Tuesday, 22 January 2013

     
              HARD WORKING - HEALTH - WEALTH - CONSERVATION - CREATING                                    
                                 ISHAISM
 ISLAM AND THE DALIT PEOPLE:
 India as a Democratic country and the majority of the country's two social groups in this country always a risk that has a very noble truth. Islam, Dalit is. These Hindus enemies that question casts our fear and yes the only answer to., But the white remote Seeing his thoughts about the addiction about white skin Islamic delay, but it must be a big matter. white leather with a classic human beings means that the question casts a yes answer, then the answer is white leather with a Business religious color, caste painted dwarf foxes that identify them carefully and place to be. them our culture to destroy said. them above the two-culture to most of them. they thus remain a minority community that is due. hence our religion with the majority of the community to become the new religion, we create are. our religion policy Let's see in detail what it is. now invites everyone to a new dimension of the Hindu religion.
British - white only - that the Lord has links to the third question is, if I say yes. Accept this, why are not my policy. Reasons.
In the culture of which it is a classic of the things we need to take. ISHAISM our culture and religion, and a new start for this purpose an awareness among men, brotherhood, peace, progress, and was based on.
The principles of religion:
-          Our God is the only Lord Shiva. Shivam if that includes all
-          Has a white heart or confidence, enthusiasm, hard Nature, as it helps to have a  white heart to the Internet.
-          The British government: the  British government control, fighting nature, business, success, confidence, excellence in leadership as well as the British government is the symbol of our religion.
-          No one should Narcotics consumption.
-          Monogamy is a must have.
-          Should not be unemployed.
-          Our religion is a sign of the British policies.
-          Mustache, beard and hair should not be too much.
-          In any country to provide assistance to the country by the British policy.
-          Riot, strike, not to engage in violence.
-          The body needs to be healthy and whole.
-          The religion of HINDU, MUSLIM, CHRISTINE is no difference. Want anyone to come and join it.
-          The Dalits have no religion. Caste Hindus are not economically divided in the country.They are 1. Above class 2. Middle class 3. The class.
-          In any case, a class must be in the body is the break-even level. They do not know the difference.
-          Which was in a class should not be weaker.
-          Even though they have no class can be any class., But the goal is that everyone will have to be upper class.
-          The identification and without any sign of improving trade is only the religion. Else not to accept any identification.

இஸ்லாமும் தலித் மக்களும் :
 இந்தியா போன்ற  மிக பெரிய ஜன நாயக நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மை உள்ள நாட்டில் இரண்டு சமுதாய குழுக்களால் இந்த இந்தியாவுக்கு எப்பொழுதும் ஆபத்து வந்து கொண்டு இருப்பது மிக உன்னதமான உண்மை.அது இஸ்லாமும், தலித்தும் ஆகும்.இவர்கள் இந்துக்களுக்கு எதிரிகளா?என்று கேள்வி எழுப்பினால் நாம் அச்சம் இல்லாமல்  ஆம் என்று ஒரே பதிலை சொல்லலாம்.ஆனால் வெள்ளை தொலை பார்த்ததும் தனது எண்ணங்களை மறந்து அடிமையாகும் தமிழனுக்கு வெள்ளை தோல் கொண்ட இஸ்லாமியர்கள்  தாழ்த்தினால்  பொறுத்து கொண்டு இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.வெள்ளை தோல் கொண்டவர்கள் எல்லாம் உன்னதம்  ஆனவர்கள் என்பதா ?என்று கேள்வி எழுப்பினால் ஆம் என்று பதில் சொல்லிவிட்டு பின்பு ஒரு பதிலை சொல்லலாம் வெள்ளை தோல் கொண்ட உத்தமர்களில் மத சாயம்,ஜாதி சாயம் பூசப்பட்ட குள்ள நரிகள் என்று  அடையாளம் கண்டு அவர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுதல் வேண்டும்.அவர்கள் நமது கலாசாரத்தை அழிப்பதற்கு வந்துள்ளனர்.அவர்கள் மேற்கண்ட இரண்டு கலாசாரத்திலும் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு சிறுபான்மை சமூகமாக இருப்பது காரணம் ஆகும் .எனவே இவர்கள் எங்கள் மதத்தில் இணைந்து பெரும்பான்மை சமூகமாக ஆகவேண்டும் என்று இந்த புதிய மதத்தை நாம் உருவாக்கி உள்ளோம்.நமது மதத்தின் கொள்கை என்னவென்று விரிவாக பார்ப்போம் .இனி இந்து மதம் புதிய பரிமாணத்தை பெற்று அனைவரையும் வரவேற்கிறது .
பிரிட்டிஷ் -வெள்ளை மட்டும் -ஈசன்  இந்த மூன்றுக்கும் தொடர்பு உண்டு என்று  கேள்வி கேட்டால் நான் ஆம் உண்டு என்று கூறுவேன்.இதை ஏன் எனது கொள்கையாக ஏற்று செயல்பட்டு வருகிறேன்.காரணம் இருக்கிறது.
உன்னதமான விஷயங்கள் எந்த ஒரு கலாசாரத்தில் இருந்தாலும் அதனை நாம் எடுத்து கொள்ளுதல் வேண்டும்.நம் கலாசாரம் மற்றும் புதிய இந்த ishaism  என்ற மதம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் மனிதர்களிடையே ஒரு விழிப்புணர்வு ,சகோதரத்துவம்,சமாதானம் ,முன்னேற்றம் போன்றவைகளை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த மதத்தின் கொள்கைகள்:
-சிவம் மட்டும் நமது கடவுள்.ஏன் என்றால் சிவம் என்பதில்  அனைத்தும் அடங்கும்
-வெள்ளை மனது உடையவர் அதாவது தன்னம்பிக்கை,உற்சாகம் ,கடின உழைப்பு,முன்னேற்றம்,சமாதானம்,சகிப்பு தன்மை,உதவும் மனம் போன்றவற்றை கொண்ட வெள்ளை மனம் உடையவர்கள் மட்டும் இதில் இணைய வேண்டும்.
-பிரிட்டிஷ் அரசாங்கம் : பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது கட்டுப்பாடு,போராடும் குணம், வாணிபம்,வெற்றி.வீரம்,தன்னம்பிக்கை,தலைமை பண்பு, போன்றவற்றில் சிறந்து செயல்படுவதால்  பிரிட்டிஷ் அரசு நமது மதத்தின் சின்னம் ஆகும்.
-எந்த ஒரு போதை பொருட்களும் அருந்துதல் கூடாது.
-ஒருவனுக்கு ஒருத்தி என்பது இருக்க வேண்டும்.
-வேலையில்லாமல் இருக்க கூடாது.
-நமது மதத்தின் அடையாளம் பிரிட்டிஷ் கொள்கைகள் ஆகும்.
-மீசை,தாடி முடி அதிகமாக வைத்து இருத்தல் கூடாது.
-எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டிற்கு பிரிட்டிஷ் கொள்கையின் மூலம் உதவி செய்தல் வேண்டும்.
-கலகம்,போராட்டம்,வன்முறை போன்றவற்றில் ஈடுபடுதல் கூடாது.
-உடல் முழு ஆரோக்கியமாக இருத்தல் அவசியம்.
-இந்த மதத்தில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்டின் என்று பேதம் இல்லை.எவர் வேண்டும் என்றாலும் வந்து இணையலாம்.
-இந்த மதத்தில் தலித்துகள் இல்லை.சாதி இந்துக்கள் இல்லை,பொருளாதார அடிப்படையில் இந்தியா பிரிக்கப்படுகிறது.
அவை 1.மேல் வர்க்கம் 2.நடுத்தர வர்க்கம்.3.கீழ் வர்க்கம்.
-எந்த ஒரு வர்க்க நிலையிலும் உடல் அளவில் சரிசம அளவில் இருப்பது கட்டாயம் ஆகும்.அதாவது வித்தியாசம் தெரிய கூடாது.
-எந்த ஒரு வர்க்கத்தில் இருந்தாலும் பலவீனர்களாக இருக்க கூடாது.
-இவர்களில் எந்த வர்க்கம் வேண்டும் என்றாலும் எந்த வர்க்கமாக மாறலாம் .ஆனால் அனைவரும் மேல் வர்க்கமாக ஆக வேண்டும் என்பது குறிக்கோள் ஆகும்.
-முக்கியமாக எந்த அடையாளமாகவும் இல்லாமல் வாணிபத்தில் முன்னேறுவதற்கான அடையாளம்  மட்டும் இந்த மதம் இருக்கிறது.வேறு எந்த அடையாளத்தையும் ஏற்று கொள்வது இல்லை .

Friday, 18 January 2013

இயற்கை பேரிடர் வெள்ளத்தில் மனித பழக்க வழக்கத்தை மேலாண்மை செய்தல்


வெள்ளத்தில்  தனி நபர்:
சுருக்கம்:
வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீண்ட ஒரு தனி நபர் மிக தெளிவாக ஒழுங்கு நிலையில் அவசர நிலையை கையாள்கிறார். இந்த அவசர நிலையை கையாள்வதில் ஒரு முனைப்பு தேவை . அந்த முனைப்புடன் அவசர நிலையில் செய்யப்படும் வேளைகளில் தன்னை காப்பாற்றி கொள்ளல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி செய்தல் ,நீரில் மூழ்கியவர்களை தேடுவதற்கு உரிய நீச்சல் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும். இருப்பினும் அவசர நிலையில் ஒரு தனி நபர் பின்வரும் நான்கு முக்கிய விஷயங்களை மேற்கொள்ளல் வேண்டியது கடமை ஆகிறது. 1.ஒருவர் காயம் அடைந்து இருக்கிறாரா என்று பார்த்தல்,2. தொடர் ஆபத்தினை மதிப்பிட்டு அதற்கு ஏற்றார் போல விழிப்புணர்வு ஏற்படுதல், 3. அனுபவம் மற்றும் அறிவியல் போன்ற விஷயங்களில் இருந்து கற்ற விஷயங்களை வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் செயல்படுத்துதல் ,4.அவசர நிலைகளில் அணைத்து நேரங்களிலும் குழுக்களோடு இணைந்து செயல் ஆற்றிட திறன் பெற்றிருத்தல்  இது போன்ற நிலைகளில் தனி நபரின் செயல்பாடு சிறப்பாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு தனி நபரும் பேராபத்து சமயங்களில் பலவகையான மீட்பு நடவடிக்கைகளில் தன பங்கை செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவசர நிலையில் நாம் சரியாக செயல்பட்டு தன்னையும் சுற்றுபுரதையும் காப்பாற்றி கொள்ள முடியும்.
ஒரு குடும்பம் என்றால் தந்தையாகவும்,தாயாகவும் அது ஒரு முதலுதவி செய்யும் வேளையில் மருத்துவராகவும்,குழுவாக இணைந்து செயல்படும் வேளையில் காவல் துறையை போலவும் , நண்பர்களாகவும், நல்ல உறவினர்களாகவும், பொது சேவை செய்பவர்களாகவும், தனி நபர்கள் தன பங்கை வெளிபடுத்தும் நேரத்தில் அது தனிதுவமாகவோ அல்லது குழு அமைப்பாகவோ மக்களுக்கு தெரிகிறது.இது போல் அசாதரணமான அவசர நிலையில் ஆருவகையிலான உணர்சிகளின் பிரதிபலிப்புகள் வருவதற்கு காரணமாக இருப்பது பேராபத்தின் செயல்பாடுகளின் நேரத்தில் சோர்வு நிலை ஏற்படுவதினால் ஆகும்.
                       அந்த உணர்சிகளின் பிரதிபலிப்புகள்
                                   1. சாதரணமான எதிர்விளைவு 2. தனி நபர் பயத்தின் எதிர்விளைவு 3. மன அழுத்தத்தின் எதிர் விளைவு 4. மிகைப்படுத்தி நடத்தலால் வரும் எதிர் விளைவு 5. மன வேதனையின் எதிர் விளைவு 6. உடல் சம்பந்தமான எதிர் விளைவு
              வெள்ள தாக்குதலில் மக்கள் இடையே ஏற்படும் உணர்சிகளின் எதிர் விளைவை நான்கு நிலைகளில் மேலாண்மை செய்யலாம் . அவை
  1. சிகிச்சை மேலாண்மை மற்றும் அதிகார மேலாண்மை பகிர்ந்து அளித்தால்
2. சுருக்கமான மற்றும் சாதரணமான சிகிச்சை முறைக்கு வேண்டுகோள் விடுத்தல்
3. நேர்மறையான சிகிச்சை முறை சூழலை உருவாக்குதல்
4. பெயர்களை பதிவு செய்தல் மற்றும் குழுவாக ஒத்திருக்க செய்வதில் மேலாண்மை
சிகிச்சை முறையில் பதினொன்று பரிந்துரைகளை இருக்க வேண்டும்.
அவை
 1. உடலுக்கு ஓய்வு மற்றும் கவனிப்பு  2. எதிர் மறை உணர்ச்சிகளை வெளியே போக செய்தல், 3. உதவி செய்பவருக்கு ஈட்பாடு கொடுத்து ஒத்துழைத்தல்,4. தனி நபரை குழுக்களோடு இணக்கமாக இருக்க வைத்தல், 5. சூழ்நிலைக்கு தகுந்தது போல நடத்தையை   மாற்றி கொள்ளுதல், 6. குடும்ப உறுப்பினர்களோடு ஒற்றுமையாய் இருத்தல்,7.தனிமைப்படுத்துதல்  மற்றும் கட்டுப்படுத்துதல்  ,8.மிகைப்படுத்தி நடத்தலில் கட்டுப்பாடு,9.மன வேதனியின் எதிர்விளைவை மேலாண்மை செய்தல் ,10.முன்பு அழிந்து போன அனுபவங்களை விவரித்தல், 11. குழந்தைகளை மேலாண்மை செய்தல்.

பெருவெள்ளம் சமுதாய மக்கள் வசிப்பிடங்களுக்கு வந்து  விட்டால்  அங்கு உள்ளவர்களின் எதிர் மறை  உணர்ச்சிகளின் எதிர் விளைவு அசாதாரணமாக இருக்கிறது . இந்த நிலையில் ஒரு குழப்பமான சமுதாயம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்தி விடுகிறது.அதனால் வெள்ளம் வருவதற்கு முன்பே அதன் தாக்குதலை சமாளிக்கும் ஒரு உணர்ச்சி நிலையை மக்களின் மனதில் தயார் படுத்துதல் வேண்டும் . மக்களின் மன உணர்வுகளை எவ்வாறு தயார்படுத்துவது?
1. அந்தஸ்து, தரம், உறவு ஆகியவற்றின் மீது ஒருவர் கொண்ருக்கும் ஈடுபாட்டால் வரும் பாதிப்பை எதிர்கொள்வது
2. எதிர்பாராத நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளை எதிர்கொள்வது
3.அவசர நிலையில் என்ன செய்தல் வேண்டும்?
4. மனித ஆற்றல் அளவு எப்படு இருக்க வேண்டும்?
5. பாதிப்புகளின் நேரம் பற்றிய தகவல்
6.போராட்ட குணங்களின் நேர்மறை திறமைகளை கூர்ந்து கவனித்தல்
7.செய்தி மற்றும் புரளியை எதிர்கொள்வது எவ்வாறு?
8. கடந்து போன ஆபத்துகளை விவரித்தல்
9. ஆபத்து நிலையில் வேறுபாட்டை உணர்த்தல்
10.பாதிப்பு , மாற்றம் போன்றவற்றை தோற்றுவிக்கும் சக்திகளை கண்டறிதல்
11.ஆபத்து நேரத்தில் உடல் நிலை
12.தனித்துவத்தின் -உணர்ச்சிமிக்க வரலாறு
போன்றவற்றை பயிற்சிகள் மூலமாக மக்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் தனிநிலை உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.அந்த மாற்றம் வெள்ளம், புயல், சுறாவளி, போன்றவற்றை தைரியமுடன் எதிர் கொண்டு தன்னையும் தன சுற்றுப்புற நிலைகளையும் காப்பாற்றி கொள்ளவதற்கு உரிய தன்மையை உருவாக்குகிறது.

எதிர்மறை தனித்துவம் உள்ளவரை மற்றவருடன் இணக்கமாக இருக்க வைத்தல்:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை  இழந்து போக்குவரத்து சாலையில் உட்கார்ந்து இருக்கும் நிலையில்  காலம் காலமாக தங்களிடம் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள்   பொறாமை,வெறுப்பு, பிரச்சினை,தாழ்வு மனப்பான்மை போன்ற கீழ்மை குணங்களை மறந்து அனைவரும் ஓற்றுமையாக  இருக்கிற   அந்த கால நேரத்தில் இரு மனங்கள் காதல் என்ற பெயரால் இணைந்தது.வேலு பத்தாம் வகுப்பில் பெயில் ஆகி வீட்டில் கூலி வேலை செய்தான்   .எதிர்த்த வீட்டு பெண் சுகந்தி பத்தாம் வகுப்பு படித்தாள்.இந்த வெள்ளத்தில் இருவரும் தங்களின் குடிசை வீடுகளை இழந்து மேடான போக்குவரத்து சாலையில் உட்கார்ந்து இருக்கும் நேரத்தில் பேச்சு மலர்ந்து காதலாக கனிந்தது.இருவர் வீட்டிலும் வெள்ளத்தை பற்றி பேச்சு மட்டும் இருந்தது தவிர இவர்கள் இருவரை பற்றியும் கண்டு கொள்ளவில்லை. பின்பு வெள்ளம் வந்து முடிந்த பின்பு அந்த காதலர்கள்   காணவில்லை.ஊரை விட்டு ஓடி  போயிருந்தார்கள் அதுவும் திருப்பூருக்கு செல்கிறேன் என்று தன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு வேலுவின் மாமா வீட்டிற்கு சென்றனர். .அங்கு இவர்கள் காதலை ஏற்று கொள்ளாமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.கையில் பணம் உள்ளவரை ஒன்று மற்றும் இரண்டு வாரங்கள் அலைந்த பின்பு வேலுவின் வேறொரு உறவினர் வீட்டில் தங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்குள் பெண்ணின்  தந்தை பாலகிருஷ்ணன்  (56) காவல் துறையில் தனது பெண்ணை காணவில்லை என்று வழக்கு தொடுத்திருக்கிறார்.இதற்கிடையில் காவல் துறை பையனையும் ,பெண்ணையும்  பிடித்து விசாரிக்க அந்த பெண்   "நான் திருமணம் செய்தால் வேலுவை மட்டுமே திருமணம் செய்வேன் 'என்று சொல்கிறார்.அதற்கு காவல்துறை அதிகாரி உனக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை என்று கூறினார்.காவல்துறை இருவரிடமும்   கையொப்பம் வாங்கிய பின்பு இருவரும் தனது ஊரில் வந்து பிரிந்து வாழ தொடங்கினர்.அதற்கு அப்புறம் பிரச்சினை ஆரம்பித்தது.வேலு ஆன் பிள்ளை ஆதலால் அவன் வீட்டில் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டான்.அவனிடம் சேர்ந்தால் தன்னையும் இந்த உலகம் புத்தி  இல்லாதவனாக  பார்க்கும் என்ற நிலைமை அவனின் நண்பர்களிடம் இருந்தது.அதனால் அவன் நண்பர்கள் அவனிடம் இருந்து விலகி சென்றார்கள்.அவனது பெற்றோர்கள் தினமும் அவனிடம் என்னுடைய கௌரவத்தை பாழாக்கிவிட்டாய் என்று வசை மொழி புரிந்து கொண்டு இருந்தனர்.பெற்றோர்கள் காலையில் வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் வரையில் வேலு வீட்டில் இருட்டறையில் உட்கார்ந்து இருப்பான்.அவனுக்கு ஒரு தங்கை அவளும் பள்ளி சென்றுவிடுவாள்.பல எதிர்மறை விஷயங்களை யோசித்து மன அழுத்தத்திற்கு உள்ளான வேலு ஒரு நாள் இரவு வீட்டில் உள்ள பெற்றோரிடம் பிரச்சினை வாங்கிவிட்டு தனியாக ஊருக்கு ஒதுக்கு  புறமாக   உள்ள ஒரு மரத்தில் கயிறை  மாட்டி தூக்கில் தொங்கும் நேரம் அவனது பழைய  நண்பர்கள் ஓடி வந்து காப்பாற்றினார்கள்.அவனது தவற்றை மன்னித்தார்கள்.அந்த ஊர் மக்களும் அவனை ஏற்று கொள்ள   அவன் ஒரு புது வாழ்வை தொடங்கினான் இதில் இருந்து நாம்  தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆபத்து நேரத்தில் நம்மை அறியாமல் நம் மனதில் பதிவாகிற விஷயங்கள் பின்பு அதே விளைவை கொடுக்கின்றன.
பெரிய வெள்ளத்தில் இருந்து தப்பி பிழைத்தவர்கள் ஆபத்து நேரத்தில் நண்பர்களாக இருந்தனர்.பிற்பாடு அவர்கள் இன்று முதல் நண்பர்களாக இருக்கின்றனர்.
பெற்றோரை காதல் என்னும் பெயரை வைத்து ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் இறுதியில் தான் ஏமாந்து தற்கொலை வரை சென்று இருக்கிறார்கள்.
இதில் இருந்து மனித மனம் ஆபத்து நேரத்தில் ஆழ்ந்து கவனிக்கிற ,செய்கிற செயல்கள் பின்பு அதற்கேற்ற விளைவை உருவாக்குகிறது.
ஆபத்து நேரத்திற்கு மட்டும் உகந்த மன நிலையா?என்று யோசித்தால் சுற்றி  ஏற்படுகின்ற அசாதாரண சூழல் அதாவது ஒரு ஊர் திருவிழா ,பண்டிகை போன்ற நேர்மறை நிகழ்வாக மற்றும்  வெள்ளம் ,சூறாவளி போன்ற எதிர்மறை நிகழ்வாக  கூட இருக்கலாம்.
எவ்வாறு இருந்தாலும் இயல்பு வாழ்க்கை என்பது நாம் வாழும் மெஜாரிட்டி நாள்கள்.அப்படி என்றால் மேற் சொன்ன நிகழ்வுகள் எப்பொழுதாவது ஒரு முறை மட்டும் வருகிறது. எந்த நாள்கள் எல்லாம் மைனாரிட்டி  ஆக இருக்கிறது அந்த நாள்கள் அசாதாரணமான நாள்கள். அசாதாரணமான நேர்மறை நாள்களில் இயல்பான நாள்கள் போல இருக்க வேண்டும்.ஆனால் புற உலகில் மாற்றங்கள் நிகழும். விருப்பம் உள்ளவர்கள் மாறுகிறார்கள் விருப்பம் இல்லாதவர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.ஆனால் அசாதாரணமான எதிர்மறை நாள்களில் மனதை இயல்பான நாள்களில் உள்ளது போல வைத்து உடலை சமயோசித அறிவால் இயக்க வேண்டும்.அப்பொழுது நம் உடல், உடமை ,உறவு எதுவாக இருந்தாலும் இந்த நிலைமையில் காப்பாற்ற இயலும்.அதனால் பேராபத்து சமயங்களில் அந்த ஆபத்து விளைவுகளை மக்களின் மனதில் இருந்து போக்குவதற்கு தமிழக  அரசு கலை நிகழ்சிகள், மேடை நகைச்சுவை நாடகங்கள்  போன்றவை நடத்தி மக்களின் மனதில் நேர்மறையான   எண்ணங்களை வர  வைக்கிறது  . இதனால் பின்னர் நேர்மறையான விளைவுகள் கொண்ட சமுதாயம் உருவாக வழி வகுக்கும். 
தனிமைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்:
வெள்ள பாதிப்பில் தனிமைப்படுதல் மற்றும் கட்டுப்படுத்துதல்  சம்பவங்களை சி.வக்காரமாரி ஊராட்சியை சேர்ந்த
 R .சண்முகசுந்தரம்(30) அவர்கள் கூறியதாவது ,
"வெள்ள பாதிப்பில் தன் வீடு உடமைகளை இழந்து சாலையின் நடுவில் அனைவரும் ஒன்றாக பேசி கொண்டு இருக்கும்போது ,சரவணன்(52) என்பவரின்  பிள்ளைகள் வெளியில் சென்று வெள்ளத்தால் பதிக்கப்பட்ட கூட்டத்தில் இணைந்தால் அவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணி அவர்களை கட்டுப்படுத்தி வீட்டில் வைத்து பாடப்புத்தகங்களை கொடுத்து படிக்க சொன்னார்கள் . இதன் விளைவாக படித்த அந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர்.இவ்வாறு இருக்க ஒரு சில  சில தனிமைப்படுத்துதல் ,கட்டுப்படுத்துதல் எவ்வாறு வெற்றியை கொடுக்கிறது என்பதற்கு அந்த மாணவர்கள் திகழ்கின்றனர்.
வெள்ள நீரில் பாதிப்படைந்தவர்கள்  மற்றும்  காயம் ஏற்பட்டவர்கள்  தனிமையான படுக்கையில் காற்றோட்டமான மருத்துவ முகாமில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்து  காப்பாற்றினார்கள் .
அது போல வெள்ளம் தனது வீட்டை அடித்து சென்று தன் குடும்பத்தினர்  மூழ்கி கொண்டு போகும் நிலையில் நீச்சல் தெரியாத அந்த குடும்பத்தின் தப்பிய உறுப்பினர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நீச்சல் தெரிந்தவர்கள் மூழ்கி கொண்டு இருப்பவர்களை காப்பாற்ற நீரில் குதித்தார்கள் .மேலும்  அவசர நிலை அடிப்படை தேவைகளை பெறுவதில் மக்களிடம் இருக்கும் மிதமிஞ்சிய செயல்பாடுகளை காவல் துறையினர் கட்டுப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண தொகை வழங்கியதில் மனம் திருப்தி அடையாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் காவல் துறையினரால்  கட்டுப்படுத்தப்பட்டனர்.
ஆபத்தை பயன்படுத்தி அத்தியாவசிய உணவு தேவைக்கான மூலப்பொருட்கள் விற்கும் இடங்களில் மற்றும் ஆள் இல்லாத வீட்டில் சிலர் திருட  முயன்று   காவல்துறையினரிடம் அகப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் தனிமை சிறையில் இருந்ததால்  தனது குற்றங்களை உணர்ந்து மனம் திருந்தியது.
சிறையில் இருந்தவர்களின் அனுபவத்தை கேட்கும்போது, "நான் சிறையில் இருந்த தனிமைக்கு வெளியில் உள்ள சமூக வாழ்க்கையின் மிக உன்னத சுகம் விலை மதிக்க முடியாதது என்பதை உணர்ந்தேன்",என்றார்கள்.
மேலும் இவர்கள் ஏற்கனவே தான் செய்த குற்றங்கள் போல  செய்யாமல் சமூக நல்லிணக்க தொழிலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தனர்", என்றார்.
இதன் மூலம் தனிமைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் இரண்டும் ஆபத்து நேரத்தில் வெவ்வேறு விளைவுகளை கொடுத்தது என்பதை அறிகிறோம்.
ஆனால் இளைஞர்கள் மற்றும் வேறு சில நபர்கள் தனிமையில் இருந்தால் அதுவும் எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு கட்டாமல் இருந்தால் எதிர்மறை சிந்தனைகள் உருவாக்கி மன அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு உருவாக வாய்ப்பு இருக்கின்ற நேரங்களில் தனது நல்ல நண்பர்களோடு பழகி தனது எதிர்மறை இயல்பை நேர்மறை இயல்பாக மாற்றிகொண்டார்கள்.
ஒரு சில தனிமைப்படுத்துதல் மிக சிறந்த படைப்பாளர்களை உருவாக்குகிறது.
பேராபத்து நேரங்களில் தனிமையில்  இருந்து பேராபத்தின் ஒவ்வொரு நிமிடங்களையும் உணர்ந்து அதனை பற்றி ஆராய்ச்சியும், கட்டுரைகளும் ,கதைகளும் என்று தனது படைப்பை வெளிப்படுத்துபவர்கள் சாதனையாளர்களாக இந்த உலகிற்கு திகழ்கிறார்கள். இவர்கள் நேர்மறை சிந்தனை தனித்துவ இயல்பை கொண்டவர்கள்.
எனவே தனிமைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் நேர்மறை சாதனையாளர்களையும் உருவாக்குகிறது, எதிர்மறை திருடர்களையும் உருவாக்குகிறது.
ஒரு சமுதாயம் தனித்துவத்துக்கு  கொடுக்கின்ற இடம் என்பது அவர்களில் செயல்பாட்டில் தெரிகிறது.பின்னர் தனக்கு என்று ஒரு சமுதாயத்தை உருவாக்க கூடிய வல்லமையும் இந்த தனித்துவ நபர்கள் பெற்றுவிடுகிறார்கள்.
இவர்கள் சாதனையாளர்கள்.
சாதனை செய்வதை  விரும்புவது என்பது ஒவ்வொரு இயல்பான மனிதனின் இயல்பான எண்ணமாக இருக்க வேண்டும்.இந்த சாதனைக்கு கட்டுப்பாடு என்பது அடிப்படை தளமாக அமைகிறது.

மிகைப்படுத்தி நடத்தலில் கட்டுப்பாடு :
வெள்ளம் பாதிக்கப்பட்ட நாம் ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் (30) என்பவர் தன் கண்ணால் கண்ட ஒரு மிகைப்படுத்தலை என்னிடம் கூறியதாவது" எண்கள் ஊர் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது. என் வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள தெருவில் இருப்பவர் ஆரோக்கியசாமி(50). இவருக்கு ஒரு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
தன் வீட்டை விட்டு அருகில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் தங்கியிருந்தனர்.
ஏற்கனவே எங்கும் செல்லாமல் கல்வி மற்றும் கடவுள் ஆகியவற்றோடு வளர்க்கப்பட்ட அவரது மகள் எங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இடையில் கலந்து அவர்களின் உணர்வுகளுக்கு சிக்கி வழி தவறி போய்விடுவாள் என்று ஒரு எண்ணம் கொண்டிருந்தார்.எனவே ஒரு அசாதாரணமான சூழலின் நேரத்தில் அசாதரணமான நடத்தைகளை தனது வீட்டில் உருவாக்கி தன் மகளின் கற்பு நெறியை பாதிக்கப்பட்ட மக்கள் இடையில் காப்பாற்றி கொண்டு வந்தார்.
அசாதாரணமான சூழ்நிலை  உள்ள இடத்தில் அசாதாரணமான நடத்தை.
ஊர் பெண்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு விவசாயத்தை நம்பி வாழ முடியாமல்  தன் உடலை ஒவ்வொரு நாளும் விற்று வாழ்வை நடத்தி வந்தனர்.
ஆண்கள் குடிபோதையில் தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து பிரச்சினைகளை வங்கி கொண்டிருந்தனர்.
இதனால் அவர்களின் பிள்ளைகளை தவறு செய்தால் தண்டனை வழங்குவதற்கு உரிய நபர்கள் இல்லாமல் கட்டுப்பாடற்று எதிர்மறை வாழ்வை வாழ்ந்து வந்தனர்.
இதனால் குற்ற செயல்கள் ஒவ்வொரு நாளும் நடந்தன.
இதனை உணர்ந்த ஆரோக்கியசாமி எங்கு தனது மகளும் பாதை மாறி போய்விடுவாள் என்று பயந்து தினமும் ஊரில் உள்ள மற்றவர்கள் போல குடித்துவிட்டு விளையாட்டாக அவரது மகளை சந்தேகம் பிடிப்பது போல நடிப்பார்.
அன்றைக்கு நடந்த சம்பவம் அவர் காலையில் தன்னுடைய சச்சரவை ஆரம்பித்தார்,"நான் காலையில் 500 ரூபாய் எடுத்து கொண்டு அதை ஐந்து நூறாக மாற்றி அதில் ஒரு நூறில் 20 ரூபாய்க்கு  ரீசார்ஜ்  கார்டு வாங்கி என் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்தேன். ஆனால் அதில் மீதி தொகை 14 ரூபாய் இருக்க வேண்டும்.நான் யாருக்காவது போன் செய்தால்  மிஸ்டு கால்  செய்வேன்  . நீ எவனுக்கு மெசஜ் அனுப்பினாய் ",என்று  சந்தேக வார்த்தைகளை  விளையாட்டாய் வீசினார். இதில் மிகவும் சீரியசான அவரது மகள் கல் ஒன்றை எடுத்து அவரை அடிக்க போய்விட்டார்.அத்தனைக்கும் அவரது மகள் கல்லூரியில் படிக்கிறார்.இப்படி கொடூரமான பிரச்சினை வர தன் மகளின் கோபத்தில் கற்பு நெறி தெரிவதையும் ,தங்களது வெள்ள பாதிப்பு உணர்ச்சிகளை மனதில் இருந்து ஒரு விதத்தில் வெளியேற செய்து  அன்று வெள்ள பாதிப்பு அடைந்த மக்கள் உடன் ஒன்று படுத்தி பார்க்கும் நிலையில்  இடையில் இவர்கள் மட்டும் தனியான வழியில் ஆரோக்கியமான வழியில் சென்றார்கள்.
ஆனால் ஒரு பிரச்சினையால் ஆரோக்கியமான வழியை தேடி செல்வது என்பது தான் இருக்கும் நிலையை விட இன்னும் கீழ் நோக்கி தன்னை இழுத்து செல்வது என்பதை உணர்ந்த அந்த குடும்பத்தினர் நேர்மறையான தனது உணர்ச்சிகளை  வெளியில்  கொண்டு வருகிற கடவுள் வழ்பாட்டில் ஈடுபாடு கட்டினார்கள்"என்று கூறினார்.
இது போல நெருக்கடியான காலங்களில் மனதில் உள்ள பல்வேறு அழுத்தங்களால் மற்றும் வேதனைகளால் தன் குடும்பம் கட்டுப்பாடு இன்றி தவறான வழியில் போய்விட கூடாது என்பதற்காக அசாதாரணமான சூழ்நிலையை நேர்மறையாக மற்றும் எதிர்மறையாக உருவாக்கி மனதில் உள்ள அழுத்தங்களை வெளியேற செய்து தனது கலாசார கட்டுப்பாட்டை காப்பாற்றி கொள்கிறார்கள்.ஆனால் நேர்மறையான அசாதாரண சூழ்நிலையான யோகா,தியானம், உடற்பயிற்சி,நடைப்பயிற்சி, இயற்கை சுற்றுலா,அறிவியல், நகைச்சுவை கலந்த  சினிமா,பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவைகளுக்கு குடும்பத்துடன் சென்று தனது மன அழுத்தங்களை வெளியேற்றுவது என்பது எந்த ஒரு எதிர்மறை விளைவையும்  அளிக்காதது ஆகும்.இதை விரும்புவது என்பது மனிதனின் கடமை ஆகும்.





மன வேதனையின் எதிர்விளைவை மேலாண்மை செய்தல்:
மன வேதனை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் இடையில் அதிக வேறுபாடு இருக்கிறது.
நவீன வாழ்வில் ஆண்களுக்கு மனதில் வேதனை என்று வந்துவிட்டால்  மதுவுக்கு , மாது, போதை பொருட்களுக்கு அடிமையாகி தனது வாழ்க்கையை இருட்டடிப்பு  செய்து கொள்கின்றனர்.
ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருளாதார பற்றாக்குறையால் விலைவாசி ஏற்றதால் மற்றும் ஆண்களின் ஊதாரிதனதால் தனது குடும்பத்தை நடத்த இயலாத பெண்கள் தன் வாழ்வையும்,தனது குழந்தைகளின் வாழ்வையும் காப்பாற்ற நகரத்திற்கு வேலைக்கு சென்றார்கள்.
அப்படி அவர்கள் செல்லும் நிலையில் புது மனிதர்களின் பழக்கமும் ,உலக அனுபவமும் கிடைத்தால் பெண்கள் ஆண்களுக்கு சமம் ஆனார்கள்.
இதனால் குடும்பத்தில் சண்டை,சச்சரவு,அதிகமாகியது.ஏன் என்றால் ஆணுக்கு பெண் சமம் என்பது இந்த கிராமத்திற்கு புதியது என்பதால் ஆணாதிக்க வர்க்கம் ஒரு  சில பிரச்சினைகளை எழுப்பி சோதித்து பார்த்துவிட்டு இனிமேல் எதிர்த்தால் தங்களின் வாழ்க்கை பலி ஆகிவிடும் என பயந்து இந்த வாழ்வை ஏற்றுகொள்கிற  மன நிலைக்கு வந்தனர்.
இந்த நிலைமை கணினி  காலத்தில் அடியெடுத்து வாய்த்த பெண்ணுக்கு புதுசு என்பதால் அவர்களின் வேலைப்பளு காரணமாக மன அழுத்தம்,மன வேதனை அதிகம் ஆகும் நிலையில் ஆண்கள் போல மது,சிகரெட்,புகையிலை,போதை பொருட்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள்.
இதையும் தாண்டி பெண்களிடம் ஆண்கள் போல கள்ள உறவுகள் பெருக ஆரம்பித்தது.சில பெண்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணவர்களோடு கூட சேர்ந்து வாழ்வதற்கு மன வேதனை வழி ஏற்படுத்தியது.
இது முழுக்க முழுக்க பொருளாதார இழப்பை எதிர்கொண்டதால் வந்த பழக்கம் என்பதால் இதனை ஈடுகட்ட மற்றும் பொருளாதாரத்தை மீட்க தனது மன வேதனையை வியாபாரமாக உருவாக்கி கொண்டனர்.
இப்படிப்பட்ட எதிர்மறை வியாபாரம் செய்யும் மக்களால் ஒரு சமுதாயத்திற்கு துன்பங்களை  தந்தனர்.சிலர் தனது மன வேதனைகளையும் நேர்மறையான வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி தங்களது இன்பமான வாழ்க்கையும்  மற்றும் பொருளாதாரத்தையும் மீட்டனர்.இப்படிப்பட்ட மக்களால் சமுதாயத்திற்கு ஒரு இன்பமான வாழ்வை அளிக்க  முடிந்தது.
எனவே இந்த மன வேதனைக்கு அப்பாற்பட்டு சாதனைகள் செய்வதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் இடையில் மன வேதனையை நீக்க முறையான பயிற்சி நிறைந்த ஆலோசனைகளை வழங்கினேன் .
மன வேதனையில் மதுவுக்கு அடிமையாக உள்ளவர்களை  அதில் இருந்து மீட்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கி புதிய வாழ்வுக்கு வழி ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற வைத்தேன்.
இன்னும் பல போதை  பழக்கம் உள்ளவர்களை மற்றும் அடிமை வாழ்வில் இருப்பவர்களை மீட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை வளர செய்ய  பேராபத்தில் பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்து செயல்பட்டேன்.




பாதிப்புகளின்  நேரம்  பற்றிய  தகவல்:
பல பேரழிவுகள் எப்பொழுது வரும் என்று சொல்லிகொண்டு வருவதில்லை.
உதாரணத்திற்கு பூகம்பம்,ட்சுனாமி போன்றவை ஆகும்.
இவ்வாறு பேரழிவுகள் எந்த நேரத்தில் வரும் என்று நாம் கணிப்பதற்கு கூட முடிவதில்லை.
நவீன காலத்தில் பல வகையான பேராபத்து  வருவதற்கு முன்னர் அறிவதற்கு உரிய வசதிகள் வந்துவிட்டன.
நாம் பார்க்கும் பேரழிவான வெள்ளம் வருவது தொடர் மழையால்  ஆகும்.
இவ்வாறு தொடர் மழை பொழிவதால்  வெள்ளம் வருகிறது.இந்த தொடர் மழை முன்னர் அறிந்து சொல்வது வானிலை மையம் ஆகும்.
இந்த வானிலை அறிக்கை சுற்றியுள்ள கால நிலையை உடனுக்கு உடன் கண்டறிந்து சொல்கிறது.
இதற்கு என்று செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வானிலையின் தீவிரம் பற்றி படம் பிடித்து பூமியில் உள்ள வானிலை மையத்துக்கு உடனுக்குடன் செய்திகளை அனுப்புவது இந்த செயற்கைகோளின் பணியாகும்.
இவ்வாறு வானிலையை கண்டறிவதற்கு  புவி செய்தி செயற்கைக்கோள் எனப்படுகிறது.
முந்திய காலத்தில் தொடர் மழை பெய்து அணைகள் மற்றும் மதகுகள் உடைந்துவிட்டால் வெள்ள நீர் வருவதற்குள் ஊருக்கு ஒரு ஆள் தண்டோரா மூலம் வெள்ளம் வருகிறது எல்லோரும் எச்சரிக்கையாக இருந்து மேடான பகுதிக்கு செல்லுங்கள் என்று தெரிவிப்பார்கள்.
நவீன காலத்தில் இவை ரேடியோ,தொலைகாட்சி,கணினி வலை தொடர்பு ,செல்போன் போன்றவை மூலம் முன்னர் அறிந்து வானிலை அறிக்கைகள் வெளியிடப்படுகிறது.
உடனுக்கு உடன் பாதிப்புகள் நேரம் பற்றிய தகவல் மக்களுக்கு தெரிவதால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க முடிகிறது.
ஆனால் ஒரு வெள்ளம் வந்த பின்பு தேங்கியுள்ள கழிவு நீரில் உருவாகும் கொசு உருவாகின்ற நேரம் நோய்களின் பாதிப்புகளின் நேரம் என்பதை நாம் அறிந்து தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி கொசு மருந்து அடித்து சுற்றியுள்ளவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால் சிக்குன்குனியா ,டைபாய்டு ,டெங்கு,காலரா,போன்றவை கொசுவின் மூலம் பரவுகிறது.
இவை பரவும் காலம் ,நேரம் என்று சொல்லிகொண்டு வருவதில்லை.
ஒருவருக்கு வந்தால் தொடர்ந்து பல பேருக்கு இந்த நோய்கள் தொற்றுகிறது.
இதனால் ஒருவருக்கு இந்த நோய்கள் வந்தால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

கடந்த ஆபத்துகளை பற்றிய  உதாரணம் விளக்குதல்:
கடந்த  ஆபத்துகளை பற்றி வக்காரமாரி ஊரை சேர்ந்த அ.ரவி(45) அவர்கள் என்னிடம் கூறியதாவது,
"வெள்ள பாதிப்பு பகுதிகளில் எதிர்மறை உணர்ச்சிகளால் மக்கள் ஒரு தலைவன் இல்லாமல் கட்டுப்பாடு இன்றி அலைந்த   மழை காலம் அது.
புயல் உடன் அதிக மழை பெய்து கொண்டு இருந்த நேரம்.எங்கள் ஊராட்சியில் உள்ள ஏரிகள் நிரம்பி கரை உடைந்து நீர் வெளியேறலாம் என்ற நிலையில் நீர் நிரம்பி  கொண்டு இருந்தது.
இந்த நேரத்தில் ஏரிக்கு அருகில் உள்ள சிதம்பரம் நகராட்சி குடிநீர் வாரியத்தில் பல மா மரங்கள், தென்னை மரங்கள் என பல வித மரங்கள் அடர்ந்த காட்டு பகுதியில் பார்க்க ரம்மியமாக இயற்கை எழில் உடன் இருக்கும்.எந்த காற்று ,மழை வந்தாலும் மக்கள் அங்கு சென்று மாங்காய்களையும்,தேங்காய்களையும் பொறுக்கி கொண்டு வருவது என்பது சாதாரணமாக நடக்க கூடிய விஷயங்களில் ஒன்று.
வெள்ளம் வருவதற்கு காத்துகொண்டு இருந்த சமயத்திலும் ராமசாமி (60)முதியவர் ஒருவர் மாங்காய்களை பொறுக்க காட்டிற்கு சென்றார்.
மாங்காய்களை பொறுக்கி கொண்டது போதாது என்று மரத்தில் ஏறினார்.
மரத்தில் ஏறுவது குற்றம் என்றாலும் அந்த காற்று மழை,இருட்டு அவரை மாங்காய்களை திருட்டு தனமுடன் பறிக்க எண்ணியது அவரது மனம்.
அவர் ஏறி ஒரு கழியில் மாங்காய்களை அடிக்கும்போது மழை நீர் வழுக்கி தலை குப்புற விழுந்து இருக்கிறார்.
அவர் விழுந்தது அந்த மரத்தின் ஒரு வெட்டப்பட்ட கூர்மையான பாகத்தில் தலை பதிந்தது.பின்பு அவர் கீழே விழுந்து துடி  துடித்து இறந்துள்ளார்.
இரண்டு நாட்கள் வரை வெளியில் எவருக்கும் தெரியவில்லை.அழுகிய பிண வாடையினால் அங்கு வேலைக்கு செல்லும் நபர்கள்  அறிந்து  கூறியதால் உடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து அழுகி போன உடலை அவசர ஊர்தியில் எடுத்து  மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த பிறகு ஒப்படைத்தார்கள்",என்று கூறினார்.
இதில் என்ன நாம் தெரிந்து கொள்வது என்றால் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு விவசாய கூலி தொழிலாளி தனது விவசாயத்தை நம்பி இனி லாபம் இல்லை,பிழைப்பும் இல்லை ,பொருளாதாரமும் இல்லை என்ற நிலைக்கு வந்த அவரது மனம் பல பொருட்களை திருடி அந்த பணத்தில் தனது வாழ்வை ஓட்டி வந்துள்ளார்.
அவர் தனது பிழைப்பான விவசாயத்தில் பொறுமை, நிதானம்,போன்றவற்றை விரும்பவில்லை.அதனால் உடனுக்கு உடன் வருமானம்,மற்றவர்களை ஏமாற்றுவதில் தனது புத்திசாலிதனத்தை தானே புகழ்வது,திருட்டின் செயலில் ஒரு வீரத்தை காண்பது,எதிர்மறை சுவாரசியத்தை விரும்புவது,கால நிலைகளை எதிர்மறை செயல்களுக்கு  சாதகமாக பயன்படுத்துவது (இருட்டு இது வெயில் சுட்டு எரிக்காத நேரம் என்பதால் தனது உடலுக்கு பாதிப்பில்லை ஆற்றலும் வீண் இல்லை  என்ற தவறான எண்ணம்),போன்ற எண்ணங்களால் அவரது வாழ்வில் மரணத்தை அவரே தேடி கொண்டுவிட்டார்.
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் லாபம்,நஷ்டம் இரண்டும் வர கூடியது ஆகும்.தன உடலை வைத்து மிகவும் சிரத்தை எடுத்து திருட்டு தொழிலை புரியும்போது மற்றும் அந்த திருட்டில் வெற்றி காணும்போது அவரது மனமும், உடலும் எந்த அளவு மகிழ்ச்சியால் வளர்ச்சி அடைந்து இருக்கும் அந்த அளவு அவரது உடலும் ,மனமும் துடி துடித்து செத்தது.
இது போன்ற மிக சிரத்தை மிக்க எதிர்மறை செயல்பாடுகளில் ஈடுபடுபவர் அதற்கான தண்டனையான உணர்வுகளை அவர் செய்கிற செயல்களின் நேரத்தில் அவரின் எண்ணங்கள் உருவாக்கி விடுகின்றன.  என்பது ஒரு அபாயகரமான செய்தி ஆகும்.
எனவே இதுபோன்ற எதிர்மறையான அழிவுகளின் விளைவுகள் வெளியில் இருந்து வராமல் தன உணர்வுகளே உருவாக்கி தன்னையே அழிக்க வைக்கிறது என்ற உண்மையை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் நஷ்டம் அடைந்து வாழ்வில் திசை தெரியாமல்  இருக்கும் நிலையில் உள்ள மக்களிடம் கூறி அவர்களிடம் பொறுமை,நிதானம் போன்றவற்றை வரவழைத்தேன். நேர்மறையான தொழில்களில் அதிக சிரத்தை எடுத்தாலும் தன உணர்வுகள் தன்னை தாக்காது என்றும் கூறினேன்.
அவ்வாறு நேர்மறையான வேளைகளில் சிரத்தை எடுத்து செய்யும்போது நமது உடல் அழிந்தாலும் ஆத்மா என்றும் அழிவதில்லை .அதனால் பிறப்பை எப்படி வரவேற்பீர்கள் அப்படியே இறப்பையும்  மகிழ்வுடன் வரவேற்று வாழ வேண்டும் என்ற உண்மையை மக்களுக்கு உணர செய்தேன். இறப்பை பற்றியே நினைத்து கொண்டு இருந்த மக்களுக்கு இறப்பை பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
இதனால் அழிவை பற்றி நினைக்காமல்  தனது வாழ்க்கையில் என்றும் அழிவு இல்லை என்ற உணமையான எண்ணத்தை மக்களிடம் வரவழைத்து அவர்களின் மகிழ்வான வாழ்வுக்கு வழிவகை செய்தேன்.
மேற்கண்டவாறு கடந்த கால ஆபத்துகளை உணர்த்தி மக்களை நேர்மறை செயல்களில் ஈடுபட வைப்பது அவர்களை புத்துணர்வுடன் வாழ வழி வகுக்கும்.


 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மாற்றத்தை தோற்றுவிக்கும் சக்தி :
     வெள்ள பாதிப்பு நேரங்களில் மக்களின் மனம் முதலில் பாதிக்கப்படுவது எதனால் என்பது  பற்றி ரா.இளையராஜா (38)அவர்கள்  கூறிய பதில் ,"இவ்வளவு நாட்கள் வசதி வாய்ப்போடு சுகமாக வாழ்ந்த நாங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இந்த இரு வாரம் மிகவும் கேவலமான நிலைக்கு அழைத்து செல்லப்பட்டோம்.இது நாள் வரை  எங்களின்  மன உணர்வுகள்  அடிப்படை தேவைகள் உணவு,உடை,இருப்பிடம் போன்றவற்றிற்கு குறை ஏதும் இல்லாமல்  வாழ்ந்தோம்.
 பசி என்றால் என்னவென்று தெரியாது மூன்று வேலை உணவு உண்டு வந்த நாங்கள் இந்த பேரழிவு சமயத்தில் உண்பதற்கு ஒரு வேலை உணவு ஏதோ நான்கு சக்கர வாகனத்தில் சமைத்து கொண்டு வந்து போடுகின்றனர்.
அதில் ருசியும் இல்லை,உப்பும் இல்லையென்றால் நாங்கள் எந்த அளவு அழிவு நிலையில் இருந்தோம் என்பதை காணும்போது இந்த திடீர் பொருளாதார சீர்குலைவு எங்கள் வாழ்க்கையே வீண் ஆகி விட்டது.
ஒருவர் அழகிய மலர் தூவிய சாலைகளில் நடந்து கொண்டிருந்தால் திடீர் என்று அந்த மலர்கள் எல்லாம் முட்களானால் அவரின் கால்கள் என்னவாகும்.அது போல அழகான வளமான எங்கள் கிராமத்து வாழ்வில் வெள்ளம் போன்ற இடர்ப்பாடுகள் வந்து ஏற்பட்ட பாதிப்பு அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார தாழ்வு நிலை மாற்றத்தை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
எனினும் மோசமான மாற்றம் மற்றும் பாதிப்பு போன்றவைகளில் இருந்து எப்படியாவது மீள வேண்டும் .மீண்டும் எங்கள் மலர் பாதையில் உள்ள முட்கள் எல்லாம் அழகிய மலர்கள் ஆக வேண்டும்" .என்று கூறினார்.
அப்படி என்றால் அந்த முட்களை தனது காலின் வலியையும் பொருட்படுத்தாமல் அகற்றிவிட்டு மலருள்ள மரத்தை உலுக்கினால்  பூக்கள் மீண்டும் கொட்டும்.
இப்போது மீண்டும் மெத்தை போல  பாதை கால்களின் காயத்தை ஆற்ற கூடிய இதமான பாதை என்று நாம் உற்சாகமாக் அந்த பாதையில் நடக்கலாம் .அது போல எதிர்மறை பாதிப்புகளால் தமது வாழ்வில் தாழ்வான மாற்றம் ஏற்பட்டது.மேற்கொண்டு என்ன செய்வது அதில் இருந்து ஒரு நல்ல விதமான மாற்றத்தை பெற வேண்டும்.
அதற்கு நேர்மறை பாதிப்புகளை உருவாக்கினால் நல்ல விதமான மாற்றம் தானாக வந்துவிடும்.
இந்த மாற்றத்தால் உற்சாகமாக வாழ்வை தொடங்கலாம்.என்று பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு புத்துணர்வு ஊட்டி அவர்களின் தாழ்வு நிலை வாழ்வை  அகற்றி  இயல்பு நிலையான நேர்மறை உயர் நிலையை உருவாக்கினேன்.
முன்பு அழிந்ததை விவரித்தல்:

ஒரு அழிவில் இருந்து தொடக்கம் பெறுவது எவ்வாறு அழிவுக்கு சென்றது என்பதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிவித்து அவர்களின் உணர்வுகளில் ஆக்கப்பூர்வ எண்ணங்களை தொடங்கி வைத்தேன்.

ஒரு பேராபத்து வெள்ளமாக மற்றும் புயலாக கூட இருந்து அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் பாதிப்பில் இருந்து விடுபட பல அசாதாரண செயல்களில்  ஈடுபட்டு அசாதாரணம் இயல்பாக ஆகிவிடுகிறது.

அந்த அசாதாரணமான விஷயங்கள் எதிர்மறையாக இருந்து மிகுந்த அழிவதற்கான பாதையை உருவாக்கியது.

ஆக்கப்பூர்வ எண்ணங்களாக இருந்து புதுமையான நேர்மறையான விளைவுகள் ஏற்படுத்தியது.

அழிவுகளில்  இருந்து மீள்வதற்கான செயல்களை ஆக்கப்பூர்வ வழியில் குழுவாக இணைந்து செய்துகொண்டு இருந்தனர்.

இந்த  நிலையில் ஆபத்து சமயத்தை பயன்படுத்தி மக்களையும் ஒரு அரசாங்கத்தையும் ஒரு தனி நபர்   ஏமாற்ற நினைத்து அதனை செயலில் காட்டி  பின்பு வந்த நாள்களில் அந்த தனி நபர் ஏமாந்து இருந்தார் .

அவரின் உணர்வுகள் முழுவதுமாக அழிந்து மன கோளாறு உடையவராக காணப்பட்டார் .

இது போல அழிந்து போன உணர்வுகளை மற்றும் எண்ணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணர்த்தி தவறான ஏமாற்றுகிற வழியில் செல்லாமல் இருப்பதற்கான விழிப்புணர்வை அவர்களுக்கு  ஏற்படுத்தினேன்.

குழந்தைகளை மேலாண்மை செய்வது:
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளை ஒரு முகாமில் இருக்க செய்து  அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தந்து தினமும் அவர்களுக்கு ஆக்கப்பூர்வ கதைகளை கூறினேன்.
ஒரு அழிவு உருவாகிறது என்றால் அதன் பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்காமல் பார்த்து கொண்டேன்.
அதுவும் அவர்களின் மன உணர்வுகளை பாதிக்காத நிலையில் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய நேர்மறை  ஆலோசனைகளை வழங்கினேன்.
அன்று குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்து கொண்டு இருக்கும்போது
ஒரு சம்பவம் நடந்தது.அது"அமர்நாத் (10)என்ற சிறுவன் தினமும் காலையில் உணவு அருந்திவிட்டு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உருவாக்கப்பட்ட தற்காலிக வகுப்பறையில்      வந்து முதல்  நபராக  கதை   கேட்பதற்கு  அமர்ந்து விடுவான் .
அணைத்து கதைகளையும் கவனமுடன் கேட்டு தனது கேள்விகளை ஒவ்வொன்றாக வித்தியாசமான முறையில் கேட்பான்.அதற்கு நான் சொல்லுகிற நகைச்சுவையான பதிலுக்கும் வகுப்பறை சிரிப்பு அலைகளால் நிரம்பி இருக்கும்.
அன்றைய நாளில் கதைகளை கூற ஆரம்பித்தேன்.உங்களை மாதிரி மாணவர்கள் இருக்கும் வகுப்பறைக்கு என்னை மாதிரி  ஒரு ஆசிரியர்  சென்று ஒரு கதையை கூற ஆரம்பிக்கிறார்.அது என்ன கதை என்றால்"ஒரு மரத்தில் காகம் கூடு கட்டி  முட்டை இட்டு வந்தது.தினமும் வந்து அந்த முட்டையை பார்க்கும்போது முட்டை காணாமல் போயிருந்தது.ஒரு நாள் காகம் தன முட்டை எவ்வாறு காணாமல் போகிறது என்று பார்க்க மற்றொரு மரத்தில் அமர்ந்திருந்தது.
அந்த நேரம் ஒரு பாம்பு வந்து முட்டைகளை விழுங்கியது.அந்த பாம்பு கருநாகம் என்பதால் அதுவும் அந்த கூடு கட்டிய மரத்திற்கு கீழ் அதன் புற்று இருந்ததால் காகம்  ஒன்றும் செய்ய முடியாமல் போனது.இந்த நிலையில் காகம் நன்றாக யோசித்து அந்த நாட்டு அரண்மனைக்கு சென்று ராணியின் முத்து மாலையை எடுத்து வந்து பாம்பு இருந்த புற்றில் போட்டது.
காகம் என்ற பறவையை  பின் தொடர்ந்த காவலாளிகள் முத்து மாலை புற்றில் இருப்பதை அறிந்து அந்த புற்றை ஒரு இரும்பு கம்பியை கொண்டு இடிக்க ஆரம்பித்ததும் கருநாகம் வெளியில் வந்தது.தங்களை கடித்துவிடும் என்ற பயத்தில் காவலர்கள்  அந்த பாம்பை அடித்து கொன்றனர்.காகம் நிம்மதி பேரு மூச்சு விட்டது.இவ்வாறு நான் கதை சொல்லி முடித்ததும் பிறருக்கு தீங்கு செய்யக்கூடாது என்னும் நீதியை சொல்லி முடித்தார் .ஆனால் அந்த வகுப்பறையில் உள்ள ஆறு வயது மாணவன் மட்டும் இந்த கதையில் நீதி இல்லை . அடுத்தவர் பொருளை அபகரிப்பது, காட்டி கொடுப்பது, கலை செய்வது போன்ற எதிர்மறை சிந்தனைகள் மட்டும் உள்ளது.அதனால் நீதி இல்லை என்று அந்த மாணவன் கூறினான் .உடனே அந்த ஆசிரியர் ஆச்சரியப்பட்டு இந்த வயதில் இவ்வளவு அறிவா என்று மேலும் அந்த மாணவனை பார்த்து கதையில் என்ன நீதி இல்லை என்று விளக்கம் அளி என்றார்.உடனே அந்த குழந்தை மேலும்"பாம்பு காகம் என்ற பறவையின்  முட்டையை அபகரித்து உண்ணுவது திருடுவது ஆகும்.அதை பார்த்து கொண்டு இருந்த காகம் வேறு ஒரு மரத்தில் கூடு கட்டலாம் . அதை செய்யாமல் அரண்மனையில் உள்ள ராணியில் முத்து மாலையை திருடியது.பின்பு பாம்பை  காட்டி கொடுத்தது.நாகம் கொலை செய்யப்பட்டது என்று இந்த கதையில் உள்ள அநீதிகளை எடுத்து கூறினான் மாணவன்.இந்த 6 வயதில் இவ்வளவு அறிவா!என்று வியந்து அவனை பாராட்டினார்.
இந்த கதையை கூறி  நான் குழந்தைகளை பார்த்து குழந்தைகளே!நீங்களும் அந்த மாணவன் போல இருக்க வேண்டும்.என்று நான் கூறிக்கொண்டு இருந்தேன். உடனே மாணவன் அமர்நாத் எழுந்து சார் ஒரு கேள்வி என்றான்.என்ன கேள்வி குழந்தை என்றேன்.அந்த கதையில் உள்ள  காகம் கடினப்பட்டு தன் முட்டை இடுவதற்காக கூடு கட்ட நிறைய இடத்தில் சேர்த்த முற்கள் மற்றும் பஞ்சுகளை வைத்து அழகான கூடு கட்டுவதற்கு நிறைய நாள்கள் உழைத்து இருக்கும்.அப்படி இருக்க அந்த கூட்டை கீழ் உள்ள பாம்பு  கலைக்க சொல்லி வேறு ஒரு மரத்தில் கட்ட சொன்னால் எப்படி?இங்கு காகம் மற்றும் ,நாகம் இவற்றிற்கு  நீ வாழ வேண்டுமா?இல்லை நான் வாழ வேண்டுமா? என்ற போட்டியில் ஒருவர் மட்டும்  உயிர் வாழ முடியும்  என்கிற நிலைமையில் காகம் தன் புத்திசாலித்தனம், செயல்பாட்டினால் வென்றது என்று கூறினான்.இதை கேட்ட எனக்கு மிக்க ஆனந்தம் அடைந்தேன் .நான்  அன்று நடத்திய வகுப்பு உபயோகமாக இருந்தது.நான் ஆச்சரியப்பட்டு அந்த மாணவனின் அறிவு திறனையும் மற்றும் கேள்வி கேட்கும் திறனையும் பாராட்டினேன். இது போல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அந்த பாதிப்பை அவர்களில் மனது உணராமல் இருக்க இது போன்ற நீதி கதைகளை கூறி நேர்மரையான் சிந்தனைகளில் அவர்களின் எண்ணங்களை திசை திருப்புதல் வேண்டும்.
ஆற்றல் அளவு :
கிராம பகுதிகளாக இருந்தாலும் நகர பகுதியாக இருந்தாலும் மக்களின் வசிப்பிடத்தை பொருது ஆற்றல் அளவு வெளிப்படுகிறது.
இதில் ஒரு சிலர் தவிர்த்து மற்ற எல்லோரும் இந்த ஆற்றல் அளவில் மாறுபாடு தெரிவதில்லை.அது என்ன ஆற்றல் அளவு?
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் குமராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் அனைத்தும் பார்த்தல் ஏதாவது ஒரு விதத்தில் தலித் மக்கள் வாழும் பகுதிகளை கடந்து மற்ற சாதி மக்கள் போகும் நிலை மற்றும் ஏனைய சாதி மக்களின் பகுதியை கடந்து தலித் மக்கள் வாழும் பகுதிக்கு செல்லும் நிலைமை இருக்கும்.அதாவது தெருக்கள் எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் .சாதிவாரியாக குழுக்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் இருப்பார்கள்.இதில் ஏற்றதாழ்வுகள் ஏற்கனவே இந்து மதத்தின் மூலம் உருவாக்கியது போல மேல் சாதியினர் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் ,குடிசை வீட்டில் இருந்தாலும் ,மாடிவீட்டில் இருந்தாலும் உயர்வாக மதிக்கப்பட்டனர்.
தலித் மக்கள் நிலை தாழ்வு நிலை என்பதால் எந்த ஒரு கௌரவமும் கிடையாது என்பதால் மேல் சாதியினர் என்ன சொல்கிறார்களோ அந்த வேலையை செய்துவந்து தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வந்தனர்.
இதில் ஒரு சிலர் படித்து   வாழ்வில்    முன்னேறி   அரசு   பணியில் அல்லது  வேறு  பணியில்  இருந்தால்   கிராமப்பகுதிக்குள்  வரமாட்டார்கள் .
அவ்வாறு வந்தாலும்  அவர்கள் தாழ்வானவர்கள் என்பது அவர்கள் மன நிலையில் இருக்கும் ஒரு நிலை.
இவ்வாறு இருக்கின்ற கிராமத்தில் மாறுபட்ட கிராமமாக தலித் மக்களுக்கு என்று ஒரு பேருந்து நிலையம் கொண்ட ஒரு ஊர் இருப்பது அவர்களின் ஆற்றலை வெளிக்கொண்டு வர உதவியது.
இங்கு மற்ற சாதியினர் வந்து பேருந்து ஏற முடியாததால் இங்குள்ள தலித்துகளின் குழந்தைகளுக்கு மேல் சாதி குழந்தைகளை பார்க்கும் நிலை இல்லாததாக இருந்தது.இதனால் ஏற்றத்தாழ்வு என்ன என்பது இவர்களிடம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் குழந்தைகளின் ஆற்றல் அளவு அளவிட முடியாததாக இருந்தது.
ஆனால் இந்த குழந்தைகளின் ஆற்றல் அளவிற்கும் ஒரு பாதிப்பு காலம் காலமாக இருந்து வந்து இவர்களை சாதனை செய்ய விடாமல் செய்தது.
பின்வரும் ஏற்றதாழ்வுகள் ஒரு சுதந்திர தலித்துகளின் வாழ்வில் சாதனை செய்து முன்னேற விடாமல் தடுக்கிறது.
ஏற்றம் :                            தாழ்வு
1.நிலம் உள்ளவன்- நிலம் இல்லாதவன்
2.கல் வீடு -     கூரை வீடு
3.மூத்த மனைவியின் மகன்,மகள்  -   இளைய மனைவியின் மகன் ,மகள்
4.சொந்த வீடு-வாடகை வீடு
5.மூத்த தந்தையின் மகன், மகள் -இளைய தந்தையின் மகன்,மகள்,
6.மூத்தவன்-இளையவன்
7.மூத்தவள்-இளையவள்
8.ஆண்-பெண்
தலித் மக்களுக்கு மட்டும் ஒரு உலகம் இருந்தால் அங்கு மேற்கண்ட அணைத்து ஏற்றத்தாழ்வுகளும் அவர்கள் ஆற்றல்களை குறைக்க கூடியதாக காணப்படுகிறது.
அவர்கள் நல்லவன்-கெட்டவன்
                    படித்தவன் -படிக்காதவன்
                     திறமைசாலி -திறமையற்றவன்   போன்ற குணங்களை பார்ப்பதில்லை.
ஆனால் பல படிகளை கொண்ட இந்திய கலாசாரத்தில் சமூக நிலையில் வாழும் மக்கள் இடையில் கீழ் நிலையில் உள்ள தலித்துகள் தவிர்த்து அணைத்து மேல்நிலை கௌரவர்களும் படித்தவன்-படிக்காதவன்
                                                                                    நல்லவன்-கெட்டவன்
                                                                                    திறமைசாலி-திறமையற்றவன்
போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து செயல்படுகிறார்கள்.
இவர்கள் கௌரவத்தை தேடி அலைவதில்லை.ஏன் என்றால் இவர்கள் பிறப்பில் கௌரவம் இருக்கிறது .
மேற்கண்ட ஆறு நிலைகளில் இவர்களின் தேடல்கள் அடங்குவதால் அந்த தேடலின் முடிவில் வரும் தொடக்கத்தில் இவர்களின் வாழ்க்கை நிலைபெற்றுவிடுகிறது.
இதனால் இவர்களின் ஆற்றல் வீணாவதில்லை .நிலைபெற்ற வாழ்வில் இருந்து ஆற்றலை தொடங்குவதால் கூடிய விரைவில் சாதனைகளை நிகழ்த்தி பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக விளங்குகிறார்கள்.
ஆனால் தலித்துகளின் குழந்தைகள் சிறு வயதிலேயே தங்களுக்கு என்று நிர்ணயம் செய்யப்பட தாழ்வான நிலையை  ஏற்றுகொண்டு செய்கின்றனர்.
(தாழ்வான நிலை என்பது ஊதியம் குறைவான வேலை பார்ப்பது)
அவர்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் வேறு வகையில் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்றாலும் அதாவது இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஆரியர்கள் போல ஆக வேண்டும் என்றாலும் மேற்கண்ட தலித்துகளின் ஏற்றத்தாழ்வான எட்டு நிலைகளை கடந்த பின்பு அந்த கௌரவம் கிடைக்கிறது.
இந்த கௌரவ தேடல்களில் வாழ்க்கை முழுவதும் வீணாவதால் தனது ஆற்றலை இழந்து சாதனை என்னும் உச்ச நிலையை தொடாமல் அவர்களின் மனம் மதில்மேல் பூனையாக நின்று கொண்டிருக்கிறது.
கடைசியில் பெரும்பாலானவர்கள் மீண்டும் கௌரவ தேடலை விட்டுவிட்டு பாதியில் தனக்கு இடப்பட்ட வேலைகள் செய்து அன்றாட காய்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அதனால் தலித் மக்கள் இடையில் கௌரவ நிலை மேல் சாதியினரிடம் உள்ளது போல ஏற்ற தாழ்வுகள் நின்று மேற்கொண்ட ஆற்றல் வீண் ஆகாமல் தங்கள் இலக்குகளை படிப்பு, நல்லது, திறமை போன்ற திசைகளில் திருப்பி சாதனை செய்து தாழ்வானவர்களாக வாழாமல் இருக்க வேண்டும்.
மேல் சாதியினர் தலித்துகளை பார்த்து நல்லவன்,படித்தவன்,திறமைசாலி என்று சொல்கின்ற சொல் தலித்துகள் சாதனை செய்தார்கள் மற்றும் செய்துவிட்டார்கள் மற்றும்
தலித்துகள் மேல் சாதியினர்  நிலையை அடைந்து தாழ்வு நிலை என்னும் அழுக்கு சட்டையை வீசி எரிந்து விட்டனர் என்றும் அர்த்தமாகும்.
எனவே ஆற்றலை சேமியுங்கள் ,சாதனை பல செய்யுனகல் ,நல்லவனாக இருங்கள் அதே நேரத்தில் படிதவனாகவும் இருங்கள் .உங்கள் ஆற்றல் உங்களிடம்.

செய்தி மற்றும் புரளி:
கடலூர் மாவட்டத்தில் ட்சுனாமி வந்ததில் இருந்து அழிவுகள் பற்றிய செய்தியையும் ,புரளியும் அதிகம் மக்களிடம் காணப்படுகிறது.
மக்களும் உலகம் அழிவதை  பற்றி நினைக்க ஆரம்பித்தனர்.
தானும் ஒரு நாள் இறக்க போகிறோம் என்ற மன நிலை  அது நாளை கூட இருக்கலாம் என்ற எண்ணம் மக்களிடம் காணப்பட்டது.
இதனால் ஒரு கட்டுப்பாடு அற்ற சூழ்நிலை உருவானது.இந்த அழிவது என்ற புரளியால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகத்தில் கடலூர் மாவட்டமாக இருக்கும்.
ஒரு நாள் வக்காரமாரி ஊராட்சியில் ஒரு புரளி .அது என்னவென்றால் "சிதம்பரம்  வரைக்கும் கடல் நீர் தென்னை மரம் உயரம் நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது".என்றும்,எல்லோரும் அவரவர்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று ஒரு புரளி பரவியது.
இந்த புரளியை தொடர்ந்து அதிக மழை பொழிந்ததால்  அடுத்து "அணை உடைந்து விட்டது,ஏரி உடைந்துவிட்டது இந்த ஊர் அழிவது நிச்சயம்"என்ற ஒரு புரளி.
பின்பு அதிகாலை நேரம் பூகம்பம் வந்துவிட்டது என்று மக்கள் கூட்டம் கூட்டமாக  தங்கள் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.
பூகம்பம் வந்தால் சொல்லிகொண்டு  வராது என்பதை மக்கள் உணரவில்லை.இதனால் வீணாவது நேரம் ஆகும்.வீணான புரளியை கிளப்புபவர்கள் அந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல வீடுகளில் கொள்ளை, காம லீலை போன்ற காரியங்களில் தனது இஷ்டத்திற்கு செயல்படுகிறார்கள்.
இதனால் அழிவது நல்ல பண்பாடு உள்ள சமுதாயம் ஆகும்.இந்த புரளியை மக்கள் நம்பாமல் இருப்பதற்கு மக்கள் இடையில் சரியான விழிப்புணர்வு தேவை.
அதுவும் பேராபத்து  பற்றிய விழிப்புணர்வு தேவை.இந்த விழிப்புணர்வு தொலைக்காட்சி,ரேடியோ,கணினி வலை தொடர்பு  ,செல்போன் மூலம் செய்தியாக அறிவிப்பு  செய்கிறார்கள்.அதை மக்கள் பார்த்து தனது அன்றாட வாழ்வில் பயன் பெற்று  கொள்ள வேண்டும்.
மக்கள் இடையில் புரளி ஏற்பட்டால் கூட இது புரளி மக்கள் இதை நம்ப வேண்டாம் என்று செய்திதாள்கள் பிரசுரம் செய்கிறார்கள்.
மாணவ ,மாணவிகளின் பால புத்தகங்களில் பேரிடர் பற்றிய விழிப்புணர்வுடன் கூடிய செய்திகளை தொகுப்புடன் அச்சிட்டு அவர்கள் இடையில் பேரிடர் என்ன என்பதை அரசு உணர்த்துகிறது.
புரளி என்பது மனிதர்களால் பரவுவது.அதுவும் மனிதர்கள் உபயோகிக்கும் செல்போன்,கணினி மூலம் பரவ கூடியது.அது நம்புவது கூடாது .உணமையான செய்திகளை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணினி வலைதளங்கள்,செல்போன் செய்திகள்,ரேடியோ,செய்திதாள்கள்,தொலைகாட்சி மூலம் கேட்டு புரிந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.

வெள்ள பாதிப்பு அடைந்த  தனித்துவத்தின் உணர்ச்சி மிக்க வரலாறு ;
சி.வக்காரமாரி ஊராட்சி சேர்ந்த நடராஜ்(23) அரசு கல்லூரியில் டிகிரி படிக்கும் தலித் மாணவன்.அவர் என்னிடம் தனது உணர்ச்சிமிக்க அனுபவங்களை கூறினார் .அவை"மனதளவில் பொருளாதார இழப்பு,தன சொத்து இழப்பு,வீடு சேதம் இவைகளால் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் தனி நபர் மட்டும் மட்டும் ஒரு வீட்டில் தனித்துவமாக  வாழ்ந்தால் அவரின் நிலைமை எவ்வாறு இருக்கும் கிராமப்புறத்தில் அவர் ஆணாக இருந்தால் அதுவும் படித்து கொண்டு இருந்தால் உடல் அளவில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் ,எதிர் பால் இனத்தவரிடம் பேசுவது குற்றம் ஆகும்,சட்டப்படி நடக்கணும்,எங்கு இருக்கிறோமோ அங்கு உள்ள கலாசாரத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.எல்லாம் படிப்பில் இருந்து கற்ற அனுபவமாக இருக்க வேண்டும்.
ஆபத்து வந்தால் அதாவது ஒரு விஷ ஜந்து கடித்தால் கூட எனக்கு பாதிப்பு வந்தது  என்று வருத்தப்பட கூடாது.அந்த நிலைமையிலும் வீரமாக இருப்பது போல வெளி புறத்தில் காட்டி கொண்டு மருத்துவ மனைக்கு விரைவாக செல்ல வேண்டும்.வார்த்தைகளால் கண்டித்தால் மற்றும் எவராவது திட்டினால் அல்லது அடித்தால் கூட சும்மா இருக்க வேண்டும்.ஏன் என்றால் திருப்பி அடித்தால் காவல் துறை அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.அப்புறம் படிப்புக்கு பாதிப்பு ஏற்படும்.உணவு  நம் சொந்த வீட்டில் சாப்பிட்டால் கூட அந்த வீட்டின் நாயை விட கீழ் நிலையில் நடத்துவார்கள்.
ஆனால் நாயுடன் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்.ஆனால் துளி கூட நம்மிடம் அன்பு செலுத்த மாட்டார்கள்.அதை சகித்து கொள்ள வேண்டும்.நம் வீட்டிலே படிப்பு செலவுக்கு பணம் கேட்டால் அடிக்க கூட வருவார்கள் .பொறுத்து கொள்ள வேண்டும்.திருப்பி கேட்டால் உடனே வீட்டை விட்டு படிப்பை பாதியில் விட்டு போக கூடிய நிலைமையில் வாழ்க்கை மேலும் பாதிப்பு அடையும்.ஆனால் எவ்வளவு கஷ்டங்கள் பட்டாலும் நான் என்னை மீறி இரண்டு விஷயங்கள் நடக்காமல்  பார்த்துகொள்வேன்.அது என் வேலை,என் திருமணம்.இது இரண்டிலும் நான் இஷ்டப்படி தேர்வு செய்தால் மட்டும் என் வாழ்க்கை வளம் பெற்று ஒரு பாதிக்கப்பட்ட தனித்துவம் உள்ள என்னை போன்ற மனிதன் நன்றாக ,திருப்தியாக வாழ முடியும்.
இது போன்று அதே ஊரை சேர்ந்த  ம.கமலா (50) என்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர வயது பெண்மணியின் தனித்துவ உணர்ச்சி அனுபவங்களை கேட்ட பொழுது அவர் கூறியது" எனக்கு இந்த ஊர் அனால் சொந்த வீடு இல்லை .வாடகை வீட்டில் இருந்தால் அந்த வீட்டுக்காரிக்கும், அவளது கணவனுக்கும் என் சொந்த செலவில் உணவு சமைத்து போட வேண்டும்.

அவர்களுக்கு தேநீர் ,வெற்றிலை பாக்கு இன்னும் என்னென்ன கேட்கிறார்களோ அங்கெல்லாம் சென்று வாங்கி வந்து கொடுக்க வேண்டும்.அவர்களுக்கு ஒரு வேலைக்காரி போல பணிவிடை செய்ய வேண்டும்.மாத வாடகையும் கொடுக்க வேண்டும்.
பின்பு அந்த வீட்டு சொந்தக்கார ஆண்கள் வந்தால் அவர்கள் கூட உடலுறவு வைத்து கொள்ள வேண்டும்.
இவ்வளவும் நான் தங்கியிருந்த ஒவ்வொரு வீட்டிலும் நடந்ததால் தற்பொழுது தங்கி இருக்கும் வீட்டில் ஒரு நாள் கூட தங்காமல்  வேலைக்கு சென்று இரவில் மட்டும்  வந்த உடன் குளித்துவிட்டு தூங்க போய்விடுவேன்".என்றார்.
இதுபோல பாதிக்கப்பட்ட தனி மனித உணர்ச்சிகளின் செயல்பாடு அவர்களுக்கு கட்டுப்பாடாய் வந்து விழும் நிலையில் அதை வரவேற்பது என்பது எதிர்கால உயர்வுக்கு நல்லது ஆகும்.கட்டுப்பாட்டு இன்றி செல்வது என்றால் அது தனி மனித இயல்பில் உறுதுணையாக பொருளாதாரம் இருக்க வேண்டும்.அது இருந்தால் மட்டும் தனித்துவம் விட்டு போய குழு வந்து இணைவார்கள்.அதனால் பொருளாதாரம் உள்ள நபர் தனித்துவம் மிக்கவர் என்று கூற முடியாது.
பெரும்பாலும் பொருளாதார இழப்பு,பாதிப்பில்  இருந்து மீள்வதற்கான போராட்டம் என்று ஒரு மனித மனம் போராடுவதில் தனித்துவத்தை பெறுகிறது.
போராட்டம் முடிந்து வெற்றியை பெறும்போது அந்த தனித்துவம் தலைவன் ஆகிறது .தோல்வி அடையும்போது அந்த தனித்துவம் தியாகி ஆகிறது .
மேற்கண்ட மனிதர்கள் போல தனித்துவ இயல்புகள் தங்களின் வாழ்வு உரிமைக்காக போராட கூடியவர்  இடையில் ஏற்படுகிறது.
தனித்துவம் சக்தி வாய்ந்தது தலைவன் ஆகும் நிலை  என்பது உண்மை ஆகும்.இதை விரும்புவது ஒவ்வொரு தனித்துவத்தின் கடமை ஆகும் .
                   வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த மக்களின் அவசர நிலையில்  உள்ள செயல்கள்:

              வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சி.வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி (45)அவர்கள்         
               தனது
              அனுபவங்களை என்னிடம் கூறியது,
             "வெள்ளத்தின் பாதிப்பு விளைநிலங்களில் தெரிந்தது.விலை நிலங்கள் எல்லாம் மூழ்கி
               இருந்தது.
               வெள்ள நீரின் அடுத்த குறிக்கோள் போக்குவரத்து சாலைகள் என்ற நிலையில் ஒரு அரசு    
              விரைவு  பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
               எங்கள் ஊருக்கு அடுத்த ஊர் நாஞ்சலூர் ஆகும்.இந்த இரண்டு ஊருக்கும் இடையில் பேருந்து             
              சென்று கொண்டு இருந்தபொழுது அதன் அடியில் உள்ள இரும்பு பட்டைகள் உடைந்து சக்கரம்
               நழுவி அப்படியே தெற்கு புறம் சாய்ந்தது.அதில் உள்ள மக்கள் அனைவரும் மரண
              ஓலமிட்டனர்.இந்த சத்தம் கேட்டவுடன் நாங்கள் வந்து காயம் பட்டவர்களை தூக்கி அருகில்  
               உள்ள வயல் பகுதிகளில் மேடான பகுதியான புற்கள் நிறைந்த இடத்தில் படுக்க வைத்து
               கொண்டு இருந்தோம்.
               இதில் இருவர் பேருந்தின் அடியில் மாட்டி கொண்டனர்.அதில் ஒருவர் பேருந்து நடத்துனர்
              ஆவார்.
              மற்றொருவர்  அருகில் உள்ள ஊரை சேர்ந்த பயணி.
               இருவரும் உயிருக்கு போராடி கொண்டு இருக்க அந்த அவசர நிலையில் தீயணைப்பு படை
              பொக்லைன் இயந்திரம் மூலம் வந்து பேருந்தை நகர்த்திய பின்பு படுகாயம் அடைந்த     
               இருவரையும் தூக்கி கொண்டு தீயணைப்பு வண்டி மருத்துவ மனைக்கு சென்று கொண்டு
                இருக்கும்  வழியில் ஒருவர் இறந்தார்.மருத்துவமனையில் நடத்துனருக்கு ஒரு கால்   
               துண்டாக ஆக்கப்பட்டது.
ஏன்  என்றால் அந்த கால் பாதி அளவில் சிதைந்து இருந்தது.
இந்த நிலையில் எங்கள் ஊரை சேர்ந்த அப்துல்  (54) என்பவர் அதிக குடி போதையில் வந்து  
பேருந்து அருகில் கிடந்த கண்ணாடிகளால் கையை கிழித்து கொண்டு தானும் பேருந்து விபத்தில் பாதிப்பு அடைந்தேன்  என்று தனது பெயரையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.
காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கிய பொழுது அவரும் அதனை
பெற்றுகொண்டார்.
அவசர நிலையில் காப்பாற்ற வேண்டும் தவிர இது போல நடப்பது எந்த விதத்தில் நியாயம்".என்று கூறினார் .இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது மிகுந்த மனிதாபிமானம் அற்ற அவசர
நிலையில் அவர் ஈடுபட்ட செயலால் மிகப்பெரிய எதிர் விளைவுகள்  ஏற்பட்டது.
அது என்னவெனில் அரசு சார்பில் வழங்கிய பணம் தீர்ந்து போகும் நிலையில் அவரின் மனம் வேறு எங்கு ஆபத்து நேரிடுகிறது என்று கவனம் செலுத்தியது.அங்கு பொய் நாம் கலந்து நிவாரண தொகை பெற்றுவிடலாம் என்ற எண்ணம் அவரிடம் மேலோங்கி இருந்ததால் அவரின் உணர்ச்சிகள் முழுவதும் ஆபத்தை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் மற்றும் ஆபத்தை தேடி அலையும் நிலையிலும் அது நடக்காது போக தானே ஆபத்தானவனாக மாறி ஏதாவது சண்டை, சச்சரவு செய்து காவல் துறையிடம் சிக்கி சிறை தண்டனை பெறுவார்.
அந்த நபர் அவ்வாறு தேட பார்த்து எந்த வித ஆபத்தும் நடக்காத நிலையில் கரும்பு  இலைகளால் ஆன தனது வீட்டை தீப்பெட்டி எடுத்து  தீயிட்டு சென்றார்.
அவரின் மனைவியின் அழுகையை கேட்டு வந்த ஊர் மக்கள் தீயை நீர் ஊற்றி  அணைத்துவிட்டு அனைவரும் இவனுக்கு மன கோளாறு   பிடித்துவிட்டது என்றனர்.ஆனால் இதன் ஆரம்பம் ஆபத்தில் இருந்து வந்ததை எவரும் அறிவதில்லை.
அனைவரும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பொருள் ஈட்ட நினைக்கும்போது,இவர் மட்டும் அவசர நிலையை எதிர்பார்த்தும்,தானே   ஆபத்து ஏற்படுத்தி  சமூகத்திற்கு ஆபத்தானவனாக மாறினார்.
அவசர நிலையை அடிப்படையாக வைத்து அவரின் ஆழ்  மனம்  செயல்படுவதால் பதட்டம்,கோபம் போன்றவைகள் எப்போதும் அவரின் மனதில் இருந்து கொண்டிருக்கிறது.
இதனால் அவரால் பிரச்சினை எழுகிறது.இதனை அறிந்து தமிழக காவல் துறை இவரை  சிறையில் அடைத்து மன நல ஆலோசகரின் ஆலோசனைகளை வழங்கிய பின்பு விடுவித்தனர்.தற்பொழுது அவரின் ஆழ் மன நிலையில் அவசர நிலை பதட்டம், கோபம்  முற்றிலுமாக குறைந்து இருந்தது.
புதுமையான  வாழ்க்கை வாழ்ந்து சமூகத்திற்கு உபயோகமான வழியில் வாழ்கிறார்.
எனவே அவசர நிலையில் நிதானமாக ,நேர்மையாக ,உண்மையாக உழைப்புடன் செயலில் ஈடுபட வேண்டும்.
அவசர நிலையில் ஏற்படும் உணர்வுகள் மிகவும் சக்தி விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து மிகுந்த பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
ஒருவரின் அவசர நிலை செயல்பாடு எதிர்மறையாக இருந்தால் அவரின் வாழ்க்கை பாதை மாறி சமூகத்தில் குற்றவாளியாக தெரிந்து அழிந்து போவார்.
சூழ்நிலை பாதிப்பால்  இவ்வாறு அழிந்து போக கூடிய வாய்ப்புள்ள மனிதர்களை மீட்டு
அவர்களுக்கு நேர்மறையான ஆலோசனைகளை வழங்கினேன்.



வெள்ளம் வருவதற்கு முன்பு அதன் தாக்குதலை சமாளிக்கும் நிலையை மக்களின் மனதில் தயார்படுத்துதல் :
வரும் முன் காப்பதை மனதில் வளர்த்தல் :
அந்தஸ்து ,தரம், உறவு ஆகியவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் ஈடுபாட்டால் வரும் பாதிப்பை எதிர்கொள்வது:
அந்தஸ்து:இது பொருளாதாரம் ,குடும்ப உறுப்பினர்களின் பெரும்பான்மை,தன வீட்டின் கட்டமைப்பு ,அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஆகியவற்றையும் தன உடல் ஆரோக்கியத்தையும்  அடக்கியது.
தரம்: தனது  தொழிலில் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு, தன சிந்தனைகளின் உருவாகும் எண்ணத்தின் மதிப்பு, தான் உருவாக்கும் தன பிள்ளைகளின் உடல் நலம், மன நலம்  ஆகியவற்றின் மதிப்பை பொருது தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
உறவு :தனது அண்டை விட்டார் உடன் உள்ள பழக்கம், ஊரில் உள்ள மனிதர்களிடம் உள்ள பழக்கம் , தன ரத்த சம்பந்தங்கள் இடையில் கொண்டிருக்கும் பழக்கம் போன்றவற்றின் அடிப்படையில் என்ன உறவு என்பதனை மதிப்பிடப்படுகிறது.
அந்தஸ்து, தரம், உறவு ஆகியவை வெள்ளம் போன்ற பேரழிவு வந்து பாதிக்கப்படுகிற நிலையில் அதனை சார்ந்து வாழ்ந்த ஒரு தனி நபரின் ஈடுபாட்டின் மதிப்பீடு அறியப்படுகிறது.
அப்பொழுது அந்த தனி நபர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி தன கௌரவத்தை இழந்துவிட்டது போல நினைக்கிறார்.
இதனால் உணர்சிகளின் பாதிப்புகள் எதிர்மறையாக காணப்படுகிறது.
பெரும்பாலும் இது போன்ற நிலையில் தன நிலை என்ன  என்பதை மறந்து மன நிலை பாதிப்பு அடைந்தவராக காணப்படுகிறார்.
அதுவே அந்தஸ்து,தரம்,உறவு ஆகிய மூன்றும் ஒரு தனி நபரை சார்ந்து வாழும் நிலையில் அந்த பாதிப்பின் விளைவுகள் அதிகம் அந்த நபரை பாதிப்பதில்லை.
அவர் இழந்ததை  மீட்டு கொள்ளும் மன நிலையை பெற்று இருக்கிறார்.
இழந்ததை சரி செய்ய திறமையும் பெற்று இருக்கிறார்.
பெரும்பாலும் இது போன்ற மனிதர்களின் மனது உலகத்தை விட பரந்த நிலையில் காணப்படுகிறது.
இவர்கள் ஒரு கிராமத்தில் இருந்தாலும் அதன் வட்டத்திற்குள் அகப்பட்டு கொண்டிருக்கவில்லை.இது போன்ற குணம் உடைய மனிதர்கள் உலகில் அதிகம் இருப்பதில்லை .ஒரு சிலர் இது போன்று குணம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் பிரபலமாக  உலகத்தாரால் அறியப்படுகின்றனர்.
அந்தஸ்து, தரம், உறவு போன்றவை ஒரு தனிநபரி சார்ந்தும், அந்த தனி நபர் இந்த மூன்றையும் சார்ந்து இருக்கும்போது சம நிலையில் இழப்பும்,பாதிப்பும் ஏற்படும்போது ஒன்றையொன்று  பகிர்தல் நடைபெறுகிறது .
பகிர்தல் இருக்கும்போது இழப்பில் இருந்து மீள்வதும் சம நிலையில் மெதுவாக நிகழ்கிறது.
அந்தஸ்து,தரம்,உறவு ஆகியவற்றை சார்ந்து இருக்கும் தனி நபருக்கு பேராபத்து சமயத்தில் மூன்றையும் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்கு உரிய முயற்சியும் , அவ்வாறு  பாதிக்கப்படுகிற நேரத்தில் எவ்வாறு மனம் திடம் கொள்வது என்ற ஆலோசனைகளையும் அந்தஸ்து,தரம்,உறவு  ஆகியவை சார்ந்து இருக்கும் நபரால் விளம்பரங்கள் மூலமாக மற்றும் நேரடியாக வழங்கப்படுதல் வேண்டும்.
இதனால் இருவருக்கும் உள்ள நெருக்கடிகள் அகற்றப்பட்டு இரண்டாவது நபருக்கு தனது கடமையை செய்த திருப்தியும் ,முதல் நபருக்கு ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை கேட்ட திருப்தியும் கொண்டு புதுமையான ஆரோக்கிய வாழ்வை வாழ்வார்கள்.
அந்தஸ்து,தரம்,உறவு ஆகியவை சம நிலையில் இருக்கும்போது தன் துன்பங்கள்,இன்பங்கள்,ஆபத்துக்கள்,பேரழிவுகளின் தாக்கத்தில் வந்த உணர்வு பகிர்வுகள் நடக்கும்போது அங்கு மன நிலையால் மற்றும் உடல் நிலையால் எந்த ஒரு எதிர்மறையான பாதிப்பும் ஏற்படுவதில்லை.
தவறுகள் உடனுக்கு உடன் சரிசெய்யப்பட்டு விடுகிறது.
ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் பகிர்வுகள் ஏற்பட்டு இடைவெளிகள் குறைக்கப்பட்டு கொண்டு இருப்பதால் பேராபத்தில் இருந்து மீண்டு வாழ்வதற்கான ஒரு தன்மை வந்துவிடுகிறது.
ஆபத்துகளின் இடையில் வரும் வேறுபாட்டை உணர்த்துவது:
வெள்ள ஆபத்து நேரத்தில் மனிதர்களின் உணர்வுகளில் ஏற்படும் ஆபத்துகள் பல வித விளைவுகளை தோற்றுவிக்கிறது.
ஏற்கனவே இந்த கிராம பகுதிக்குள்  இருந்து  வந்த மூட நம்பிக்கைகளில் ஒன்றான சகுனம் பார்ப்பது தொடங்கி திட்டுவதில் சனியன் என்ற வார்த்தை உபயோகிப்பது வரை அனைத்தும் இந்து மதத்தை தவறாக புரிந்து கொண்டு அதில் மூட நம்பிக்கைகளை செலுத்தி மற்றவர்களை எரிச்சல் அடைய செய்வது பாமர மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக  காணப்பட்டது.
இந்து  மதங்களில் மூட நம்பிக்கைகள் நுழைத்து மதத்தை இழிவு படுத்துவது  என்பது உண்மையான விழிப்புணர்வுடன் கூடிய இந்து ஆன்மீக வாதிகளை காணும்போது தன் உணர்வுகளை ,தன் உயிரை அழித்து  கொள்ளலாம் என்று எண்ணம் தோன்றுவதற்கு வழி வகுக்கும்.
அதனால் எதையும் சிறு வயதில் இருந்து விழிப்புணர்வுடன் சொல்லி தர வேண்டும்.
மூட நம்பிக்கைகள் உடன் சொல்லி கொடுத்தால்  அந்த  சாமி உருவங்களின் சாயலாக இருப்பவர்களை எப்படியாவது அடைந்தால் நமக்கும் சக்தி கிடைக்கும் என்ற தவறான  எண்ணம் வந்து  பல அறியாமை பெண்களும், ஆண்களும் தங்களுக்குள் தவறான தொடர்புகளை ஏற்படுத்தி சீரழிகிறார்கள்.சமுதாயத்தையும் சீரழித்தார்கள்.
தவறான தொடர்பு என்ற வார்த்தை மூட தனத்தில் இருந்து தோன்றுவது ஆகும்.இந்த தொடர்பு இங்கு பெரும்பாலும் காணப்பட்டது.
புத்தி என்ற மேலான  உணர்வுடன்  கலந்த அறிவுடன் கூடிய விழிப்புணர்வான ஆண்,பெண் தொடர்புக்கு இந்த சமுதாயம் முறையான வாழ்வு என்று கூடுகிறது.இதுவே ஆரோக்கியமான உறவு ஆகும்.
இப்படிப்பட்ட விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு  அற்ற செயல்களால் ஏற்படும் அழிவுகள் இடையில் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்பதனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவியல்  நிபுணர்கள், ஆன்மீக வாதிகள் போன்றோரின் சொற்பொழிவு நடத்தி உணர செய்தேன்.
மூட நம்பிக்கைகளில் வரும் உணர்வுகள் மூடத்தனம் நிறைந்தது ஆகும்.
இந்த மூட நம்பிக்கைகள் பாமர மக்கள் இடையில் காணப்படுகிறது.
அணைத்து செயல்களுக்கும்  சகுனம் பார்ப்பது,திருவிழா காலங்களில் குறி சொல்வது,(இவ்வாறு  குறி சொல்லும் நபர் ஒரு பெண்ணாக மற்றும் ஆணாக இருக்கும் நிலையில் அவரை தெய்வமாக நினைத்து அவர் கூறுவதை அப்படியே கேட்கும் நபர்கள் அந்த குறி சொல்லும் நபர் மீது இறைவன் மீது வைக்கும் பக்தியை  பிழை  இல்லாமல் வைக்கிறார்கள்.இதனை பயன்படுத்தி தன்னையே கடவுள் என்று கூறி ஆணாக இருந்தால் பல பெண்களை பாலியல் வன்புணர்ச்சி  மற்றும் பண வசூல் செய்கிறார்கள்.அதுவே குறி சொல்லும் நபர்  ஒரு பெண்ணாக இருந்தால் பல ஆண்களை தன் காம வலையில் சிக்க வைத்தும் மற்றும் பணம் வசூலித்தும் ஏமாற்றி வாழ்கிறார்கள்.)
இவ்வாறு வாழும் நிலையில் குறி சொல்பவர்கள்   எந்த சமூகத்தில் இருக்கிறாரோ அந்த சமூக உணர்வுகளை அவர் கட்டுப்படுத்துவதால் அந்த சமூகத்தில் உள்ள மக்கள் பல சாதனைகளை புரிவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
இதனால் மக்கள் பலவித பால்வினை நோய்களுக்கும் மன நோய்களுக்கும் ஆளாகி அழிவதற்கு வாய்ப்புள்ளன.(உதாரணம்:சுவாமி பிரேமானந்தா )
புத்திசாலித்தனம் கலந்த அறிவுடன் கூடிய ஆன்மீகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் உடலுக்கும்,மனதிற்கும் ஒரு வித புத்துணர்ச்சி மற்றும் ஊக்கத்தை ,ஆரோக்கியத்தை தருவதால் இதில் ஏற்படும் ஆண்,பெண் தொடர்பு முறை புனிதமாக காணப்படுகிறது.
இந்த வகையான  ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர்கள் இடையில் கள்ளத்தனமான எண்ணங்களுடன் கூடிய செயல்பாடுகள் இருப்பதில்லை.
இந்த வகையான ஆன்மீக  உதாரணம் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் .
அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஆன்மிகம் கலந்த அறிவு தெளிவுடன் காணப்படுகிறது,
தனது ஈஷா அமைப்பால் ஏழை ,எளிய குழந்தைகளுக்கு என்று பல பள்ளிகள் தொடங்கியது முதல் பல சேவை அமைப்பை தொடங்கி மரம் நடுதல் வரை அவரின் எண்ணற்ற சாதனைகள் கடல் கடந்து சென்று பல மனித சமுதாயங்களை காக்கிறது.
அவரின் ஆன்மீக சிந்தனைகள் அனைத்தும் அறிவியல் ரீதியில்  எடுத்துக்காட்டுவதால் மிக சிறந்த சிந்தனை உள்ளவராக  ,வெற்றிகரமான தொழில் அதிபராக  ,போதகராக ,சமூக சேவகராக என பல வகையான முகங்களில் தனது வெற்றியை பதித்து இருக்கிறார்.
பேராபத்து சமயங்களில் தனது ஈஷா அமைப்பு மூலம் மக்கள் தொண்டு செய்வதில் வெற்றிகரமான மனிதம் உள்ளம் கொண்டவராக விளங்குவதால் இவரின் சிந்தனைகளை ஏற்று  கொண்ட இந்த நூற்றாண்டு மக்கள் மிகுந்த ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க கூடியவர்கள் ஆக உள்ளனர்.
எனவே மனித உணர்வுகளில் இந்த வகையான அறிவுடன் கூடிய ஆன்மிகம் கோபம், வெறுப்பு,துன்பம்,கவலை,அகங்காரம்,ஆணவம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிகின்றன.
ஆனால் மூட  நம்பிக்கையில் இருந்து தோன்றும் ஆன்மீகத்தில் அன்பு,மகிழ்ச்சி ,பாசம்,நம்பிக்கை ,வெற்றி,கடும் உழைப்பு போன்ற ஆக்கப்பூர்வ எண்ணங்கள் அழிந்து எதிர்மறை மனிதர்களாக உருவாக்கி சமுதாயத்தை அழிவு நிலைக்கு கொண்டு செல்கிறார்கள்  .தாங்களும்  அழிவு நிலையை அடைகிறார்கள். எனவே இது போன்ற பாதிக்கப்பட்ட மக்களிடம் முழுமையான விழிப்புணர்வு கொண்ட ஆன்மிகம் கலந்த அறிவை ஏற்படுத்தி  வழி செய்து சமுதாயத்தை அழிவில் இருந்து காப்பாற்றினேன்.
எனவே வெள்ளம் போன்ற பேரழிவுகளில் இருந்து மீண்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிர்மறை எண்ணங்களின் அழிவுகள் பற்றியும்,ஆக்கப்பூர்வ எண்ணங்களின் வாழ்வும் பற்றி விளக்கி இதில் ஆக்கப்பூர்வ வழியில் செல்வதற்கு தயாராக வேண்டும் .
அதாவது ஆக்கப்பூர்வமான ஆன்மீக வழியில் மனதையும் ,பொருளையும் செலுத்தினால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் என்பதனை ஆன்மீகவாதிகளின் கலை நிகழ்ச்சிகளோடு சொற்பொழிவு நடத்தினேன்.
ஏனென்றால் இந்தியா மக்களின் வாழ்வு ஆபத்திலிருந்து மீள  வேண்டும் என்றால் ஆன்மிகம் தேவைப்படுகிறது.
ஏன் என்றால் அந்த ஆன்மீகத்தில்  இந்திய மக்களின் கலாசாரம் உயர்வான வழியை அடைவதற்கு வழியை காட்டுகிறது.
அது பொருளாதார வழியாக இருந்தாலும் ஆன்மீகத்துடன் செய்தால் மட்டுமே திருப்தி அடைகிறார்கள்.
ராக்கெட்  விண்ணில் செலுத்துவதற்கு கூட திருப்பதி ஏழுமலையான் கடவுளை வணங்கிய பிறகு அதற்குரிய சுவிட்சை அழுத்துகிறார்கள்.
இதில் கூட ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.இதுவே உலகத்தில் இந்தியாவை உயர்ந்த கலாச்சாரங்களில் ஒன்றாக இருப்பதற்கு  காரணமாக இருக்கிறது. 

அவசர நிலையில் தலைமை பண்பு:
 வெள்ளம் வந்து அவசர நிலை ஏற்பட்டு அதனால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் தங்களின் வாழ்வு பற்றிய எண்ணங்களுடன் செயல்படாமல் வெறுப்புற்ற மன நிலையில் ஒரு கோரமான நிகழ்வுகள் நடைபெறுகிற பாதிப்பு அடைந்த மக்கள் மற்றும் தங்களின் திறமை,ஆற்றல்.உற்சாகம்,உழைப்பு,சேவை மனப்பான்மை போன்றவற்றால் செயல்பட்டு பாதிப்பு அடைந்த மக்களை காப்பாற்றும் மேலாண்மை நிபுணர்கள் அனைவருக்கும் குழு என்ற ஒன்று இருக்கிறது.
மக்களின் குழு சமுதாயத்தில் ஒரு சமூகம் என்று அழைக்கப்படும்.மேலாண்மை செய்பவர்களின் குழுஉதவி எய்யும் குழு என்று அழைக்கப்படும்.
இவ்வாறு சமுதாய குழு மற்றும் மேலாண்மை குழு என இரண்டுக்கும் தனித்துவமான ஒரு நபர் தலைவன் ஆகிறார்.
அவரிடம் அவசர நிலையில் இந்த குழுவின் செயல்பாட்டில் அதிகாரம் செலுத்த உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது.
அப்படிப்பட்ட தனித்துவ நபரின் நிர்வாகத்தன்மை,செயல்படும் ஆற்றல்,நுட்ப அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரம் வழங்கப்படுகிறது.இதுவே தலைமை பண்பு எனப்படுகிறது.
அவசர நிலையில் ஒருவருக்கு தேவையான தலைமை பண்புகள்
1.ஆக்கப்பூர்வ செயல்பாடுகள்
2.ஆரோக்கிய நிலை
3.அதிகார பகிர்வு
4.அதிர்ச்சிகளில் சமயோசித அறிவு
5.சேவை மனப்பான்மை
போன்ற குணங்கள் ஆகும்.
ஆக்கப்பூர்வ செயல்பாடுகள்:
ஆக்கப்பூர்வ என்னன்கலான் மகிழ்ச்சி,புகழ்,கடும் உழைப்பு,நம்பிக்கை,வெற்றி போன்ற எண்ணங்கள் உடையவராக இருக்க வேண்டும்.
அவசர நிலையில் ஒரு குழுவின் எதிர்மறை எண்ணங்களை நீக்குபவராக இருத்தல் வேண்டும்.
அது சமுதாய குழுவாக இருந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் உள்ளவர்களின் எதிர்மறை கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வ நேர்மறையான பதில் அளிப்பதற்கு உரிய ஆற்றல் பெற்று இருக்க வேண்டும்.
தன இயல்பான நிலையில் நேர்மறையான எண்ணங்கள் கொண்டு சிறந்த தலைவராக செயல் ஆற்றிட வேண்டும்.
குழுவான மன நிலையை  புரிந்து கொண்டு செயலாற்றும் நுண்ணறிவு கூடிய மதி நுட்பத்தை கொண்டிருக்க வேண்டும்.
ஒரு பேரிடர் குழுவுக்கு தலைமை தாங்குபவராக இருந்தால் அந்த குழுவில் ஈடுபட்டு இருக்கும்  சரி சம அனுபனம் உள்ள நபர்களை கையாள்வதற்கு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஆக்கப்பூர்வ முறையில் ஈடுபடும் நிலையில் சமுதாய குழுவிற்கு தலைமை வகிப்பவராக இருந்தால் அந்த சமுதாய மக்களின் தாய் மொழியில் புலமையும் ,பேரிடர் குழுவுக்கு தலைமை தாங்குபவராக இருந்தால் உலா பொது மொழியையும் ,சேவை செய்ய போகும் இடத்தின் உள்ள சமுதாயத்தின் மொழியிலும் புலமை பெற்று இருக்க வேண்டும்.
ஆரோக்கிய நிலை:
அவசர நிலையில் தலைமை வகிக்கும் ஒவ்வொரு நபரிடமும் இருக்க வேண்டிய ஒன்று திடகாத்திரமான பலமான உடல் வாகு மற்றும் ஆரோக்கியம் இருத்தல் அவசியம்.
இந்த ஆரோக்கியம் மனம் மற்றும் உடல் இவை இரண்டிலும் காணப்பட வேண்டும்.
ஆரோக்கியம் அல்லாத தலைமை பண்பை  எந்த ஒரு குழுவும் ஏற்பதில்லை.அப்படியே தலைமை வகித்தாலும் கலகம் ஏற்பட்டு தளமி பதவி கவிழ்க்கப்படுகிறது.
ஒரு சமுதாய குழுவின் தலைவராக இருப்பவர் தானும் ஆரோக்கியமாக இருக்கவும் ,தன் சமுதாய மக்களும் ஆரோக்கியமாக இருக்கவும் தேவையான உணவு,உடை,இருப்பிட வசதிகள் மற்றும் முக்கிய தேவையான நீர் ஆகியவற்றில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தலைமை தாங்குபவராக இருந்தால் தானும் ஆரோக்கியமாக இருந்து தனது குழுவில் உள்ளவர்களும் ஆரோக்கியமாக இருப்பதற்கான பாதுகாப்பு உடைகள் ,முக கவசம்,போன்ற பாதுகாப்பு சாதனங்கள் ,பாதுகாப்பான சுத்தமான உணவு, நீர் போன்றவைகள் கிடைக்க செய்ய வேண்டும்.
இக்கட்டான சூழ்நிலையில் ஒரு சமுதாயத்தின் நிலையே பின்வரும் நாட்களில் எதிர்விளைவாக நமக்கு தெரிகிறது.
அதனால் இக்கட்டான அவசர நிலையில் பாதுகாப்பை கடைப்பிடித்து ஆரோக்கிய நிலையில் இருந்தால் மற்ற எந்த நாட்களிலும் நாம் ஆரோக்கிய நிலையில் இருப்பதற்கு தேவையான மன நிலையை பெற்றுவிடுவதால் தலைமை பண்பில் உள்ளவர்கள் தைரியமான ஆரோக்கிய நிலையில் செயல்படுதல் அவசியம் ஆகிறது.
அதிகார பகிர்வு:
அவசர நிலையில் தலைமைப்பண்பு வகிப்பவர்கள் அவர்கள் தலைமை ஏற்று இருக்கும் ஒரு சமுதாய குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ எதுவாக இருந்தாலும் தான் வேலை செய்யும் இடம் பேராபத்து வந்த பகுதியானதால் அங்கு உள்ள மக்களின் நடதைகளோடு நம் நடத்தைகள் ஒன்றி போய் அவர்களின் மொழிக்கு ஏற்றவாறு,அவர்கள் கேள்விக்கு ஏற்றவாறு சர் சமமாக் பதில் அளிக்கவும் ,சரி சமமாக நடந்து அவசர சூழ்நிலையை மேலாண்மை செய்யவும் அதிகார பகிர்வு தேவை ஆகும்.
தலைவர் மட்டும் அதிகாரத்தை காத்துக்கொள்ள தனது வீட்டை விட்டு வெளியில் வந்தால் கௌரவம் போய்விடும் என்ற நிலையில் செயல்பட கூடாது.
அதனால் மகளோடு மக்களாக இருந்து அவர்களின் சகோதரனாக பார்க்கும் நிலை ஏற்பட்டால் மட்டும் தனது தலைமை அதிகாரம் தன்னால் பகிர்ந்து அந்தப்பகுதி மக்களாக இருந்தாலும் ,ஒரு நிறுவனமாக இருந்தாலும் ஒரு பொறுப்பு உணர்வு வருகிறது.
இந்த அதிகார பகிர்வு சில நேரத்தில் தலைமைக்கு ஆபத்து விளைவிக்க கூடியது என்பதால் அணைத்து விஷயங்களிலும் தான் தலைமை ஏற்கும்   குழுவிற்கு   ஒத்துப்போக  வேண்டும்.
தனது தலைமை பதவியே கவிழ்ந்தாலும் அதை பற்றி கவலை அடையும் நபர் தான் அல்ல என்னும் தனது மன எண்ணப்படி நடக்கும் தனித்துவத்தை பெற்று இருக்க வேண்டும்.
அந்த தனித்துவத்திற்கு அழவு வந்தாலும் அசர கூடாது.அதுதான் தலைமை பண்பு.தலைமை பண்பில் மிக முக்கியமான ஒரு குணம் தேவை அது சகிப்புத்தன்மை எனப்படுகிறது.
இந்த சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் ஒரு தலைவனின் மனமே அவனை வீழ்த்தி விடுகிறது.இதனால் தனக்கு முதலில் நண்பனாகவும்,சகிப்புத்தன்மை உள்ளவராகவும் இருத்தல் தலைமை பண்பின் மிக சிறந்த குணம் ஆகும்.
அதிர்ச்சிகளில் சமயோசித அறிவு:
அவசர நிலையில் திரும்ப திரும்ப பேராபத்து தாக்கப்பட்டு தன் குழு அதிர்ச்சி நிலையில் இருக்கும் நிலையில் அதனை தலைமை வகிக்கும் நபர் அதிர்ச்சி அடையாமல் அந்த குழுவை மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியத்த பேராபத்து நேரத்தில் யோசிக்கும் அறிவின் மூலம் எடுத்து  உரைத்து செயலாற்ற சொல்வது ஆகும்.
இந்த அதிர்ச்சி நிலையில் பலர் உயிர் இழக்க நேரிடலாம்,தலைமை வகிப்பவர் உயிர் இழக்க நேரிடலாம் என்ற உண்மையை ஏற்கனவே பேரிடர் மேலாண்மை குழுவில் இருக்கும் நபர்களுக்கு தலைமை பதவி வகிப்பவர் ஆலோசனைகள் கூடிய பயிற்சி வழங்குதல் வேண்டும்.
சாதாரண மனங்கள் அதாவது உறுதியற்ற மனங்களில் இருந்து எந்த நிலையிலும், எந்த பேச்சிலும், எந்த அதிர்ச்சியிலும் தனித்துவத்தை இழக்காத ஒரு தலைமையை பெரும்பான்மை குழு தலைவராக ஏற்கிறது.
அவசர நிலையில் பேராபத்து எதிர்த்து மீண்டும்,மீண்டும் போராட கூடிய மனம் உடையவரை மக்கள் குழுக்களுக்கு மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள்.
மன போராட்டம்,உடல் போராட்டம் இவை இரண்டையும் வென்று பௌதீக மாற்றத்தில் ஏற்படும் சூழ்நிலையை எதிர்த்து போராட கூடிய வல்லமை பொருந்திய மனமே பல குழுக்களுக்கு தலைவனாக இருந்து சிறப்பாக செயல் ஆற்ற முடிகிறது.
சேவை மனப்பான்மை:
அவசர நிலையில்தலைமை பதவிக்கும் எந்த ஒரு தலைவனாக இருப்பவருக்கும் சுய நலம் என்ற ஒரு மனப்பான்மை இருக்க கூடாது.
சுய நலம் இருக்கலாம் அந்த சுய நலம் பொது நல சேவை செய்வதில் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பது நல்லது .
ஆனால் தனது குடும்பம் ,தனது உறவினர், தனக்கு தெரிந்தவர்,தனக்கு உதவி செய்தவர் என்ற இரு சிறிய வட்டத்தில் சிக்கியவர்களை அவசர நிலையில் உள்ள ஒரு சமுதாய குழு அல்லது ஒரு பேரிடர் மேலாண்மை குழு தலைமையாக ஏற்றுகொள்வதில்லை.
அப்படி என்றால் தலைமை பதவிக்கு மிக முக்கிய குணம் என்னவென்றால் பொது நல சேவை செய்வதில் சுயநலவாதியாக  இருப்பது ஆகும்.
இந்த சேவை மனப்பான்மை தற்போது உள்ள தலைமை பதவி வகிப்பவர்களிடம் காண முடிவதில்லை.லஞ்சம் தலைமை பதவி வகிப்பவர்களின் முக்கிய குணமாக காணப்படுகிறது.ஆனால் அவசர நிலை  ஊழல்வாதிகள் தலைமையேற்று மக்களை காப்பதற்கான செயலை செய்தால் உயிர் பழியும் அதனை தொடர்ந்த போராட்டமும் மிஞ்சுகிறது.
எனவே சகிப்புத்தனமை ,சகோதரத்துவம்,கடும் உழைப்பு ,ஒருமைப்பாடு,நேர்மறை செயல்கள் செய்வதில் கட்டுப்பாடின்மை ,எதிர்மறை செயல்களுக்கு கட்டுப்பாடு போன்ற மனப்பான்மை கூடிய பயிற்சி கலந்த அனுபவம் ஒருவரை தலை சிறந்த தலைமை பண்பாளனாக உயர்த்துகிறது.
அந்த உயர்வை உலகம் இருக்கும் வரையில் நிலை நாட்ட பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கும் சேவையுடன் கூடிய தலைமை பண்பை உருவாக்கிட நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் இயக்கம்,சாரணர்,சாரணியர் இயக்கம்,தேசிய பசுமைப்படை ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அது போல வேலையில் உள்ளவர்களுக்கு தலைமை பண்பை உருவாக்கிட ரெட் கிராஸ்,செஞ்சிலுவை சங்கம்,ரோட்டரி கிளப்  போன்றவை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.


வெள்ளத்தின் பேரழிவுக்குள் இருக்கும் சமூக பிரச்சினைகள்:
சமூகம் என்றால் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து வாழுதல் ஆகும்.இவர்கள் பல குழு மனப்பான்மை கொண்டவர்களாக மற்றும் தனித்துவ மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.குழு அமைப்பில் உள்ளவர்கள் தங்களின் தலைவனாக தனித்துவமாக செயல்படும் ஒருவரை தேர்ந்து எடுக்கிறார்கள்.
இந்தியாவில் குழு அமைப்பு என்பது ஜாதிகளின் மூலமாகவும்  மதத்தின் மூலமாகவும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
சமூகத்தில் உள்ள ஜாதிகள் மற்றும் மதத்தில் ஏற்படும் பிரச்சினைகள் சமூக பிரச்சினைகளாக உள்ளன.
ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதன் விளைவுகளால் ஏற்பட்ட சமூக பிரச்சினைகளை இந்த அத்தியாயத்தில் காண போகிறோம்.
அதுவும் ஏற்கனவே நாம் எடுத்து கொண்ட மாதிரி கிராமம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் குமராட்சி ஒன்றியத்தில் உள்ள சி.வக்காரமாரி ஊராட்சி .இங்கு உள்ள சமூக பிரச்சினைகள் பின்வருமாறு காணப்படுகிறது.
அவை,
 பயத்தால் வரும் பிரச்சினை
1.மனிதர்களை பார்த்து பயம்
2.மிருகத்தை பார்த்து பயம்
3.கற்பனையால் வரும் பயம்
4.அதிகாரத்திற்கு பயம்
5.மூட நம்பிக்கை பயம்
1.மனிதர்களை பார்த்து பயம்
 எ.அசாதாராண மனிதர்கள்
 ப.தன்னையே பார்த்து பயம்
 சி.குழந்தைகளை பார்த்து பயம்
  த.பெற்றோர்களை    பார்த்து பயம்
 எ..கணவன் ,மனைவிகள் இடையில் வரும் பயம்
2.மிருகத்தை பார்த்து  பயம்
எ.நாய்
ப.பாம்பு
சி.முதலை
த.கரப்பான் பூச்சி 
எ .பல்லி
ப  .பூனை     
3.கற்பனையால் வரும் பயம் 
எ.தனக்கு ஆபத்து  வரப்போவதாக 
ப.  எதிர்பார்ப்பு இல்லாத விஷயங்களை சந்திக்க நேரிடுவது
சி.தன்னை எவரோ பின் தொடர்வதாக நினைத்து பயம்  
த.தான்  மட்டும் துன்பம் அடைவதாக நினைத்து பயம்
4.அதிகாரத்திற்கு பயம்
எ.தன் துணையை பார்த்து பயம்
ப.காவல்   துறையை   பார்த்து பயம்
சி.அரசு  அதிகாரிகளை  பார்த்து பயம்
த.கடன்காரர்களை   பார்த்து பயம்
எ.குழந்தை  மீது  பயம்
ப.ஊர்  தலைவர்களை  பார்த்து பயம்
g.படித்தவர்களை  பார்த்து பயம்
h.தன்னை விட  உயர்ந்த   இனத்தை  பார்த்து பயம்
5.மூட நம்பிக்கை  பயம்
எ.ஜோசியம்       
ப.ஜாதகம்   
சி.கடவுள்    
த.பில்லி   சூனியம்    
எ.குறி  சொல்பவர்    
ப.பேய் ,பிசாசு ,ஆவி
க .சகுனம் 
பெரும்பாலும் மனிதர்கள் தன்னுடைய பயத்தை போக்க தான் பயப்பட கூடிய விஷயத்தை தாழ்த்தி மற்றும் போற்றி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது உண்மை ஆகும்.
இதன் விளைவாக பயம் பல பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது.அடுத்தது நாம் பார்ப்பது கொள்ளை மற்றும் சுரண்டல்
கொள்ளை                                                       சுரண்டல்
1.தனி நபரின் செயல்பாடு                        1.தனி நபரின் செயல்பாடு
2.குழுவின் செயல்பாடு                              2.குழுவின் செயல்பாடு
ஒரு மனிதம் தன்னிலையில் குறுகி போய் விடுதலில் பல்வேறு வகைகள் உள்ளன.
1.கணவனை இழந்த பெண்
2.மனைவியை இழந்த ஆண்
3.பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்
4.பித்து பிடித்த பெண் அல்லது ஆண்  உறவினர்கள்
5.கள்ள தொடர்பு
6.சட்டத்தால் குற்றவாளியாக பார்க்கும்போது
7.கடன் தொல்லை
8.தன்னால் உதவி செய்ய முடியாமல் போகும்போது
9.தான் தெரியாமல் செய்கிற தவற்றை மற்றவர்கள் பார்க்கும்போது
10.வயதில் குறைந்தவர்களால் தண்டிக்கப்படும்போது
11.எதிர்பாராத நிர்வாண நிலை உடலில்  ஏற்படும்போது
ஆனால் குறுகி போவது என்பது உயர் நிலை வாழ்க்கைக்கு மற்றும் தாழ்வு நிலை வாழ்க்கைக்கு அடிப்படை தளமாக அமைகிறது.
வெள்ள பேராபத்தில் இருக்கிற மனோ நிலை மற்றும் ஒழுக்க நடத்தை
1.அதிர்ச்சி மன நிலையில் மக்களின் நடத்தை மாற்றம்
2.சைகையின் மனோ நிலையில் மக்களின் நடத்தை
3.மன நிறைவாக இருக்கும்போது
4.ஏமாற்றத்தின் எதிர்விளைவில் ஏற்படும் நடத்தை
5.மறுபடியும் நிகழ்கிற அவசர நிலையின் பாதிப்பால் நடத்தை
சமூக ஒழுங்கு இன்மை ஏற்படுவது
1.ஒன்று படுத்தி பார்த்தல்
2.நோய்கள் பரவும்போது
3.கற்பனையான வாழ்வை நடைமுறையில் வாழ நினைக்கும்போது
4.விபச்சாரம் செய்வது
5.மது,போதை பொருட்கள் உபயோகிப்பது
6.கொள்கை வெறியுடன் இருக்கும்போது
7.அடிமைகள் உருவாகும்போது
8.மற்ற கலாசாரத்தை கடைபிடிக்கும்போது
பெரிய வெள்ளத்தில் ஒழுங்கு செய்வதில் மேலாண்மை
1.குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மேலாண்மை
2.வரிசை முறை கடைபிடிக்க செய்வது
3.பெயர் பதிவு
4.பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்தல்
5.பாதிக்கப்பட்ட கலாசாரத்தின் உன்னதத்தை உணர வைத்தல்
6.கற்பனையில் வாழ்பவர்களை  மேலாண்மை செய்தல்
7.அணுகுமுறையில் மேலாண்மை
8.விழிப்புணர்வு உருவாக்குதல்
அவசர நிலையில் இருக்கிற தலைமை பண்பு
1.ஆக்கப்பூர்வ செயல்பாடுகள்
2.ஆரோக்கிய நிலை
3.அதிகார பகிர்வு
4.அதிர்சிகளில் சமயோசித அறிவு
5.சேவை மனப்பான்மை .
பயத்தால் வரும் பிரச்சினை:
வெள்ளம் போன்ற பேரழிவுகளில் இருந்து மீண்ட ஒரு சமுதாய மக்களிடம் அதன் பாதிப்பு அவர்களின் உணர்வுகளில் பயத்தை உண்டு பண்ணுகிறது. இந்த பயம் ஒரு சமூகத்தில் பல்வேறு வகைகளில் காணப்படுகிறது
மனிதர்களை பார்த்து பயப்படுவது 
1.அசாதாரண மனிதர்கள்
2.தன்னை பார்த்து பயப்படுவது    
3.குழந்தைகளை பார்த்து பயப்படுவது 
4.துணையை  பார்த்து  பயப்படுவது 
5.பெற்றோர்களை பார்த்து பயப்படுவது  
6.சக நண்பர்களை பார்த்து பயப்படுவது  
அசாதாரண மனிதர்கள்:பொதுவாகவே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் கருப்பு இனத்தவர் என்பதால் சிறுபான்மை இனம்  வெள்ளை தோல் மக்கள் முழுமையான திறமையுடன்,உடல் பலத்துடன்,அறிவிலும் ஆற்றல்களிலும் சிறந்தவராக விளங்க  அவர்களை அசாதாரண மனிதர்களை பார்ப்பது போல பார்ப்பார்கள்.
அதாவது தனக்கு எந்த மனிதர்களில்  பயம் ஏற்படுகிறது என்பதனை வைத்து அவர்களை கடவுளாக மற்றும் சாத்தானாக உருவாக்குவது இந்த ஊரின் பழக்கம் .அது போல பெரும்பான்மை இனத்தவர் இருக்கும் ஒரு இடத்தில் சிறுபான்மை இனத்தவர் முழுமையான திறமை நிறைந்தவராக காணப்பட்டால் அவர்களை மேல் கூறியவாறு கடவுளாக  மற்றும் சாத்தானாக நினைத்து அழிக்க பார்ப்பது இந்த மக்களின் குணம்.
கடவுள் என்றால் தனது பாவங்களை ஏற்று  கொண்டு தன்னை மன்னிக்க வேண்டும்.தூய ஆவியாக மட்டும் இருக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள்..ஆனால் உயிர் உள்ள உடம்பில் வாழுகிற மனிதர்களில் பெரும்பாலானோர் மற்றவர்களின் பாவங்களை ஏற்று கொள்ள  தயாரில்லை என்பதால் மக்கள் எல்லோரையும் கடவுளாக நினைப்பதில்லை.
ஆனால் தன் பாவங்களின் மூலம் தனது உடலுக்கு ஏற்படுகிற நோயை சரி பண்ணுகிற மருத்துவரும் ,தனது மனதுக்கு வரும் நோய்களை தீர்க்கிற குருவும் கடவுளாக பார்க்கப்படுகிறார்கள்.
முந்தைய காலம் போல மாதா,பிதா,குரு,தெய்வம் போன்று  பெற்றவர்களை தெய்வமாக நினைத்து உலகமாக நினைத்து போற்றுபவர்கள் உண்மையில் பாக்கியம் உள்ளவர்கள்  .ஏன் என்றால் நாளை அவர்களுக்கும் அதே நிலைமை ஆகும்.   முழு திறமையோடு தாய் வயிற்றில் இருந்து பிறந்தது முதல் வேறு பெண்ணுடன் எந்த வகை நெருங்கிய உறவும் கொள்ளாத ஒரு மனிதன் அதுவும் அவன் தோல் வெள்ளை நிறமாக இருந்துவிட்டால் அவன் செய்யும் செயல்கள் ஊர் மக்கள்  இடத்தில் தெய்வ செயலாக பார்க்கப்படுகிறது.இந்த தெய்வ செயலால் பார்க்கும் மக்களின் மனதில் அந்த திறமையான சிறுபான்மை வெள்ளை நிறம் உள்ள மனிதர்கள்  மேலிடத்தில் இருக்கும் பயம், அவனை எப்படியாவது  அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேரடியாக செயல்படாமல் அவர்களின் புத்தி மறைமுகமாக தெய்வம் என்று நினைக்கிறது.
ஏன் இவர்கள் வெள்ளை நிறத்தை கண்டு இந்த எண்ணம் கொள்வது.தான் அதிசயமாக பார்த்த ஆங்கிலேயர்களால் அடிமையாக இருந்து சுரண்டல் ஏற்பட்டதால்  வந்த மனோ நிலை ஆகும்.இந்த மனோ நிலை முற்றிலும் ஆபத்து விளைவிக்க கூடியது .எனவே இதனை மாற்றி கொள்ள தக்க ஆலோசனைகளை மக்களுக்கு வழங்கி பயத்தை அவர்களிடம் இருந்து வெளியேற்றினேன்.

குழந்தைகளை பார்த்து பயம் அடைவது:
சமீபத்தில் தொடர் மழை பெய்து வெள்ளம் வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து விசாரிக்கும் நிலையில் அதில் ஒருவர் கமலா (50) அவரிடம் தனது மகனிடம் உள்ள பயத்தை பற்றி என்னிடம் கூறியது,"என் கணவர் இறந்து போனார் .நானும் என் மகனும் உள்ளோம்.தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.நான் ஒரு கிராமத்தில் வசித்து வருவதால் பல பேரிடம் தவறான தொடர்பு ஏற்பட்டது.இந்த தொடர்பை பற்றி என் மகன் ஊருக்கு வரும் நிலையில் அவனிடம் எவரேனும் கூறுவார்கள்  என்று பயம் கொள்கிறேன் என்றார்.இவ்வாறு தனது கணவன் இறந்த உடன் ஒரு பெண் தனது மகனுக்கு பயம்  அடைகிறார்.இது தனது குழந்தை மீது வரும் பயம் என்றாலும் அதில் பாசம் கலந்து இருக்கிறது.சமீபத்தில் கூட ஒரு புரளி ஏற்பட்டது.பிறந்த குழந்தை பேசியதாக "இந்த உலகத்தை அழிக்க போகிறேன்" என்று.இது புரளியாக இருந்தால் கூட சில நேரத்தில் ஐந்து வயது குழந்தை தனது திறமையை நிரூபிக்கும் நிலையில் பெற்றவர்களுக்கு மற்றும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி கலந்த பயமாக இருக்கிறது.இந்த பயம் பண்பு, பாசம்,அன்பு செலுத்துவதில் முடிகிறது.நடக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் தனது வீட்டில் உள்ள நீர் தொட்டியில் விழுந்துவிடும் மற்றும் எங்கே மின்சாரத்தை கைகளில் தொட்டுவிடும் என்று பயப்படுவது கூட தனது குழந்தை ஆபத்தில் சிக்கிவிடும் என்று நடக்கிற விபரம் தெரியாத குழந்தைகளை பார்த்து பெற்றோர்கள் பயம் அடைகிறார்கள்.
குழந்தை பருவத்தில் பல் முளை விடாத  நேரத்தில் அதன் வாயில் விரலை வைத்து கடி என்று கூறுவார்கள் .குழந்தை கடிப்பது அவ்வளவு சுகமாக இருக்கும்.பின்பு மூன்று பற்கள் மேலும் கீழும் வளர்ந்தால் ஒரு தாய் தனது குழந்தை தனது பால் கொடுக்க  கூட பயந்து கொண்டு ஊட்டுகிறாள்.அப்பொழுது விரலை குழந்தை வாயில் வைத்து கடித்து அதன் பல் விரல்களில் பதிந்து காயம் ஆகிவிடுகிறது.
இந்த நேரத்தில் பல் முளைத்த குழந்தையை பார்த்து சிறிது பயம் மற்றவர்களுக்கு உண்டாகிறது.பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தை எங்கு தவறான பாதையில் சென்று விடுவார்கள் என்று பயம் கொள்கின்றனர்.
சமீப காலங்களில் தனது மகன் தன்னை அடித்து விடுவான் என்ற பயம் தாய்மார்களிடம் இருந்து கொண்டு இருக்கிறது.
அது போல தன் மகள் எங்கு எந்த பய்னையாவது இழுத்து கொண்டு ஓடி விடுவார்கள் என்ற பயம் ஒவ்வொரு தந்தைக்கும் இருக்கிறது.அது சில இடங்களில் நடந்து கொண்டு இருக்கிறது.சரியான கவனிப்பும்,கட்டுப்பாடும்,நல்ல நேர்மறையான சூழ்நிலைகளும் குழந்தைகளுக்கு உருவாக்கினால் பயம் என்பது பெற்றவருக்கும் இருக்காது,பிள்ளைகளுக்கும் இருக்காது.

துணையை பார்த்து பயம் அடைதல் :
நான் ஆய்வுக்கு எடுத்து கொண்ட ஊரில் பெரும்பாலும் ஆணை பார்த்து பெண் பயம் அடைவது மற்றும் பெண்ணை பார்த்து ஆண்  பயம் அடைவது சரி சமமாக இருக்கிறது.
இருப்பினும் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த  முன்பு பெண்கள் வீட்டில் இருப்பவர்களாகவும் ,ஆண்கள் வேலைக்கு சென்று வருபவர்களாகவும் இருந்ததால் பெரும்பாலான பெண்கள் ஆண்களை பார்த்து பயப்படும் நிலைமை இருந்தது.ஆனால் பெரிய வெள்ளம் வந்து பொருளாதார அழிவு ஏற்பட்டு பின்பு அதனை மீட்க கூடிய நடவடிக்கையிலும் ,வளர்ச்சி பாதையிலும் செல்ல துரித நடவடிக்கையாக ஆண், பெண் இருவரும்  வேலைக்கு சென்று ஊதியம் பெற்றதால் இருவரும் சரி சம நிலையில் இருந்தனர்.
பெண்கள் ஆண்களை பார்த்து பயப்படுவதும் மற்றும் ஆண்கள் பெண்களை பார்த்து பயந்து குடும்பம் நடத்துவது வழக்கமான ஒன்றாகியது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பெண்கள் ஆண்கள் போல ஒன்றுக்கு மேற்பட்ட துணையை அவர்கள் தன்னை விட் வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் வைத்து கொள்ள ஆரம்பித்தனர்.
இதில் பயந்தவர்களாக காணப்பட்டது திருமணம் ஆகாத வயது பெண்கள் ஆவர். இவர்கள் தங்கள் தாயின் கள்ள காதலன்களால் தாங்களும் சீரழிந்து  தனக்கான துணையை தேடுவதற்கு உரிய உறுதியான மனம் இவர்களிடம் இல்லாமல் இருந்தது.
சில தந்தைகளால் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி  தனது எதிர்காலத்தை மறந்து காம இச்சைக்கு அடிமையாக இருந்தனர்.
இதில் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதை விட  சினிமா மற்றும் தொலைகாட்சி நாடகம்  தாக்கத்தினால் ஏற்பட்ட ஒரு நாகரிக கலாச்சாரமாக ஆண்களும் ,பெண்களும் கருதினர்.
தனது மனைவியை வீட்டை விட்டு துரத்திய பின்பு இன்னொரு பெண்ணை மனைவியாக ஆக்கி வீட்டில் வைப்பதற்கு ஆண்கள் தயாராக இருந்தனர்.
தனது கணவனை வீட்டை விட்டு துரத்தி விட்டு தனது கள்ள காதலனோடு சுகமாய் வாழ மனைவி தயாராக இருந்தால்.இதற்கு பெரிய தடைகளாக இருந்தது அவர்கள் குழந்தைகள் ஆவர்."இது எனது தாத்தா சொத்து எனக்கு சொந்தம் நீங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுங்கள்  "என்று பிள்ளைகளின் குரல் ஓங்கியது. ஓங்கிய குரலை அடக்க பெற்றவர்கள் பெண் குழந்தையாக இருந்தால் விபச்சாரம் ,ஆண் குழந்தையாக இருந்தால் சில முதிர்ந்த பெண்களின் ஆசைக்கு இணங்க வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.
அந்த வயது பெண் தனிமையாக  இருந்தால் அவளின் பேச்சுக்கு ஊர் மக்கள் பயந்து செவி கொடுக்க ஆரம்பித்தனர்.
இவ்வாறு ஒரு ஆண் பெண்ணை பார்த்தும் மற்றும் பெண் ஆணை பார்த்தும் பயம் அடைவதால் ஏற்படும் விளைவு மூன்றாவது நபருக்கு சாதகமாக ஆகிவிடுவது ஒரு குடும்பத்துக்கு மிக பெரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது.ஒரு குடும்பம் கெட்டு  போனால் சார்ந்துள்ள சமுதாயம் கெட்டு போக வாய்ப்பு ஏற்பட்டது.அவர்களிடம் சென்று அவர்கள் வழியில் பேச்சை தொடங்கி  தவறு ஏற்படுவது மனித வாழ்வில் இயல்பானது.நீங்கள் செய்தது ஒன்றும் பெரிய தவறு அல்ல .நீங்கள் செய்த செயல்கள் அனைத்து சாதாரணமாக எடுத்து கொள்ளுங்கள்.அதற்கு அடிமையாகி  ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தாதீர்கள்.இனிமேல் அது போல நடக்காமல் இருங்கள்  எனவே இனிமேல் செய்யாமல் ஒரு புது வாழ்வை வாழ ஆலோசனைகளை வழங்கினேன்.


தன்னையே பார்த்து பயப்படுவது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊரில்  j .அழகேசன்(26)என்ற திருமணம் ஆனா இளைஞர் தனது உல் மன நிலையின் பய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டது.நான் சிறுவனாக இருந்த காலம் எனக்கு சுமார் ஐந்து வயது இருக்கும் .எனக்கு இருட்டை கண்டால் மிகவும் பயம் இதனால் என் நிழலை பார்த்தல் பயப்படுவேன்.ஒரு நாள் என் நிழலை பார்த்து பயப்பட்டு வெளிச்சமான இடத்தில் இருப்பதை தவிர்த்தேன்.வெளிச்சத்துக்கு போனால் எனது நிழல் சாத்தான்,பேய்,பிசாசு என்று நினைத்ததால் நான் இருட்டில் இருக்க பழகினேன்.இருட்டு எனக்கு ரொம்ப பிடித்ததால் வெளிச்சத்துக்கு போனால் புழு துடிப்பதை போல அவஸ்தைக்கு உள்ளாகி இருட்டுக்கு மீண்டும் திரும்புவேன்.இதனை பார்த்த சிலர் நான் வெளிச்சத்துக்கு வந்தால் அந்த நேரம் பார்த்து மாக்கான் வருது பாரு என்று என் நிழலை பார்த்து என்னை பயமுறுத்த ஆரம்பித்தார்கள்.அந்த என் நிழலுக்கு ஊர் மக்கள் "மாக்கான்"என்று பெயர் வைத்தார்கள்.மாக்கான் என்றால் கரடு முரடான ஒரு வீரன் என்று எனக்கு தெரிந்த பொழுது என் நிழலை உற்று பார்க்க ஆரம்பித்தேன்.என் உடலை அனைத்து திசைகளிலும் திருப்பினேன்.அந்த நிழலும் திரும்பியது.அப்படி என்றால் அந்த நிழல் நான் என்ற உண்மை எனக்கு தெரிந்தது.உடனே அதுவரை இருந்த பயம் அந்த நிமிடத்தில் என்னை விட்டு அகன்று மிக பெரிய வீரன் என்று என்னை நினைக்க தொடங்கினேன்,என்றார்.இதில் நாம் தெரிந்து கொள்வது ஒருவன் தன்னை பார்த்து பயம் அடைந்த  வந்த விளைவு அவனை வீரன் ஆக்கியது..
மீண்டும் அவர் தன் இளமை காலம்  பயத்தை பற்றி என்னிடம் கூறியது,"எனது 15 வயதில் ஒரு பயம் என்னை தொற்றியது.எனது அம்மா ஒரு கருப்பு குளிர் கண்ணாடி வாங்கி எனக்கு அணிவித்தார்.நான் அதை என் கண்களில் போட்டு போகும் நிலையில் என் கண்ணாடியின் ஓரத்தில் ஒரு அரக்கன் வியர்வை முகத்துடன் கொடூரமான உருவத்துடன் என்னை பார்த்து கொண்டிருக்கிறார் என்ற நினைப்பு வந்தது.அது என்னை பயமுறுத்தியது.அம்மாவின் பாசத்துக்காக அந்த கண்ணாடியை கண்ணை விட்டு அகற்றாமல் இருந்தேன்.பின்பு அந்த கண்ணாடியை என் கையால் உடைத்து அம்மாவிடம் கண்ணாடி விளையாடும் நிலையில் கீழே விழுந்து உடைந்தது என்று கூறிவிட்டேன்.பின்பு பல வருடங்களுக்கு பிறகு எனது இருபது வயதில் ஒரு கண்ணாடி போடும் நிலையில் அந்த உருவம் நான் என்று என் கண்களை அசைத்து பார்த்து தெரிந்து கொண்ட நிலையில் நான் ஒரு அரக்கன் நிலைக்கு மாறி போனேன்.பல ஆன்மீக நாடகங்கள் தொலை காட்சியில் ஒழி பரப்புவார்கள்.அதில் அரக்கன் தவம் செய்வது போல வரும்.அது போல எனது ஊரில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று இரவு முழுவதும் தவம் ,யோகா செய்ய ஆரம்பித்தேன்.பின்பு இந்த உலகத்தை பார்த்தும் ,இயற்கையை பார்த்தும் துளி கூட எனக்கு பயம் வரவில்லை.ஆனால் நான் ஒரு அரக்கன் என்னால் எனக்கு ஆபத்து வரக்கூடாது என்று என்னை பார்த்து பயந்து வாழ்க்கையில் மேலும் மேலும் ஒரு பலம் உள்ளவனாக உருவாக்கினேன்.இதனால் எல்லோரும் கூறினார்கள் உன்னை பார்த்தல் பயமாக இருக்கிறது என்று.நானும் திருப்பி கூறினேன் எனக்கும் என்னை பார்த்தல் பயமாக இருக்கிறது என்று.பின்பு திருமணம் ஆன பின்பு இந்த பய மன நிலை மாறி ஒரு நல்ல குடும்ப தலைவனாக இருக்கிறேன்",என்றார்.


பெற்றோர்களை பார்த்து பயம் அடைதல்:
முந்தைய காலத்தில் ஒரு மரியாதை கலந்த பயத்தை பெற்றோர்களிடம் வைத்து இருந்தனர்.ஆனால் பேராபத்து பாதிக்கப்பட்ட கிராமத்தில் இது முற்றிலும் முரண் ஆக இருந்தது.
அது தனது தந்தையின் சொத்தாக இருந்தால் பேரனுக்கு சேர வேண்டும் என்ற காரணத்தால் பிள்ளைகளை பார்த்து பெற்றோர்கள் பயம் அடைந்தனர்.
இருப்பினும் சில பெற்றோர்கள் தனது சுய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துக்களை  மற்றும் அரசு ,தனியார் துறையில் நல்ல ஒரு சம்பளத்தில் வேலை செய்தால் பெற்றோர்களை பார்த்து பிள்ளைகள் பயந்தது போல நடிக்கின்றனர்.
அவ்வாறு பயந்தால் தனது காரியத்தை சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.ஆனால் அப்படிப்பட்ட பெற்றோர்கள் தனது பிள்ளைக்கு தான் அனைத்தும் அவன் கேட்காமல் செய்து தர வேண்டும் என்று நினைக்கும் நிலையில் அதை செயல் அளவில் காட்டும் நிலையில் மரியாதை கலந்த பயம் குழந்தைகளிடம் ஏற்படுகிறது.
இதனால் தங்களுக்கு கட்டுப்பாடு அதிகமாக இருப்பதாக நினைத்து தனது தந்தை தனக்கு செய்ய முடியாதவற்றை தானே தேடி கொண்டு விடுகின்றனர்.
அப்படிப்பட்ட சுய சம்பளத்தில் உள்ள தந்தையால் தனது மகனுக்கு தினம் நூறு ரூபாய் பணம் தர முடியும்.ஆனால் அவனுக்கு சாராயம்,சிகரெட்,போதை  மற்றும் சில தவறான பெண்களின் பழக்கம் போன்றவைகளை ஏற்படுத்தி கொடுக்க முடியாது.மனிதனின் இரு பக்கமும் மூளை இருப்பதால் அதாவது வலது,இடது என இரண்டு பக்கமும் மூளை இருப்பதால் இரண்டு செயல் செய்யும் நிலையில் மனம் திருப்தி அடைகிறது.அதாவது அந்த மகன் தனது வீட்டில் நேர்மையாகவும்,வெளியில் எதிர்மறையாகவும் இருப்பதற்கு இரு பக்க விளையாட்டு என்று கூறுவார்கள்.இதற்கு காரணம் வலது,இடது இந்த இரண்டு பக்க மூலைகளையும் நாம் உபயோகம் செய்யாதது ஆகும்.பெரும்பான்மை மக்கள் வலது பக்க மூளையை மட்டும் உபயோகம் செய்வதால் இடது பக்க மூளையை உபயோகம் செய்வதில்லை.இதனால் எதிர்மறை விஷயங்கள் சேகரிக்கப்படுகிறது.
இந்த உலகில் எதிர்மறையான விஷயங்களை எளிதில் கவர்கிறது.அதனால் காலியாக இருக்கும் இடது பக்க மூளை எதிர்மறை சிந்தனைகளை கவர்வதால்  தவறான பழக்கம் ஒரு புறத்திலும் ,வலது பக்க மூளை நேர்மறை சிந்தனைகளை உழைத்து பெறுவதால் நேர்மறையான சிந்தனை ஒரு புறத்திலும் இருந்து பெரும்பாலான மக்களை இரு பக்க விளையாட்டில் ஈடுபடுத்துகிறது.அவ்வாறு இல்லாமல் இரு பக்க மூளைக்கும் கடுமையான உழைப்பு கொடுத்து நேர்மறையான சிந்தனைகளை பெற்றோம் என்றால் மிகப்பெரும் சாதனை செய்பவராக  திகழ முடியும்.இதை செய்ய சாதனையாளர்கள் இடையில் சிலரால் மட்டும் முடிகிறது.



மிருகங்களை பார்த்து பயப்படுவது:
முதலை  :பெரும்பாலும்  நீரில்  வாழும்  ஒரு  உயிரினம்  ஆகும் . இவைகளுக்கு  உயிர்  வாழ  ஈரப்பதம்  மிகவும்  அவசியம் .இவை  ஒரு  முதுகெலும்புடைய  பிராணிகளில்  பாலூட்டி இல்லாத    முட்டையிடும்  ஒரு  விளங்கு .இது  பல்லி  இனத்தை  சார்ந்தது . முதலை  அனுபவத்தை  பற்றி  சி .வக்காரமாரி  ஊராட்சியை  சேர்ந்த  கனகசபை (55)என்பவர்  தன  அனுபவங்களை  என்னிடம்  கூறியது .வெள்ளம்  வந்து  எங்கள்  ஊர்  ஒரே  பழுப்பு  கலரில்  உள்ள  நீர் .ஊரில்  உள்ள  போக்குவரத்து  சாலைக்கு  அருகில்  ஒரு  கழிமுக  கால்வாய்  இருக்கிறது .அது  அளவில்  மிக  சிறியது  என்றாலும்  தொடர்  மழை  பெய்தால்  வெள்ளம்  அந்த  கால்வாய்களில்  இருந்து  மெல்ல  தெருவில்   வந்து  பின்பு  வீட்டை  சூழும் .இவ்வாறு  இருக்கையில்  தொடர்  மழை  பெய்து  கொண்டு  இருந்த  நேரத்தில்  கால்வாயில்  நீர்  அதிகமாக  ஓடி  கொண்டு  இருந்தது .அதனை  பார்க்க  ஊரில்  உள்ள  என்  நண்பர்களில்  சிலர்  வாய்க்காலுக்கு  வந்தோம் .அங்கு  சுமார்  6 அடி  நீளம்  உள்ள  முதலை  ஒன்று  சென்று  கொண்டு  இருந்ததை  பார்த்து  மிகுந்த  அதிர்ச்சி அடைந்தோம்  . எங்கள்  ஊரில்  ஏரிகள்  இருப்பதால்  முதலைகள்  அங்கு  சர்வ  சாதரணமாக  வருவது  போவது  இயல்பாகி  விட்டது . அந்த  முதலையை  உடனே  பிடிக்க  தீயணைப்பு  படை  வீரர்களுக்கு  தகவல்  தெரிவிக்க  உடனே  வன துறையினர்  வந்து  முதலையை  வலை  போட்டு  பிடித்து  கொண்டு  போனார்கள் .அதன்  கொடூர   பற்களில்  மாட்டினால்  அவ்வளவு  கொடூரம்  என்று  பயந்து  நடுங்கி கொண்டு   அதன்  பற்களை  அருகில்  இருந்து  பார்த்ததை  வியப்புடன்  கூறினார் .முதலைகளுக்கு  அதன்  கொடூர    பற்களும் ,கொடூரமான  வாலும்  மட்டும்  ஆயுதம் .அதன்  கையில்  இருக்கும்  ஆட்களை  கொள்ளும்  கத்தி  போன்ற  நகம்   ஒரு  ஆயுதம் .பெரும்பாலும்  முதலைகள்  ஒரு  இரையை  பிடிக்க  நாள்  கணக்கில்  காத்து  இருக்கின்றன .அந்த  இரை  தினமும்  ஒரு  குறிப்பிட்ட  இடத்திற்கு  வருகின்றன  என்று  பார்க்கின்றன .தினமும்  அந்த  இரை  அந்த  இடத்தில்  வந்து  தண்ணீர்  அருந்தும்போது  மற்றும்  குளியல் செய்யும் நிலையிலும்   நீருக்கு  அடியில்  தக்க  ஒரு  சமயமாக  பார்த்து  காத்திருக்கின்றன .
ஒரு  சரியான  வாய்ப்பு  கிடைத்ததும்  முதலை  அந்த  இரையை  கால் அல்லது  கழுத்து   பிடித்து  தனது  உடலோடு  சேர்த்து  உருட்டி  இறப்பு ஏற்பட செய்கிறது. .இவ்வாறு  உள்ள  முதலைகளை  பார்த்து  மனிதர்கள்  பயப்படுவது  என்பது  சாதாரண  விஷயம்  ஆகும் .ஆனால்  சிலர்  முதலைகளை  பழக்கப்படுத்தி  வளர்ப்பு  பிராணிகளாக  வளர்த்து  வருகின்றனர் .என்றாலும்  முதலைகளை  வேட்டையாடுவதற்கு  அரசு  அனுமதிப்பதில்லை .வன  உயிரிகள்  சார்பில்  அது  சட்டப்படி  குற்றம் .முதலைகளை  வேட்டையாடுபவர்  கைது  செய்யப்படுவார் .முதலைகள்  போன்ற  அதிசய  பிராணிகள்  அழிந்து  விடாமல்  நமது  வாழ்வு  இடங்களுக்கு  வந்தால்  அதன்  வசிப்பிடங்களுக்கு  கொண்டு  சென்று  அதை  விட்டு  விட  வேண்டும் .
கரப்பான்  பூச்சி :பெரும்பாலும்  வீட்டு  சமையல்  அறையில்  இருக்கும்   ஒரு  விஷம்  இல்லாத  பூச்சி  வகையினை  சார்ந்தது .இதன்  உணவு  காய்கறிகள்  மற்றும்  மனிதர்கள்  சாப்பிடும்  பெரும்பாலான  உணவுகளை  இவை  உண்ணுகிறது .
இதன்  ரத்தம்  வெள்ளை  நிறம்  உடையது  .இந்த  கரப்பான்  பூசிகள்  வெள்ள  ஆபத்து  நேரங்களில்  வீட்டுக்குள்  அதிகமாக  அங்கும்  இங்கும்  ஓடி  கொண்டு  மனிதர்களின்  உடலில்  திடீர்  என்று  எதோ  நெருடுவது  போன்றும்  இருப்பதால்  அந்த  நேரத்தில்  அதனை  கண்டு  பயம்  ஏற்படுகிறது .பெரும்பாலும்  பெண்கள்  கரப்பான்  பூசிகளுக்கு  அதிகம்  பயப்படுகிறார்கள் .
அந்த  பூச்சியின்  தொல்லைகள்  நீங்க  உரிய  மருந்துகளை  வாங்கி  தெளிக்க  வேண்டும் .
பல்லி :வீட்டில்    வாழும்      ஒரு  சுவர்  விளங்கு  .சுவற்றில்  இதன்  வசிப்பிடம்  மற்றும்  வீட்டின்  கூரை  போன்ற  இடங்களிலும்  ,மின்  சாதனங்களிலும்  அதிகம்  காணப்படுகிறது .இதன்  கழிவு  நீர்  விஷம்  உடையது .ஆனால்  அதிகம்  பாதிப்பதில்லை   .இதன்  கழிவு  நீரில்  அமிலங்கள்  இருப்பதால்  மனிதர்கள்  மேல்  பட்டால்  சிறிது  நேரம்  கழித்து  காயம் ஏற்பட கூடியது  .
உடனே   அந்த  இடத்தை  சுத்தம்  செய்துவிட்டால்  ஆபத்து  இல்லை . சகுனம்  பார்க்கவும்  மனிதன்  பேசும்  எந்த  ஒரு  வார்த்தைக்கும்  பள்ளி  சத்தம்   எழுப்பினால்  அது  உண்மை  நடக்க  போகிறது  என்ற  ஒரு  மூட  நம்பிக்கை  கிராமத்து  மக்கள்  இடையில்  இருக்கிறது .இதன்  கழிவு  நீர்  எங்கு  உணவில்  சிந்தி  விஷம்  ஆகி  விடும்  என்று  மக்கள்  பயப்படுகிறார்கள் .இதனை  விரட்ட  வீட்டை  சுத்தம்  செய்தால்  போதும் .
பூனை :பூனை  இது  ஒரு  பாலூட்டி .முதுகெலும்பு  உடையது .இதன்  பற்களும்  ,நகங்களும்  ஆயுதம்.காட்டிலும்  வளர  கூடியது .வீட்டில்  செல்ல  பிராணியாகவும்  வளருகிறது .பெரும்பாலான  கிராம  மக்கள்  பூனை  ஒரு  உருமாறும்  பிசாசு  என்று  கூறுகின்றனர் .பிசாசு  உருமாறி  பூனையாக  வந்திருக்கிறது  என்ற  மூட  எண்ணம்  அவர்களிடம்  இருக்கிறது .இருட்டில்  பல  பழக்கும்  விழிகளோடு  கருப்பு  பூனைகளை  கண்டால்  சிலர்  பயம்  கொள்வார்கள் .பூனைகளின்  கண்கள்  மிகவும்  பிரபலம்  ஆனது .சிலருக்கு  நீளமான   மற்றும்  பழுப்பு  நிறம்  உடைய  கண்கள்  இருந்தால்  அவர்கள்  பூனை  கண்கள்  உடையவர்  என்று  அழைக்கப்படுகிறார் .சிலர்  போகும்போது  பூனை                                                                 குறுக்கு  போனால்  போகிற  காரியம்  சரியாக  நடக்காது  என்று திரும்பி   வந்துவிடுவார்கள் .இது  ஒரு  மூட  நம்பிக்கை .பூனை  என்பது  வீட்டில்  வளர  கூடிய  ஒரு  செல்ல  பிராணி .அது  நமக்கு  நண்பன்  மட்டும்  அல்ல  எலி  தொல்லையில்  இருந்து  நம்மை  காப்பாற்றும்  பாதுகாவலன் .பூனையை  வெள்ளம்  வரும்  நேரத்தில்  நீரில்  தவிக்க  விட்டுவிடாமல்  அதன்  உயிரை  காப்பாற்ற  வேண்டியது  நம்  கடமை ஆகும்.


கற்பனையால் வரும் பயம்:கற்பனை என்பது தனக்கு செயலில் நடக்காத விஷயங்களை பற்றி நினைத்து கொண்டு மகிழ்ச்சி அடைவது  மற்றும் துன்பம் அடைவது  ஆகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையில் பல வித கற்பனை எண்ணங்கள் மன நோய் வடிவத்தில் தாக்கியது.
அதில்  1.தனக்கு ஆபத்து வரப்போவதாக எண்ணுவது
                2. .எதிர்பாராதது நடந்துவிட்டதாக எண்ணுவது
                3.தன்னை யாரோ பின் தொடர்வதாக எண்ணுவது
                4.தான் மட்டும் துன்பம் அனுபவிப்பதாக எண்ணுவது
தனக்கு ஆபத்து வரப்போவதாக எண்ணுவது: அதிக மழை பெய்து வெள்ளம் வந்து அனைத்தும் சேதம் அடைந்ததை தொடர்ந்து மக்கள் உலகம் அழியப்போவதை நினைத்து பேசி கொண்டு இருந்தனர்.
பூகம்பம் வரும்,கடல் பொங்கும் உலகம் அழிவது உறுதி என்ற நினைப்பு இருப்பவர்கள்  ஈடுபடும் அணைத்து செயல்களிலும் அழிவு வந்து விடும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.
உதாரணம்: ஒரு வாகனம் ஊட்டும் நிலையில் அது ஆபத்து வந்து விடும் என்று பயப்படுவது.பேருந்தில் பயணம் செய்தால் எங்கு பேருந்து கவிழ்ந்து விடும் என்று பயப்படுவது ,இவர்களுக்கு ஆபத்து வராமல் இருந்தால் கூட ஆபத்து பற்றி எண்ணத்தால் தனக்கான எதிர்மறை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொண்டு விடுகிறார்கள்.
எதிர்பாராதது நடந்துவிட்டதாக எண்ணுவது:சிலர் தனக்கு ஆபத்து வரவில்லை எனினும் ஆபத்து வந்துவிட்டால் என்ன பண்ணுவது என்று யோசிக்க தொடங்கி அதன் நிலையில் கண் அயர்ந்து தூங்கி அந்த ஆபத்து தனது ஆழ் மன நிலையில் கனவாய் வந்து நடந்து எழும்போது அலறி கொண்டு அழுது விடுகிறார்கள்.
தனக்கு நடக்ககூடாது நடந்துவிட்டதாக அன்று முழுவதும் அதைப்பற்றி நினைத்து நினைத்து பயம் கொள்வார்கள்.
இப்படியானவர்களுக்கு உரிய மன நல ஆலோசனை வழங்குதல் வேண்டும்.
அவர்களுக்கு அந்த செயல் நடக்கவில்லை என்பதை உறவினர்கள் ,நண்பர்கள் உணர்த்தி ஆறுதல் படுத்த வேண்டும்.
சில கலை நிகழ்சிகளுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நேர்மறை எண்ணங்களில் திசை திருப்பிவிட வேண்டும்.
தன்னை யாரோ பின் தொடர்வதாக எண்ணுவது:
சிலர் தான் மட்டும் இவ்வுலகில் முக்கியமான நபர் என்றும் தான் ஒரு பிரபலம் என்றும் தான் ஒரு தீவிரவாதி ,தான் ஒரு புரட்சியாளன் என்ற எண்ணம் கொண்டு செயலில் ஈடுபடுபவர்கள் தான் எங்கு சென்றாலும் கண்காணிக்கப்படுவதாக அரசாங்கம் ஆள் நியமனம் செய்து உள்ளது என்றும்,தன்னை அந்த நபர் பின் தொடர்ந்து வருகிறார் என்றும் நினைக்கிறார்கள்.இதனால் அவர்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஒரு வித பயத்துடன் ஈடுபடுகிறார்கள். இதனால் அந்த செயலில் முழுமையான வெற்றி காண முடிவதில்லை.நவீன களத்தில் அமெரிக்க அரசாங்கம் செயற்கை கோள்கள் மூலம் இந்தியர்களை கவனிக்கிறது என்ற எண்ணத்தில் அவரவர்கள் தன திறமையை அமெரிக்க அரசாங்கம் போடும் வட்டத்தில்  அடக்கி அவரவர்களின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு நன்மை தீமைகளை செய்கிறார்கள்.
இதுவே முந்தைய காலத்தில் கடவுள் நம்மை கவனிக்கிறார் என்று நினைத்து அதற்கு பயந்து மக்கள் தங்கள் செயலில் ஈடுபட்டதால் பல வாழ்க்கை தத்துவங்களும் ,பல கண்டுபிடிப்புகளும் ,மகான்கள்  உலகை மாற்ற கூடிய வல்லமை உடையவர்கள்  உருவாகினர்.ஆனால் தற்போது உள்ள மக்களின் பயம் என்னவென்றால் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் என்பது கடவுள்.அவர்கள் நம்மை கண்காணிப்பு செய்கிறார்கள்  என்று நினைப்பதால் அமேரிக்கா கலாச்சாரத்தினை கடைபிடிக்க முயன்று சிலர் வெற்றி பெற்று அமெரிக்க பொருளாதாரத்தை வளர்த்து எடுக்க கூடியவராகவும்,சிலர் தோல்வி அடைந்து அமெரிக்க அரசுக்கு எதிராக தீவிரவாதியாகவும்  ஆகிவிடுகிறார்கள்.
இந்த தீவிரவாதிகள் அரசியல் தலைவராக இருந்தால் அவர்கள் இடது சாரிகளாக அறியப்படுகிறார்கள்.
தன்னை யாரோ கண்காணிப்பதாக  எண்ணுகிற  பயம் ஒரு நாட்டை அழிக்கவும் செய்கிறது.ஒரு நாட்டை வளர்த்து எடுக்கவும் செய்கிறது.இதற்கு தீர்வு அவரவர் கலாசாரத்தில் வாழ்வில் முன்னேற வேண்டும்.கலாசாரம் என்பது ஆடையில் தற்போது காணப்பட்டு வருகிறது.மற்ற எதிலும் காண முடிவதில்லை .ஒன்று கடவுளை வணங்குபவர்  முழுமையான மனதுடன் ஈடுபட்டால் அதன் பலனாக சமூக வாழ்வில் மிக உயர்ந்த குடும்ப வாழ்வாக  ஆக முடிகிறது.அதை விடுத்து கடவுளை வணங்குபவர்  எல்லாம் துறவி என்று குடும்ப வாழ்வையும் ,துறவியையும் பிரித்து பார்க்க கூடாது.
இதற்கு காரணம் துறவி மீது ஏற்படும் பயம் ஆகும்.குடும்ப வாழ்வின்  மீது ஏற்படும் சகோதரத்துவம்.ஆனால் துறவி என்பவன் கடவுள் அல்ல என்பதனை உணர வேண்டும்.அப்படி என்றால் மாமிச உடல்  உள்ள அனைத்தும் இவ்வுலகில் சமம் ஆகும்.எனவே அமேரிக்கா அரசாங்கம் தீவிரவாதி,இடதுசாரி போன்று தன்னை எதிர்ப்பவர்கள் மற்றும் தனது பொருளாதாரத்தை வலு சேர்க்கும் தனது விசுவாசிகள் என்று பிரித்து பார்த்து செயலில் ஈடுபட்டால் அதன் விளைவு ஆபத்தில் போய் முடிகிறது.எனவே அமெரிக்க கலாசாரத்தில் இருக்கும் கட்டுப்பாடு இன்மையை தீவிரவாதியாக இருப்பவர்களுக்கும்,இடது சாரி தலைவர்கள் உள்ள நாட்டுக்கும் எவ்வாறு பரப்புவது என்ற நோக்கில் செயல்பட வேண்டும்.
அமேரிக்கா விசுவாசிகளுக்கும் மற்றும் தீவிரவாதி,இடதுசாரி போன்றவர்களுக்கும் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் வேறுபாடு கிடையாது  என்பதை உணர்ந்து அவரவர்களுக்கு உரிய கலாசாரத்தின் வழியில் கட்டுப்பாடு இன்மையை புகுத்தி ஒரு ஆரோக்கியமான கலாசாரம் உருவாக அமெரிக்க அரசுக்கு  பொறுப்பு இருக்கிறது.
தான் மட்டும் துன்பம் அனுபவிப்பதாக எண்ணுவது:
சிலர் கூறுவார்கள் இந்த ஊரில் எல்லோரும் மகிழ்ச்சியாக ஆடுதல் ,பாடுதல் என்று  குதூகலமாக இருக்கிறார்கள். அனால்  தான் மட்டும் துன்பம் அடைகிறேன் .எனக்கு மட்டும் கவலை இருக்கிறது என்று நினைக்கும் மனம் பேராபத்தில் இருந்து மீண்ட பகுதிகள் இடையில் அதிகம் காணப்படுகிறது.
இவ்வாறு நினைப்பவர்கள் எதிர்மறை போக்கு உடையவர்களாக இருக்கிறார்கள்.
அதாவது ஊர் மக்கள் ஒரு வழியில் சென்றால் இவர்கள் ஒரு வழியில் செல்வார்கள்.அந்த வழியில் துன்பம் ஏற்பட்டு ஊர் மக்களின் செய்கைகளை அந்த துன்ப எண்ணங்களோடு பார்க்கும்போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி,உற்சாகம் போன்ற இயல்பான நடவடிக்கைகள் அசாதாரணமாக தெரிகிறது.
இதனால் தான் போகும் வழி சரியா?இல்லையா? என்ற கேள்வி எழுந்து பின்வாங்கி சோர்ந்து உட்காரும் நிலையில் தான் மட்டும் துன்பம் அனுபவிப்பதாக தோன்றுகிறது.
இவ்வாறு தோன்ற கூடிய மனிதர்களின் மனங்கள் ஒரு வெறுப்புடன் தனக்கு உரிய செயல்களை செய்கிறார்கள்.இதனால் தோல்வி ஏற்படுகிறது.கவலை அடைகிறார்கள் .இதனால் அவர்களை சுற்றி  உள்ள உறவினர்கள் ,நண்பர்கள் ஆகியோர் தனது துன்பத்தை பரப்புவர்களாக இருப்பதால் அனைவராலும் வெறுக்கப்படுகிறார்கள்.இப்படிப்பட்டவர்களை முகத்தை பார்த்தால் தெரிந்துவிடும்.அவர்களை அடையாளம்  கண்டு சமூக சேவகர்கள்  ,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்    ,உறவினர்கள்   ,பெற்றோர்கள் ,நண்பர்கள் அழைத்து ஆக்கப்பூர்வ எண்ணங்கள்  மகிழ்ச்சி,உற்சாகம்,அன்பு,நம்பிக்கை இவைகள் மட்டும் வெற்றி பெற வழி என்று கூறி அவர்களின் மனதை எதிர்மறை எண்ணங்கள் கோபம், வெறுப்பு, பயம்,தோல்வி மனப்பான்மை போன்ற எண்ணங்களில் இருந்து விடுபடுவதுக்கு உரிய அணைத்து வழிகளையும்  செய்தேன்.இதனால் கூட  சிலரை  மாற்ற முடியாது போய்  ஒரு மன நல ஆலோசகரிடம் அழைத்து சென்று காண்பித்து அவர்களை சரி செய்தேன்.

·       அதிகாரத்திற்கு பயம்:
·          பெரும்பாலும் அதிகார பயம் என்பது ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள் ,இறையாண்மை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றன.
·          சட்ட திட்டங்கள் ,இறையாண்மை இவை இரண்டையும் எந்த ஒரு அதிகாரமும் தாண்டி சென்றால் அதற்கு பெயர் குற்றமாகும்.
·          குற்ற செயல்களில் ஈடுபடுபவர் தனி நபராக இருந்தால் அவர் சமுதாயத்தால் தண்டிக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுவார்.

·          எனவே  குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குழுவாக மற்றும் ஒரு சமுதாயமாக இருந்தால் அந்த சமுதாயத்திற்கு அரசாங்கம் தடை விதித்து அந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் அல்லது குழுவாக உள்ளவர்கள் சரணடைந்து  திருத்தம் செய்து  வாழ வழி வகை செய்துள்ளது.
·          அவ்வாறு திருத்தம் செய்யாமல்  இருந்தால்  எனில் காவல் துறையின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அந்த சமுதாயம் கொண்டு வரப்படும்.
·          பின்பு ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கும் கொண்டு வந்து அங்கு நடை முறை  அவசர நிலையில் இருக்கும்.
·          இந்த அவசர நிலையில் சட்ட திட்டங்கள் ,இறையாண்மை ஆகியவற்றிற்கு அப்பால் உள்ள செயல்களை காவல் துறையும் ,ராணுவமும் ஈடுபடும் நிலையில் ஒரு சமுதாயத்திற்கும் மற்றும் ராணுவம்,காவல்துறைக்கும் இடையில் கலவரம் நடக்கிறது.
·          இதில் உள்ளூர் காவல் துறையினர் செயல்படவில்லை என்றால் மேலும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு ஆயுதம் தாங்கி சமுதாயத்தின் கலவரத்தை ஒடுக்குவார்கள்.
·          இதில் இரு பக்கமும் சில உயிர் பலிகள் ஏற்படும்.இவ்வாறு அதிகாரத்திற்கு பயப்படும் ஒரு சமுதாயம் அழிக்கப்படுகிறது.சட்ட திட்டங்கள் ,இறையாண்மை ஆகியவற்றை முறையாக கடைபிடித்தால் நாம் ஏன் அதிகாரத்திற்கு பயப்பட வேண்டும்.அதிகாரத்தை ஒவ்வொருவரும் தனது பொறுப்பாக ஏற்று வரவேற்க செய்வார்கள்.
·          எனவே அதிகாரம் செய்பவர்களை பார்த்து பயப்படாமல் தனது நண்பன் ஒரு பொறுப்புள்ள அதிகாரத்தில் இருக்கிறான் என்ற எண்ணத்தில் மரியாதை செலுத்த ஒரு சமுதாயம் கடமைப்பட்டுள்ளது.
·          அதே போல இந்த சமுதாயத்தை தனது அதிகாரத்தினால்  எப்படி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று பார்க்க வேண்டும்.அதை விடுத்து அதிகார துஷ் பிரயோக சமுதாயத்தை அதிகாரம் மூலம் அடிமையாக நடத்துவது மற்றும் எண்ணுவது மிகப்பெரும் தவறு ஆகும்.
·       காவல் துறைக்கு பயம் :
·          சமீப காலங்களில் தமிழ் சினிமாவின் தாக்கம் காரணமாக காவல் துறை ஒரு நகைச்சுவையாக எண்ணுபவர்கள் இங்கு அதிகம்.எனவே தனது குடும்ப பிரச்சினை,ஊரில் மற்றவர்களுடன் சண்டை என எதுவாக இருப்பினும் காவல் நிலையத்திற்கு செல்வது என்பது தனது மாமியாரின் வீட்டுக்கு சென்று வருவது போல இங்கு ஒரு சூழ்நிலை காணப்படுகிறது.
·          ஒரே ஒரு வித்தியாசம்தான்.மாமியார் வீட்டில் விருந்து உணவு கிடைக்கும்.காவல் நிலையத்தில் விருந்தாக அடி கிடைக்கும்.இரண்டுக்கும்  இடையில் ஒரு ஒற்றுமை உண்டு .இரண்டையும் செய்துவிட்டு வீட்டில் வந்து அசந்து தூங்குவது என்பது அது.பெரிய சாதனை செய்தது மாதிரி.கௌரவம் என்ற ஒன்று இருந்து எங்கு நம்மை காவல்துறை குற்றவாளியாக பார்க்கும் மற்றும் நமது எதிர் காலம் இதனால் பாழாகி விடும் என்ற எண்ணத்தில் குற்றம் செய்யாமல் இருக்கலாம்.ஆனால் இங்கு அந்த எதிர்கால நல்வாழ்வு பற்றி எண்ணம் கொண்டு இந்த நிமிடத்தை நல்ல முறையில் வாழ கூடிய வாழ்வு இல்லை.
·          அப்படி என்றால் காவல்  துறை மீது இந்த மக்களுக்கு பயம் இருக்கிறது.பயம் எதன் மீது இருக்கிறது அதனை தனது இலக்காக கொண்டு செயல்படுவது சமீப கால சில சமுதாய மக்களின் ஒரு வழக்கமாக இருக்கிறது.எனவே பயம் உள்ளவற்றில் தானாக திரும்ப திரும்ப சென்று பார்த்தல் பயமற்று வாழ முடியும் என்பதற்கான ஒரு படையெடுப்பு என்பது இந்த காவல் துறை அலுவலகத்துக்கு வந்து செல்வது ஆகும்.
  • இங்கு கௌரவம் உள்ள மக்கள் காவல் துறை அதிகாரத்தில் உள்ளவர்களை மரியாதை உள்ளவர்களாக மட்டும் நினைப்பதால் தனது நண்பனாகவும் அவர்களை மதிக்கிறார்கள்.

·       அரசு  அதிகாரிகளுக்கு  பயம்:
·          தமிழகத்தில் மட்டும் அரசு அதிகாரிகள் என்றால் திருமணம் செய்வதற்கும் மற்றும் லஞ்சம் வாங்குவதற்கு உரிய நபர்கள் என்று மக்கள் நினைத்து வருகிறார்கள்.

·          இதனால் அவர்களை பாரத்தால் பொருளாதார நிலையில் என்றும் நிலையானவர்கள் பாதிப்பு இருக்காது.என்ற மன நிலையில் அவர்களுக்கு ஒரு மரியாதையை மக்களால் தர முடிகிறது.

·          எனவே  அனைத்து அரசு அதிகாரிகளும் இது போல இருப்பதில்லை.அவர்கள் அவர்களின் மிடுக்கான தோற்றத்தின் மூலம் மக்கள் கண்டு கொள்வார்கள்.இவர்கள் அரசு அதிகாரிகள் என்று.நடை முறையில் இந்த மாதிரி ஊரில் மொத்தம் மூன்று வகையான அரசு அதிகாரிகளுக்கு மட்டும் மக்கள் பயம் அடைகிறார்கள்.

·          அரசு தேர்வில் பிட்  தாள் வைத்து தேர்வு எழுதுபவரை  பிடிப்பவர்,பயண சீட்டு பரிசோதனை செய்பவர் ,காவல் துறை ஆவார்கள். மற்ற எந்த அரசு அதிகாரிகளுக்கும் மக்கள் பயப்பட்டதாக தெரியவில்லை.

·          வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில் வந்து உதவி செய்த ராணுவ வீரர்களின் மிடுக்கான தோற்றம் ,விரைப்பான பேச்சு மக்களுக்கு கொஞ்சம் பயம் தந்தது. ஆனால் அவர்கள் செய்த உதவியால் அவர்களின் மேல் மக்களுக்கு மரியாதை வந்தது.எனவே மரியாதை என்பது மக்களிடம் இருக்க வேண்டியது.பயம் என்பது குற்றவாளிகளிடம் இருக்க வேண்டியது.
·        துணையை பார்த்து பயம்:
·          ஒரு சமுதாயத்தில் ஆண் மற்றும் பெண் தன்னை விட பொருளாதார ஊதியத்தில் கொஞ்சம் அதிகம் வாங்கினால் தான் உயர்ந்தவர் அதனால் தனது சொல்லுக்கு ஏற்றவாறு மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று அதிகாரம் செய்கிறார்கள்.
·          இதனால் பிரச்சினை வலு பெற்று விவாகரத்து வரை போய் விடும் நிலை ஏற்படுகிறது.

·          நம் மாதிரி கிராமத்தில் தேசிய ஊராக வேலை திட்டம் வந்ததால் இந்த இரு சம ஊதியதால் வரும் அதிகாரம் சண்டை வால் அடைந்து உள்ளது.இதனால் கள்ள தொடர்புகள் பெருகியுள்ளது.இதற்கு தீர்வு என்றால் தனது அதிகாரத்தை பயன்படுத்தாமல் ஆலோசனைகள் வழங்குதல் அல்லது வாரம் ஒரு முறை குடும்பத்தோடு பொழுது போக்கு இடத்திற்கு சென்று மனம் விட்டு பேசுதல் அல்லது வீட்டில் மனம் திறந்து பேசுதல் என்று நேர்மறையான செயல்களில் ஈடுபட வேண்டும்.
·        கடன்காரர்களை பார்த்து பயம்:
·          வெள்ளத்தால் தனது விளை நிலங்கள் அழிந்து அதனால் பொருளாதார தாழ்வு நிலை ஏற்பட்டு விலைவாசி உயர்வால் கடின நிலையில் வாழ்வை ஊட்டும் மாதிரி கிராம மக்களுக்கு தேசிய ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக வேலை கிடைத்தது.
·          இதனை நம்பி மக்கள் பண வசூல் செய்பவர்  என்னும் பேரில் பணம் அசல் கொடுத்து வட்டியையும் சேர்த்து வசூல் செய்ய தினமும் வரும் இவர்களிடம் மக்கள் கடன் வாங்கி தனது அளவுக்கு மீறிய சில ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

·          இந்த பணம் வசூல் செய்பவர் தினமும் வந்து கடன் வாங்கியவரின் வாசல் படியில் நின்று கொண்டு பணம் வசூல் செய்ய தனது வாகனத்தின் ஒளியை எழுப்புவார்கள்.நாள் முழுக்க வேலை செய்துவிட்டு அசதியில் அயர்ந்து தூங்கி "காலையில் வந்துட்டான் ஒரு நாள் கூட விடுமுறை இவனுக்கு மட்டும் கிடையாது "என்று வாயில் அழுது  கொண்டு பணம் கட்டிவிட்டு அதற்கான ரசீது பெறுகின்றனர்..

·          எனவே  ஒரு சில நாட்கள் வேலை இல்லாமல் பணம் கையில் இல்லாமல் ஓட்ட வேண்டிய நாட்களில் இந்த கடன் கொடுத்தவர்களை பார்த்து பயந்து போய் வீட்டை வெளிப்புறமாக பூட்டு போட்டு தூங்குபவர்களும் இருக்கின்றனர்.

·          சிலர் கடனை கொடுத்துவிட்டு ஒவ்வொரு முறையும் இவன் எப்பொழுது தருவான் என்று வாங்கியவர் கொடுக்கும் வரையில் பயத்தால் பல சண்டைகள் வாங்க கூடிய நபர்களும் இருக்கின்றனர்.
·          எனவே அளவுக்கு அதிகமாக ஆசையை குறைத்து கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும்.

·        குழந்தைகளின் மீது பயம்:
·          நான் ஆய்வுக்கு எடுத்து கொண்ட  மாதிரி கிராமத்தில் தனது குழந்தைகளை பார்த்து பயப்படும் நிலைமை தாய்களுக்கு தற்பொழுது உருவாகி வருகிறது.அதுவும் வீட்டோடு இருக்கும் தாய்களுக்கு இந்த நிலைமை அதிகம்.அவர்கள் ஏதாவது தவறு செய்யும் நிலையில் அதனை பார்க்கும் குழந்தைகள் தனது தாயை மிற்றட்ட ஆரம்பிக்கிறது.

·          இதனால் தனது குழந்தையை பார்த்து பயப்படும் சூழ்நிலை உருவாகிறது.தனது குழந்தை எப்பொழுது தொலையும் என்று எண்ணம் தாய்களிடம் உருவாகிய பின்பு அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.அந்த அளவுக்கு தனத்தை கொடுக்கும் அன்பால் தாய்க்கு இன்னல்கள் கொடுக்கும் குழந்தைகளும் ,அந்த வீட்டில் மனைவி பெரும் உத்தியோகத்தில் இருந்தால் தனது தந்தைக்கு பல இன்னல்கள் கொடுக்கும் குழந்தைகளும் மக்கள் தொகை பெருகி வரும் காலத்தில் கொலைகள் நடப்பதற்கு வாய்ப்பாக உள்ளன.

·          இதனால் குழந்தைக்கு எது தவறு ,எது சரி என்று புரிய  வைப்பதை  விட்டு தனது குற்றத்தை பார்த்த குழந்தையை பார்க்கும் நிலையில் குற்ற உணர்வில் நெளிவது என்பது ஒரு பெற்றோர்களின் கடமை அல்ல.இதனால் விபரீதம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளன.இது போல குழந்தைகளின் எண்ணங்களை பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போன்றவற்றில் திசை திருப்பி விடுதல் வேண்டும்.அவர்களுக்கு கையில் பணம் அதிகமாக தருதல் கூடாது.

·          எனவே வாரத்தில் ஒரு நாள் விளையாட்டு பூங்காவுக்கு அவர்களுடன் போய் விளையாட வேண்டும்.அப்பொழுது நாமும் குழந்தையாக ஆகி விடுவதால் சின்ன தவறுகள் கூட ஆலோசனை செய்து குழந்தையுடன் பகிர்ந்து கொண்டு அத்காரங்கள் மறைந்து போய் ஆரோக்கியமாக வாழலாம்.

·        பெற்றோர்கள் மீது பயம்:

·          நவீன காலத்தில் இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் மன நோயாளி நிலைக்கு செல்கின்றனர்.பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய இந்த காலத்தில் பிள்ளைகளை கவனிப்பதை மறந்து விடுகின்றனர்.இரண்டு பெரும் வேலை செய்யும் அலுவலகத்தில் கோபம்,வெறுப்பு, மன அழுத்தம் போன்றவைகளை வீட்டிற்கு வந்து காட்டும் நிலையில் நீ பெரியவனா ,நான் பெரியவளா என்ற விவாதம் அதிகமாகி  சண்டையாக உருவாகிறது.இந்த காட்சியை பிள்ளைகள் தினமும் கண்ணால் காணும் நிலையில் அவர்களிடம் ஒரு பதற்ற ஆழ் மன நிலை உருவாகிறது.

·          இந்த பதற்ற ஆழ் மன நிலையில் அவர்கள் எந்த நேரத்தில் எந்த பிரச்சினை வரும் என்று பயந்து கொண்டு வாழ்க்கையை வாழ்கின்றனர்.தான் தேர்வில் அதிக மார்க் வாங்க முடியவில்லை  என்றால் பெற்றோர்கள் இருவரும் இணைந்து நம்மை திட்டுவார்கள்,அடிப்பார்கள் என்று பயம் அடைகிறார்கள் .இதனால் படிப்பு  மன நிலை போய் பதற்ற  மனோ நிலையில் நண்பர்கள் உடன் மற்றும் அதிகம் நெருங்கி பழகும் உறவுடன்  காமத்தால் அடிமையாகி போய்விடும் வாய்ப்பு அதிகமாகிறது.

·          இதனால் இதனால் பெற்றோர்களை பார்த்து மேலும் பயம் அடைகிறார்கள்.படிக்கும் வயதில் உடலுறவு கொள்வது தவறு என்று பிள்ளைகளுக்கு சொல்லி வைத்து உள்ளதால் தான் தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது.இதனால் தவறு செய்து விட்டால் மனம் எவ்வாறு அநீதிக்கு எதிராக எழுச்சி கொள்ளும் .அதற்கான சக்தி மன நிலையில் இல்லாததால் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள்.

·          அதற்கு அப்புறம் பத்து வருடங்கள் கழிந்த பின்பு தனது பிள்ளையுடன் செய்தி தாளில் "காதல் கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் தனது குழந்தையுடன் தற்கொலை""காதல் மனைவி தனது கள்ளக்காதல் உடன் சேர்ந்து குழந்தையுடன் தனது காதல் கணவரை கொன்று புதைத்தனர்"என்று முதல் பக்கத்தில் இடம் பெறுகிறது .இவ்வாறு தனது குழந்தைகள் தங்களை பார்த்து பயப்பட்டு குற்றவாளியாக ஆவதற்கு பெற்றோர்கள் ஒரு விதத்தில் காரணம் ஆகிறார்கள்.

·          இதனால் பெற்றோர்களை பார்த்து பிள்ளைகள் பயப்படாமல் இருக்க பெற்றோர்கள் குழந்தை உடன் தானும் குழந்தையாக மாறி  அவர்களுக்கு நண்பனாக தெரிவதற்கு உரிய நேர்மறையான நடத்தைகள் பெற்றோர்களிடம் இருக்க வேண்டும்.

·        ஊர் தலைவர்களை பார்த்து பயம் அடைதல் :
·          இப்படிப்பட்ட பயம் ஊர் மக்கள் இடையில் இருக்கிறது.ஏன் என்றால் இந்த ஊர் தலைவர்கள் என்ற பதவியில் இருக்கும் அதாவது நமது மாதிரி கிராமத்தில் எடுத்து கொண்ட உதாரணம்:ஒரு ஊருக்கு ஒரு கோயில் இருந்தால் அதனை நிரவகிக்க இந்து தலைவர்களை எந்த வாக்கு சீட்டும் மற்றும் அரசு உத்தரவும் இல்லாமல் மக்கள்  தேர்ந்து எடுத்து கோவில் திருவிழா ,முக்கிய பண்டிகை ,வீட்டு விசேஷங்கள் என்று அனைத்திற்கும் தலைமை வகிப்பதற்கான அதிகாரம் அளிக்கப்படுகிறது.இவர்கள் எந்த ஒரு செயலையும் முன் நின்று நடத்துபவர்கள் என்பதால் ஊரில் ஒரு தவறு நேர்ந்து எவரேனும் காவல் துறையிடம் மாட்டி கொண்டுவிட்டால் இவர்கள் சாட்சியவாதிகள்.

·          இவர்களில் பெரும்பான்மை எந்த பக்கம் நிற்கின்றனர் அந்த பக்கம் நியாய தீர்ப்பு அளிக்கப்படும்.மற்றவர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டு குற்றவாளிகள் ஆக்கப்படுவர்.இதனால் ஊர் மக்கள் இவர்களுக்கு பயந்து நடந்தனர்.இது போன்ற கட்ட பஞ்சாயத்து செய்பவர்களை காவல் துறை கண்டு உணர்ந்து தண்டிக்க வேண்டும்.ஊருக்கு என்று தலைவர்கள் அரசாங்கத்தின் ஒட்டு மொத ஜன நாயக மக்களின் சார்பாக தேர்ந்து எடுக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்,மற்ற உறுப்பினர்கள் இதற்கு தகுதி ஆனவர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

·        தன்னை விட மேல் சாதி நிலையில் உள்ளவர்களை பார்த்து பயப்படுவது:

·          இந்தியாவில் பழங்காலம் முதல் வருணாசிரம முறை இருந்து  வருகிறது.அதில் பிராமணர்,ஷத்திரியர்,வைசியர்,சூத்திரர்,பஞ்சமர் என்ற ஐந்து நிலைகளாக பிரிக்கப்பட்டு இதில் பஞ்சமர் என்று கீழ் சாதி மக்களாக தாழ்த்தப்பட்டு இருந்து வந்திருக்கின்றனர்.

·          இந்த கீழ் சாதிக்காரர்கள் என்று சொல்லப்படும் பஞ்சமர்கள் தன்கள் நீர் நிலைகளில் நீர் எடுத்தல், தன்கள் தெருக்களில் செருப்பு அணிந்து நடப்பது,மேல் சட்டை போடுவது என்று பலவற்றிற்கு தடை போடப்பட்டு அவர்கள் தீண்டுவதற்கு தகாத மக்களாக ஆக்கப்பட்டு இருந்தார்கள்.ஆனால் தற்சமயம் அந்த தீண்டாமை கொடுமை நவீன காலத்தில் கூட இருந்து  வருகிறது.

·          இதனால் தாழ்வு நிலையில் பிறப்பு என்று இருந்துவிட்டால் பிறந்தது முதல் தாழ்வு மன நிலை மனதில் குடி கொண்டுவிடுகிறது. இதனால் பழைய நினைவுகளின் தகவலின் மூலம் தற்போது இந்த முதல் ஐந்து சாதிகளிலும் தாழ்வு நிலையில் இருப்பவர்கள் மேல் நிலையில் இருப்பவர்களை பார்த்து பயப்படுகிறார்கள்.பயப்படுபவர்கள் குற்றவாளிகள்,வாருங்கள் நண்பனாக ,சகோதரனாக பழகுவோம் என்று மக்களை ஒருங்கிணைத்து சமத்துவத்தை உருவாக்க வேண்டும்.இப்படி இருந்தால் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும் பயம் ஏற்படாது.அவர்களை பார்த்து மேல் நிலையில் உள்ளவர்கள் பயப்பட்டால் அவர்களும் பயப்படுவார்கள்.

·          எல்லோரும் மனிதர்கள் என்று சரி சமமாக வாழ வேண்டும்.
·          படித்தவர்களை பார்த்து பயப்படுவது:பொதுவாக கிராம புரனகளில் படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் படிக்காதவர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை ஆக இருக்கிறது.

·          கிராமப்புறங்களை பொறுத்தவரையில் படிக்காதவரின் செயல்கள் என்று எதை நினைத்தார்கள் .
·          விளை நிலங்களில் வேலை செய்தல்
·          கௌரவம் என்ற ஒன்று இல்லாமல் இருப்பவன்
·          கோவணம் கட்டி கொண்டு கூட வெளியில் செல்வான்
·          பெண்களிடம் அதிகம் பேச மாட்டான்
·          திருமணம் விரைவில் நடைபெற்றுவிடும்
·          உடல் பலம் உள்ளவன்
·          என்று பலரும் எண்ணி அதை வழக்கத்தில் வைத்து இருந்தனர்.

·          படித்தவனின் செயலாக
·          முழுக்கால் சட்டை அணிபவன் மற்றும் மேல் சட்டை அணிந்து இடையில் ஒரு இடுப்பில் கட்டப்படும் தோல் பட்டை அணிந்து நல்ல கௌரவம் உள்ளவனாக இருப்பவன்
·          பெண்களிடம் அதிகம் பேசுபவனாக இருந்து காதலில் தேர்ந்த ஒரு நாயகனாகவும் இருப்பவன்
·          உடல் பலவீனம் உள்ளவன்  போன்ற அடியாளங்கள் உள்ளவனை கிராம மக்கள் படித்தவனாக நினைத்து கொண்டு இருந்தனர்.

·          இதனால் வந்த பிரச்சினைகள்  படிக்காதவர்களின் சொல் வார்த்தைக்கு பணிந்து படித்தவன் நடந்து வந்தான்.படிக்காதவன் சம்பாதித்து கொடுக்கும் பொருளாதாரத்தில் படித்து கொண்டு இருக்கும் படித்தவன் ஒரு அடிமையாக அதாவது தூர்தர்ஷனில் வரும் செய்திகளையும், செய்தித்தாள்களையும் படித்து விளக்கும் ஒரு அடிமையாக இது வரையில் படிக்காதவர்களால் நடத்தப்பட்டு வந்தனர்.

·          இதற்கு ஒரு காரணம் இருக்கிறது .படிக்கிறவன் மேல் படிக்காதவனுக்கு இருக்கும் பயம் ஆகும்.
·          எங்கு தனது பிள்ளை படித்து பெரிய ஆளாகி தன்னை விட்டு பிறந்து போய் விடுவான் என்று பயந்து அவனுக்கு தனது பொருளாதாரத்தில் வேண்டும் அளவுக்கு பணம் கொடுத்து .

·          தனது சொத்தில் ஒரு பங்கையும் கொடுத்து சுயமாக படித்து கொண்டு இரு என்று கூறாமல் அவனது படிப்பின் ஒவ்வொரு நொடியிலும் தனது பங்கு இருக்குமாறு ,தனது நினைப்பு இருக்குமாறு படிக்காதவர்கள் பார்த்து கொள்வதால்  பெரும்பாலான படித்தவர்கள் வேலை கிடைக்காமல் இருந்து தனது தகப்பனுக்கு ,தாய்க்கு சேவை செய்து அவர்கள் இறந்த பின்பு குறைந்த வருமானத்தில் தனியார் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர்.

·          இதற்கிடையில் இந்த கிராமத்தில் தனது பெற்றோரை விட்டு விலகி தொலை பேசி கடைகளிலும், விவசாய நிலங்களிலும் வேலை செய்து தனது சுய சம்பளத்தில் படித்தவர்கள் மிகப்பெரும் அரசு வேலைகளை பெற்றனர்.

·          எனவே தற்போது இருக்கும் போட்டி நிறைந்த உலகில் மாநில அரசுகளில்  மற்றும் நடுவண் அரசுகளில் வேலை கிடைக்க வேண்டும் எனில் பெற்றோர்களிடம் முழு சுதந்திரத்தையும் ,பொருளாதாரத்தையும் ,தனித்துவம் கூடிய வசதியையும் பிள்ளைகளுக்கு படிக்கும் வயதில் ஏற்படுத்தி தர வேண்டும் .

·        மூட நம்பிக்கைகளால்   வரும்   பயம்:
·          மூட நம்பிக்கை என்பது முட்டாள்கள் வைக்க கூடிய நம்பிக்கை.தனது செயலின் விளைவை பற்றி கவலைப்படாமல் அவசர நிலை,பட்ட நிலையில் செய்ய கூடிய காரியங்கள் ,பயத்துடன் செய்ய கூடிய காரியங்கள் ,தன்னைத்தானே காயப்படுத்தி கொள்ளக்கூடிய காரியங்கள் ,மற்றவர்களை வீண் வம்புக்கு இழுப்பது போன்ற அனைத்தும் மூடர்களின் செயல்கள்.இது போன்ற செயல்களினால் வரும் ஆபத்தை குறைப்பதற்கு மூடர்கள் ஈடுபட கூடிய செயல்கள் மூட நம்பிக்கை எனப்படுகிறது.

·          மூட நம்பிக்கைகள் என்றால் உண்மையை நம்பாமல் செய்ய கூடியது.

·          வெள்ளம் போன்ற பேரழிவு நேரங்களில் அதன் பின் வரும் பாதிப்புகளில் இந்த மூட நம்பிக்கைகள் மக்களிடம் அதிகமாக காணப்படுவதற்கு காரணம் தன்னை மீறிய சக்தி ஒன்றை பார்த்து பயப்படுவது ஆகும்.அது  இயற்கை ஆகும் .இது மனிதர்களை மீறிய சக்தி .இந்த இயற்கையை மக்கள் பில்லி,சூனியம்,பே,பிசாசு,கடவுள்,ஆவி போன்றவைகளாக உருவகப்படுத்தி நம்பிக்கை கொள்கின்றனர்.இதுவே மூட நம்பிக்கை எனப்படுகிறது.இதனால் ஏற்பட்ட விளைவுகள் ,ஏற்படும் விளைவுகள் ,ஏற்பட போகிற விளைவுகள் பற்றி அறிய குறி சொல்லுதல்,ஜோசியம்,ஜாதகம்,போன்றவைகளில் மூட நம்பிக்கைகளின் பிறப்பிடமாக விளங்குகிறது.

·          இவை எல்லாவற்றிற்கும் காரணம் மக்கள் இடையில் இயற்கையிடம் இருக்கும் பயம் ஆகும்.இயற்கையை மக்கள் அழித்தால் ,மக்களை இயற்கை அழிப்பது இயல்பு ஆகும்.ஒரு வினைக்கு எதிர்வினை உண்டு என்று அறிவியலும் சொல்கிறது.அப்படி இருக்கையில் இயற்கையை அரவணைத்து பாதுகாத்து நவீன  வாழ்க்கையோடு இயற்கையை பாதிக்காத வாழ்க்கை அமைத்து கொண்டால் இயற்கையும் அரவணைக்கும்.

·          1.கொள்ளை  மற்றும் சுரண்டல் :

·          கொள்ளை

·          ஒரு தனி நபர் மற்றும் குழுவாக சேர்ந்து ஒரு சமுதாயத்தில் உள்ள ஒரு மனிதனுக்கு அல்லது ஒரு சமுதாயத்திற்கு உரிமையான உடமையை ஒரு தனி நபர் மற்றும் குழுவாக சேர்ந்து ஒரு சமுதாயத்தில் உள்ள ஒரு மனிதனுக்கு அல்லது ஒரு சமுதாயத்திற்கு உரிமையான உடமையை அவர்கள் விருப்பம் இல்லாமல் அபகரிப்பது கொள்ளை எனப்படுகிறது.
·          2.வெள்ளம் சமயத்தில் அதன் பாதிப்பு ஏற்படுத்திய பொருளாதார இழப்பு  எவ்வாறு அழிவு ஏற்பட செய்தது. என்பதை சி.வக்காரமாரி  ஊராட்சியை
·          சேர்ந்த வை .தக்ஷ்ணாமூர்த்தி அவர்கள் என்னிடம் கூறியது "
·           
·          3.இரவு வேளையில் வெள்ளம் வந்து நீர் கரை தொட்டு  ஓடும் சமயத்தில் ஒரு இளம் வயது திருமணம் ஆகாத பெண் தனது வயதான பெற்றோருடன் சிதம்பரம் நகரில் நின்று கொண்டு பேருந்தில் தனது ஊருக்கு செல்ல காத்து இருந்தனர்.
·          4.அந்த நேரத்தில் அந்த பெண்ணின் அம்மா தனது பெண்ணின் கழுத்தில் 3/4 பவுன் போட்டு இருந்ததை எங்கே என்று கேட்டார்.அந்த நேரத்தில் அந்த இளம்பெண் தனது கழுத்தை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார்.
·          5.உடனே அங்கு உள்ளவர்களிடம் கேட்டுவிட்டு சாலையில் ஓடி கொண்டு இருக்கும் நீரில் தேடுதல்  தொடங்கினார்.அந்த பெண்ணின் அம்மா தனது தலையில் அடித்து கொண்டு அழுதார்.அந்த பெண்ணிற்கு திருமணம் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த நகை .இவ்வாறு நகை  தொலைத்த அந்த பெண் ஒரே அலங்கோலமாக காணப்பட்டார்.அவள் அம்மாவின் கண்ணீரில் நீர் வந்து  சோகமாக இருந்து கொண்டிருந்த நேரத்தில்  அந்த முதியவர் தனது பெண்ணையும் மனைவியும் ஆறுதல் படுத்தினார்.அருகில் நின்ற பெண்மணி கழுத்தில் உள்ள செயினை பேசி கொண்டு அறுத்து சென்றால் . காவல் துறைக்கு தகவல் சொன்னால் எங்கு தனது குடும்ப கௌரவம் போகும்  என்று பயந்து அவர்கள் வருத்தம் அடைந்து  தனது ஊர் பேருந்தில் ஏறி வீட்டுக்கு சென்றனர்.அவசரமான   நிலையில் மக்கள் எவ்வளவு பதற்ற  மனோ நிலையில் இருப்பார்கள் அவர்களுக்கு அதிக அளவு பயம் இருக்கும்.அந்த நிலையில் உள்ள துன்பத்தை பல மடங்கு கூட்டி வாழ்க்கையை வெறுப்படைய வைக்கிற ஒரு செயல் கொள்ளை அடிப்பது என்பது ஆகும்"என்றார்.
·          6.தனியாக இதுபோல வந்து திருடும் பெண்மணி தங்களின் தேவைகளுக்காக வறுமைக்காக அதே நிலைமையில் வறுமையில் இருக்கும் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் ஏமாற்றத்தை கொடுப்பது நியாயமற்ற செயல் ஆகும்.ஏமாந்த பெண் எந்த அளவுக்கு அந்த வெள்ள தண்ணீரில் தான் அணிந்து இருந்த சேலைகள் நனைந்து சேறு ஆகி சாக்கடையில் கையை விட்டு ஒரே அலங்கோலம் ஆகி கருப்பான சாக்கடை மண்ணுடன் கழிவுகளையும் தனது கையில் எடுத்து பார்த்து அழுது கொண்டு அலைந்தது இன்னும் என் கண் முன் தெரிகிறது.
·          7.அந்த பெண்ணிடம் ஏற்பட்ட ஏமாற்றம் எதிர்மறை  விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும்.தனது வயதான பெற்றோரை காப்பாற்ற வேண்டிய  நிலைமை .அதே நேரத்தில்  தானும் வேலை செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைமை.
·          8.இப்படிப்பட்ட பெண்களின் நிலைமையை அறியாமல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிக்க இவர்கள் போன்றவர்கள் தங்கள் கௌரவத்தை கழற்றி வைத்து   காவல் துறையை நம்பி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து அந்த திருட்டு பெண்மணியை பிடித்து தண்டனை பெற்ற தந்து இருக்க வேண்டும்.
·          9.பின்பு ஒரு நாள் வக்காரமாரி கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து அனைவரும் படுகாயம் அடைந்து இருக்க ஒரு சிலர் இறந்து ரத்தமும் சதையுமாக கிடந்த  அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு சிலர் அவர்களின் உயிரை மீட்க எண்ணம் இல்லாமல்   அங்கு கீழே சிதறி கிடந்த நடத்துனரின் பணப்பை,படுகாயம் ஏற்பட்ட நபர்களின்   செயின் ,மோதிரம் போன்றவற்றை அவர்களின் அழுகையை  பொருட்படுத்தாமல் கழற்றி சென்றனர்.கீழே கிடந்த செல்போனையும் எடுத்து கொண்டு போனார்கள்.நான் காயம் ஏற்பட்ட நபர்களை  ஒரு சில இளைஞர்களுடன் சேர்ந்து தூக்கி கொண்டு காற்றோட்டமான இடத்தில் வைத்து ஆம்புலன்சில் ஏற்ற விட்டு கொண்டு இருந்தோம்.ஆனால் அப்படி கொள்ளை ஈடுபடுவர்கள்   எங்களால் தடுக்க முடியவில்லை.அவர்களை காண மட்டுமே முடிந்தது.
·          10.பின்வந்த காலத்தில் அவர்களின் குற்ற உணர்வுகள் உள் மனம்  உருவாக்கி அலை கழித்து. ஆழ் மனதை பொருட்படுத்தாமல் வெளி மனதை மட்டும் வைத்து கொண்டு அணைத்து குற்ற செயல்களும் ஈடுபட்டனர்.பின்பு வந்த நாள்களில் குற்றங்களை பதிவு செய்த உள் மனம்  ஒரு நாளில்  அவர்களையே குற்றவாளி ஆக செய்து  தனக்கு தானாக அழிய வழிவகுத்தது.
·        குழுவாக கொள்ளையில் ஈடுபடுதல்:
·          1.வெள்ள பாதிப்பால் தங்கள் விலை நிலங்கள் எல்லாம் அழிந்து தான் நம்பி இருந்த தொழில் தனக்கு நஷ்டம் விளைவித்தது என்று நினைத்து என்று கருதி குறுக்கு வழியில் போக்க கூடிய சமுதாயத்தில் உள்ள ஒரு குழுவுக்கு தோன்றும்.
·          2.எதிர்மறை தொழில் கொள்ளை.இங்கே தொழில் என்று குழு அமைத்து கொள்ளை குழுவை தேடுகிறது.
·          3.அவ்வாறு தேடும் நிலையில் ஒரு வீட்டில் அந்த கொள்ளை கும்பல் தங்கி இருந்தால் அவர்களை பிடிக்க காவல் துறை குழு சென்று சரண் அடைய வற்புறுத்துகின்றனர்.
·          4.ஆனால் அந்த கொள்ளை கும்பல் ஆயுதத்தால் தாக்குதல் ஈடுபட்டு  தப்பி செல்ல நினைத்தால் அவர்களை உயிருடன் அல்லது உயிர் இல்லாமல் பிடிப்பதற்கு உரிய உத்தரவு உடனடியாக ஆணை செய்து  அவர்கள் சுடப்படுகிறார்கள்.
·          இவ்வாறு பேரழிவில் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த குழுக்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து திருடுகின்றனர்.
·          5.இவ்வாறு திருடுவது குற்றம் என்று தெரிந்தாலும் நாள் பட்ட உழைப்பால் கிடைக்க கூடிய நேர்மையான பொருளில் அவர்கள் மனம் திருப்தி அடையவில்லை.
·          6.அது போல வாழ்வுக்கு பொறுமையும் அவர்கள் இடத்தில் இல்லை.எனவே திருடினால் உடனடியாக பொருள் ஈட்டி விடலாம் அதன் மூலம் திருப்தியாக வாழலாம் என்று தவறான கணக்கு போடும் நிலையில் ஓரிரு திருடுகளில் வேணும் என்றால் அவர்கள் பிடிபடாமல்  இருக்க  ,மேலும் மேலும் திருடுகளில் அவர்களின் ஆழ் மனம் ஈடுபட்டு மீண்டும் திருடும் நிலையில் ஒரு நாள் வசமாக காவல் துறையிடம் அகப்பட்டு தப்பிக்கவும் வழி இல்லாமல் சரணடையவும் இல்லாமல் வீணாக உயிரை இழக்கிறார்கள் .
·           
·          1.சுரண்டல்:
·          சுரண்டல் என்பது பொதுமக்களுக்கு உரிமையான அரசாங்க பொருளை தான் மட்டும் அனுபவிப்பது தனி மனித சுரண்டல் எனப்படுகிறது.
·          2.இவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் ,அரசு அதிகாரிகளாக உள்ளனர்.
·          3.தனி மனித சுரண்டலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு துணையாக சில வேலையாட்கள் வைத்து கொண்டு தைரியமுடன் இந்த சுரண்டலில் ஈடுபட்டால் அவர்கள் செய்வது சுரண்டல் எனப்படுகிறது.
·          4.இந்த வேலை ஆட்கள் அரசு அதிகாரிகளில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை உள்ளவர்கள் ஆவர்.
·          5.இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மற்றும் அரசியலில் தலைமை பதவிகளிலும் இருப்பவர் இணைந்து அந்த சமுதாய மக்களுக்கு சேர வேண்டிய அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் கால் பங்கு மட்டும் நிறைவேற்றி மீதி தனது பேரிலும் தனது உறவினர் பேரிலும் சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கு சுரண்டல் எனப்படுகிறது.
·          6.வக்காரமாரி கிராமத்தில் இந்த சுரண்டலை பற்றி பெ.ரமேஷ் அவர்கள் கூறியதாவது,"சக்கரவர்த்தி(45)முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.இவர் ஆட்சி செய்த ஐந்து வருடத்தில் பல முறை அரசாங்க பணத்தை சுரண்டுவதில் ஈடுபட்டு உள்ளார்.
·          7.ஊராட்சியில் 1.25 லட்சம் ரூபாய் மதிப்பீடு சார்பில் ஒரு கழிப்பிட வசதி கட்டிடம் கட்டுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து ஆணை வந்து அதை கட்டுவதற்கு இடம் இல்லை என்றும் நிலம் வெளியில் வாங்க வேண்டும் என்று கூறி நிலம் வாங்குகிற பணத்தை தான் வைத்துகொண்டு தனது நிலத்தில் கழிப்பிட வசதி உள்ள கட்டிடம் கட்டினார்.
·          8.அதன் பாதி கட்டும் நிலையில் கூரை இடிந்து விழுந்து கட்டிட வேலை செய்த ஆசைத்தம்பி (50)என்பவர் கால் ஊனம் ஆகிவிட்டது.
·          9.பின்பு அதை சரியாக கட்டாமல் முடித்துவிட்டு அதை திறக்க செய்யாமல்  ,யாரும் அதை  பயன்படுத்த முடியாதவாறு கிடப்பில் போட்டுவிட்டார்.
·          10.அது அழிவு  அடைந்து வீணாகி போனது.தற்போது தனது நிலத்தையும் காப்பாற்றிவிட்டார்.இவ்வாறு அரசியல் தலைவர்களாக இருப்பவர்கள் பொதுமக்களுக்கு செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகளை செய்யாமல் சுரண்டுதலில் ஈடுபடுகின்றனர்.இதற்கு ஊராட்சி மன்ற எழுதரும் துணை போகும் நிலையில் எவரும் கேட்க இயலாத நிலைமை ஏற்படுகிறது.மக்களிடம் இருந்து சுரண்டிய பணத்தை தேர்தல் நேரங்களில் பணம் தர  செய்து திரும்பவும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகின்றனர்.
·          11.இதன் மூலம் தவறு மக்கள் பக்கம் இருக்கிறது என்று தெரிகிறது.ஒவ்வொரு தனி மனிதனும் சேர்ந்து ஒரு குழுவாகும் நிலையில் அதற்கு மக்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
·          12.இந்த மக்கள் ஓட்டு போட்டு  ஒரு ஜன நாயக அரசை உருவாக்க வேண்டும்.ஆனால் தாங்கள் பணம் வாங்கி கொண்டு பணம் தந்தவர் எவராக இருப்பினும் அவருக்கு ஓட்டு போட வருவது என்பது தனது மானத்தை இழப்பதற்கு சமம் ஆகும்.
·           
·       சமூக ஒழுங்கு இன்மை ஏற்படுதல்:
·    1.சமூக ஒழுங்கு இன்மை என்பது தற்போது உள்ள சமுதாயம் தனது வழக்கமான பண்பட்ட வாழ்வை விட்டு விலகி தவறான பாதையில் செல்வது ஆகும்.
·    2.அந்த தவறான பாதை என்பது பிரச்சினைகள் பல நிறைந்தது.பிரச்சினை என்பது ஒரு தனிமனிதனின் அல்லது ஒரு குழுவின் மன நிலை மற்றும் உடல் நிலையின் ஆரோக்கியம் இல்லாத நிலையில் இருப்பது ஆகும்.
·          3.ஒரு சமூகத்தில் ஒழுங்கு இன்மை பின்வரும் பிரச்சினைகளால் ஏற்படுகிறது.
·          1.ஒன்றுபடுத்தி பார்த்தல்
·          2.நோய்கள் பரவும் நிலையில்
·          3.கற்பனையான வாழ்க்கை
·          4.விபச்சாரம் செய்வது
·          5.மது,போதை பொருட்கள் உபயோகம் செய்வது
·          6.கொள்கை வெறியுடன் இருக்கும் நிலையில்
·          7.அடிமைகள் உருவாகும் நிலையில்
·          8.மற்ற கலாசாரம்  கடைபிடிக்கும் நிலையில்

·        ஒன்றுபடுத்தி பார்த்தல்:
·          4.தன்னை பிறரோடு ஒன்றுபடுத்தி பார்க்கும் நிலையில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
·    5.தனது வாழ்வில் சுற்றி உள்ள சூழ்நிலையில் தனது உடல் நிலை மற்றும் மன நிலை இவற்றை பொருது வாழ்வது மனித இயல்பு.
·    இந்த இயல்பான வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.அதை ஒரு மனிதனை வளர்ச்சி பெற செய்கிறது.ஆனால் இந்த வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக ஒன்றுபடுத்தி பார்க்கும் விஷயத்தில் மனம் செயல்படுகிறது என்று நினைக்கையில் அதிர்ச்சியாக இருக்கும்.
·          இப்படிப்பட்ட குணம் உடைய மனம் மிகவும் உறுதி அற்ற நிலையில் இருக்கிறது.
·    6.அதாவது ஒரு காந்தம் பெரியதாக இருந்து இரும்பு துகள்கள் சிறியதாக இருந்தால் காந்தம் தன்னை நோக்கி இரும்பு துகள்களை இழுத்து கொள்கிறது.அதுவே இரும்பு பெரியதாக இருந்தால் காந்தம் இழுக்கப்படுகிறது.
·    7.எனவே மனம் சிறியதாக அதாவது விழிப்புணர்வு இல்லாத குறுகிய மனம் என்ற காந்தம் உலகம் என்னும் இரும்பால் கவரப்படுகிறது.அந்த உலகில் மனம் குறுகியதாக இருக்கும் நிலையில் தன்னை சுற்றி உள்ளவைகள் எல்லாம் பெரியது போல தோற்றம் அளிக்கிறது.
·          8.அதன் திசையில் நம் மனம் இழுக்கப்படுகிறது .
·          வெகு விரைவில் இப்படிப்பட்ட மனம் கொண்டவரை இந்த உலகம் வீழ்த்தி விடுகிறது.
·    9.இப்படிப்பட்ட மனம் உடையவர்கள் மற்றவர்களோடு தன்னை அணைத்து நிலைகளிலும் மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து வாழ முயல்கிறார்கள்.
·    10.இந்த வாழ்விலும் அரைகுறையாக வாழ்கிறார்கள்..தான் ஒரு மகாத்மா காந்தி போல வாழ வேண்டும் என்றால் அவரை பற்றி முழுமையான சுய சரிதையை படித்து விட்டு பிறகு அந்த முடிவை எடுக்க வேண்டும்.
·    11.அப்படியே மகாத்மா போல  வாழ வேண்டும் என்று ஒருவன் வாழ எண்ணினால் மேல் சட்டை அணியாமல்,மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு தடியுடன் ,வழுக்கை தலையுடன் வேண்டுமானால் மகாத்மா போல வாழலாம் .மற்ற எந்த ஒரு விஷயத்திலும் காந்தியை போல கால் பங்கு வாழலாம் .
·    12.அதற்கு மேல் போவதற்கு சிரமம் பல அனுபவிக்க வேண்டும்.இப்படி ஒன்றுபடுத்தி வாழ்தலில் உள்ள சிரமங்கள் பல இருக்கின்றன.அவர் வாழ்ந்த காலம் வேறு ,நாம் வாழும் காலம் வேறு என்பதால் நாம் நமக்கு பைத்தியக்காரனாக தெரிவது உண்மை.

·    13.எனவே ஒன்றுபடுத்தி வாழ்வது இல்லாமல்  தான் யார் என்பதை கடினமாக உழைத்து  தெரிந்து கொண்டு வாழ் முயல வேண்டும்.



 நோய்கள் பரவும் நிலையில் :
     மன நோய்
·          1.ஒரு சமுதாயத்தில் இரு வழியில் நோய்கள் பரவுகிறது.ஒன்று மன நோய் மற்றொன்று உடல் நோய்.
·    2.ஒரு மன நோய் என்பது நடத்தைகளில் ஏற்படும் விஷயத்தில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு அந்த விஷயத்தை தவிர புதிதாக எதனையும் மூளை சிந்திக்காமல் அதே நிலையில் இருப்பது ஆகும்.
·          இந்த நேரத்தில் மனதின் செயல்பாடு பற்றி மூளைக்கு தெரிவது இல்லை.
·    3.மூளையின் பகுதியில் சிந்தனை உருவாவது மனதில் இருந்து  ஆகும்.அப்படி இருக்க மனம் ஒரே விஷயத்தில் பாதிக்கப்பட்டு வேறு எதனையும் சிந்திக்காமல் இருப்பது மன நோய் ஆகும்.
·          மன கட்டுப்பாட்டில் உடல் இல்லாமல் இருப்பதால் அதாவது சிந்தனை கட்டுப்பாட்டில் உடல் இல்லை.
·    4.எனவே மனதின் ஒரே சிந்தனையின் நேரடி கட்டுப்பாட்டில் உடல் இருப்பதால் உடலில் ஏற்படும் நிகழ்வுகள் பற்றி புரிந்தும் புரியாத மாதிரியும் பாவனை செய்து மனம் மூளைக்கு செய்தி அனுப்புவதால் ஐந்து புலங்களும் குழம்பிய நிலையில் செயல்படுகின்றன.
·    மன நோயை சரியான பழக்க வழக்கத்தின் மூலம் ,புதிய இடங்களுக்கு அழைத்து சென்று காண்பிப்பது மூலம் மனதில் ஓரளவு தெளிவாக அன்றாட பழக்க வழக்கங்களை ஐந்து புலன்களின் மூலமாக மூளை செயல்படுகிறது.
·    5.பின்பு மனதில்  அந்த மிகுந்த பாதிப்பு உண்டாக்கிய விஷயத்தை மற்றவர்களின் செய்கைகளில் மற்றும் கண்களால் ஒரு இடத்தில் பார்க்கும் நிலையில் அந்த விஷயம் பாதிப்பு இல்லை இயல்பான ஒன்று என்று நினைவுக்கு மனது வரும் நிலையில் அந்த விஷயம் சிறியதாகி உலகத்தை பெரியதாக நினைத்து செயல்படுகிற செயல்களில் இருந்து புது வாழ்வு தொடங்குகிறது.
·    6.மனம் மீண்டும் சிந்தனை செய்து முழுமையான தெளிவான தகவல்களை மூளைக்கு அனுப்பியதும் மூளை ஐந்து புலன்களின் வழியாக பல செயல்கள் செய்து புத்திசாலி,திறமைசாலி ,அறிவாளி என்று பல புகழ் அடைகிறது
·          7.எனவே வெள்ளத்தை பெரிதாக நினைத்து சிலருக்கு ஆழ் மனம் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
·          ஆனால் வெளியில் அவர்களின் செயல்பாடுகளில் தெளிவு போன்று காணப்படலாம்.
·    8.இப்படி இருப்பவர்கள் தனது பாதிப்பு மன நிலையில் உள்ள பாதிக்கப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.அப்பொழுது மனம் இயல்பாகி விடும்.
·           
       உடல் நோய் :

·          1.உடல் அளவில் நோய்கள் உருவாவதற்கு மன நோய்கள் காரணம் ஆகிறது.
·    2.உதாரணம்:எதிர்மறை எண்ணங்கள் பயம்,கோபம்,வெறுப்பு,தோல்வி மனப்பான்மை போன்ற மன நோய்கள் 3.மன அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்ற உடல் நோய்கள் வந்து மனிதர்கள் மரணத்துக்கு காரணமாகிறது.
·          4.வெள்ள நேரத்தில் நீரினால் பல வகையான நோய்கள் பரவி சமூகத்தின் ஒழுங்கை கெடுக்கிறது.
·    5.அவை சிக்குன்குனியா,டெங்கு,காலரா,மஞ்சள் காமாலை ,டைபாய்டு போன்ற கொசுவின் மூலமாக பரவும் நோய்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் மூலம் பலருக்கு பரவுகிறது.
·    6.இதனால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீது மற்ற சமூகத்திற்கு அச்சம் ஏற்படுவதால் வியாபாரத்தில் ஏற்றுமதி,இறக்குமதி ,சுற்றுலா பயணிகள் வருகை ,மனித ஆற்றல் போன்றவை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
·    7.இதனால் அந்த சமூகத்தில் பொருளாதாரத்திலும்  பாதிக்கப்பட்டு நோய்களாலும் பாதிக்கப்பட்டு பல மரணங்கள் நிகழ்கிறது.
·    இதனால் அந்த சமுதாயத்தில் நோயில் இருந்து மீள்பவர்கள் மூலம் சுகாதார  துறை நோய் எதிர்ப்பு மருந்து போன்றவற்றை அவசர நிலையில் இலவசமாக விநியோகம் செய்து நோய்களை குறைத்தது.
·    8.இதற்கு ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட மனிதனை தேர்ந்து எடுக்க காரணம் ,அவருக்கு முழு விழிப்புணர்வு அந்த நோயை பற்றி இருக்கும் என்பதால்  ,தன்னை போல மற்றவர்கள் பாதிப்பு அடைய கூடாது என்ற எண்ணம் இருக்கும் என்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்து ஊதிய முறையில் சேவை செய்வதற்கு உரிய உதவியை தமிழ்நாடு சுகாதாரத்துறை வழங்கியது.

     கற்பனை வாழ்க்கை:

·    1.கற்பனை வாழ்க்கை என்பது பெரும்பாலும் சினிமாவை ஒட்டிய வாழ்வு கற்பனை வாழ்க்கையாக சமீப காலங்களில் காணப்படுகிறது.
·          தமிழகத்தில் சினிமாவின் தாக்கம் அணைத்து துறைகளிலும் காணப்படும்.
·    2.   ஆசிரியர் பணி பொறுப்புள்ள பணி  என்பதால் அவர்களுக்கு சினிமா துறையில் வரும் கற்பனை கதை எதிர்மறை மனிதர்களாக  வாழக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படாது.
·    3.ஏனென்றால் கல்வியை கற்க , கற்க அதில் இருக்கும் உண்மை வரலாற்றிற்கும்,சினிமாவில் நிஜ வாழ்க்கை போல காண்பிக்கும் இயக்குனர் மூலையில் உருவான  கற்பனை கதை பாத்திரத்திற்கும் இடைவெளி அதிகம் என்பதை உணர்பவர்கள் ஆசிரியர்கள் ஆவர். அதனால் உலக நடை முறைக்கு ஒத்து வர  கூடிய யதார்த்தத்தை உருவாக்கி கொண்டும் ,வாழ்ந்து கொண்டும் இருப்பவர்கள் ஆசிரியர்கள்.
·    4.ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பிரபலங்கள் ,ஆட்சி அதிகாரங்கள் போன்றவை சினிமா சம்பந்தம் உள்ளவர்களின் ஆளுமையில்  இருப்பதால் சினிமாவே வாழ்வு ஆகி போனது.
·    இதனால் சினிமாவில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள் போல வாழ்ந்து வரும் இளம் தலை முறையினர் ஆசிரியர் நடத்தும் பாடங்களை பொருட்படுத்தாமல் ,ஆசிரியர்களை கொலை கூட செய்யும் அளவுக்கு மிக்க கற்பனை கதாபாத்திரங்களாக வாழ்ந்து தனது வாழ்க்கையை தொலைத்து கொண்டு இருக்கிறார்கள்.
·
·    5.சினிமாவின் தாக்கம் பெரும்பாலான மக்களிடம் உள்ளதால் ஆசிரியர்களின் எழுச்சி வெளி உலகுக்கு தெரியாமல் ,பயன்படாமல் ஒரு சில மாணவர்களோடு நின்றுவிட்டது.
·    6.அந்த ஒரு சில மாணவர்களும் ஆசிரியர் பணியை தேர்ந்து எடுத்து அதே எழுச்சியை மீண்டும் மீண்டும் செய்து தானும் தோல்வியடைந்து கற்பனை மனிதர்களின்  கட்டுப்பாட்டுக்கு மறைமுகமாக வந்துவிட்டனர்.
·    இதனால் ஒரு சில இடங்களில் ஆசிரியர் மாணவியை பாலியல் வன்முறை செய்யும் செய்தியையும்,ஆசிரியை மாணவனை இழுத்து சென்று குடும்பம் நடத்துவதும் செய்தியாக தற்காலத்தில் படிக்க முடிகிறது.
·    7.இந்த கற்பனை வாழ்வின் முடிவு வன்முறை .அதாவது கலவரம்.அந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு எஞ்சியவர்கள் கண்ணீர் அஞ்சலி செய்தியை சுவரில் ஒட்டி  அதில் இருந்து வாழ்க்கையை தொடங்குகின்றனர்.
·    8.ஒரு நிஜ வாழ்க்கை வாழ ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு தனது வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் ஒரு சமுதாயம் நிஜ வாழ்வு வாழ கூடியது.இந்த நிஜ வாழ்வு என்பது சிறப்பான எதிர்காலத்தை கொடுக்கும் நேர்மறை வாழ்வாகும்.
     விபச்சாரம் செய்தல் :
·    1.ஒரு பெண்ணோ அல்லது ஆணோ மற்ற சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு உடல் உறவு மூலம் சுகம் கொடுத்து அதற்கு விலையாக பொருளை பெறுதல் விபச்சாரம் எனப்படுகிறது.
·          தமிழகத்தில் விபச்சாரம் நேரடியாக அரசு அனுமதி பெற்று
·          நடைபெறவில்லை.
·    2.ஆனால் மறைமுகமாக நடந்துகொண்டு இருக்கிறது.பெரிய வெள்ளம் போன்ற பேரழிவில் பொருளாதாரத்தை இழந்து வறுமையில் வாட்டும் பெண்கள் வேறு வேலைக்கு செல்வதற்கு உடல் பலம் இல்லாதவர்கள்
·          விபச்சாரம் செய்து பொருள் ஈட்டுவதற்கு எண்ணுகிறார்கள்.
·    விபச்சாரம் சட்டப்படி குற்றம் என்பதால் காவல் துறை கைது செய்யும் என்ற பயத்தில் மறைமுகமாக நடக்கிறது.
·    3.இப்படி மறைமுகமாக நடக்கும் விபச்சாரம்  ஈடுபடுகிற  பெண்களுக்கு எந்த வகையான நோய் இருக்கிறது என்பதை பல ஆண்கள் கவனிப்பதில்லை.
·    4. ஒரு ஆண் எதிர்மறை மன நிலையில் மறைமுகமாக விபச்சாரம் செய்யும்  பெண்களிடம் உடலுறவு கொண்டு பல பால்வினை நோய்க்கு ஆளாகிறார்கள்.
·    5.இதை அறிந்து தான் அழிய போகிறோம் .இந்த உலகம் மட்டும் எதற்காக உயிருடன் இருக்க வேண்டும் என நினைத்து பல பெண்களுடன் உறவு கொண்டு பல நோய்களை சமூகத்தில் பரப்புகின்றனர்.
·    6.விழிப்புணர்வு இல்லாத பெண்கள் பால்வினை வியாதி உள்ள ஆண்களின் காம இசைக்கு பலியாகி தனக்கும் தனது குடும்பத்திற்கும் இந்த நோயை பரப்புகிறார்கள்.
·          7.ஒட்டு மொத்த  சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
·    8.அந்த சமுதாயம் கீழ்நிலை ஆரோக்கியம் அற்ற சமுதாயமாக உலகத்தால் அறியப்படுகிறது.இதனால் பொருளாதார தொடர்பு வைத்து கொள்வதற்கு எந்த நாடும் விரும்பாததால் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு விலைவாசி ஏற்றம் ஏற்படுகிறது.
·    9.இதனால் மக்கள் நோயிலும்,விலைவாசி உயர்வையும் தாக்கு பிடிக்க முடியாமல் பஞ்சம்,பட்டினி ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.
·    இதனால் சமூக ஒழுங்கு இனமாக  ஏற்படுகிறது.எனவே விபச்சாரத்தை அரசு அனுமதி அளித்து அதை தமிழகத்தில் ஒரு பகுதியாக உருவாக்கியது. பால்வினை நோயாளிகள் குறைந்து பாதுகாப்பு முறைகள் பெருகி ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகியது.
·        மது, போதை பொருட்கள் உபயோகம் செய்வது:
·    1.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் அவன் சார்ந்து உள்ள சமூகத்தின் மீது மற்றும் குடும்பத்தின் மீது உள்ள வெறுப்பு ,கோபம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து தற்காலிகமாக தப்பிப்பதற்கு உபயோகப்படுத்தும் பழக்கம் என்பது போதை பழக்கம் எனப்படுகிறது.
·    2.இந்த போதை பழக்கத்தை கடை பிடிக்க தொடங்கிய உடன் சிறுமூளை தனது சிந்தனை செய்வதை நிறுத்திவிடுவதால் மயக்க நிலைக்கு உட்படுகிறது.
·    3.இந்த நிலை இதயத்துக்கு சுகமாக இருப்பதால் அந்த சுகத்தை நீட்டிக்க போதை பழக்கத்துக்கு அடிமையாகி போகின்றனர்.
·    தமிழகத்தில் கூலி வேலை செய்பவர்கள் தான் சம்பாதிக்கும் முக்கால் பங்கை மது அருந்த செலவிடுகிறார்கள்.
·    4.இதனால் வீட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால் உணவுக்கு பஞ்சம் ஏற்பட்டு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து கொலை வரை போய்விடுகிறது.
·    5.எனவே மது நாட்டுக்கு வீட்டுக்கு உடலுக்கு கேடு என்பதனை அந்த மது பாட்டில்களில் எழுதி இருப்பதை படித்து அதை திரும்பவும் தொடுதல் கூடாது என்று சபதம் மேற்கொள்ள வேண்டும்.
·    இது போல பாக்கு, புகையிலை,சிகரெட்,பீடி போன்ற போதை பொருட்களை கிராமப்புற பகுதிகளில் விற்பதை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தடை செய்ய வேண்டும்.
·    6.கொள்கை வெறியோடு இருத்தல் :கொள்கை வெறி பற்றி  வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (44)என்பவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது,""சேற்றில் மலர்ந்த   சிவப்பு தாமரை பூ போல" கள்ள தொடர்பு அதனால் காவல்துறை சந்திப்பு ,சிறைவாசம் மற்றும் கீழ்நிலை எண்ணங்கள் தினந்தோறும் சேற்றில் உழும் பன்றிகள் போல இருக்கும் எங்கள் சமுதாயத்தில் தனித்துவ எண்ணங்களுடன் நேர்மறையான சிந்தனைகளுடன் கடும் உழைப்பு,நம்பிக்கை,கட்டுப்பாடு,வெற்றி போன்றவைகளை கொண்டு இருக்கும் ர.ஞானபாலன்(25)என்ற வாலிபர்  இருக்கிறார்.
·    7.எங்கள் சமுதாய மக்கள் அந்த வாலிபரையும் அவர்கள் பாதைக்கு வரவழைக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையாக கொண்டு செயல்படுகிறார்கள்.
·    8.இவ்வாறு செயல்பாடு அதிகம் ஆகும் நிலையில் அவனின் தனித்துவம் சிறப்பாக செயல்பட்டதை பார்த்து பொறாமை கொள்ளும் கொள்கை வாதிகளுக்கு வெறித்தனம் உருவாகியது.
·    இதனால் நேர்மறைகளை  தங்கள் பாதைக்கு இழுப்பதை விட்டுவிட்டு ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு  ஏற்கனவே இருந்த தாழ்வு நிலைமையை விட இன்னும் பல படிகள் தாழ்வு நிலைக்கு சென்றனர்",என்றார்
·    9.இந்த கொள்கை வெறியில் உள்ள மக்களுக்கு தனது கடமையை செய்ய கூடிய மனம் இருக்கணும் தவிர கொள்கையும் அதில் இருந்தால் வாழ்க்கை பாதை தெளிவாக இருக்கும்.
·    10.ஆனால் கொள்கையில் வெறி இருந்த மக்களை அந்த பாதை கீழ் நிலைக்கு  இழுத்து சென்று மூச்சு திணற வைத்தது .
·    இதனால் ஒரு சமுதாய மக்களுக்கு கொள்கை வெறி இருக்க கூடாது கொள்கை மட்டும் இருக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்களுக்கு தெளிவுபடுத்தி ஒரு தெய்வீகமான கொள்கையை அவர்கள் கடைபிடிக்க உதவி செய்தேன்.
·        மற்றவர் கலாசாரத்தை கடைபிடிக்கும் நிலையில் :
·    1.இந்தியாவின் கலாசாரம் உன்னதமானது. அதிலும் தமிழ் கலாசாரம் மிக உன்னதம் ஆனது.உயர்ந்தது.உலகத்தில் உள்ள உயர்ந்த கலாச்சாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
·          இப்படிப்பட்ட கலாசாரத்தை முற்றிலும் சீரழித்து சித்தரவதை செய்கின்றனர் பலர்.
·    2.அவர்கள் மேற்கத்திய கலாசாரத்தை முழுமையாக தெரியாமல் இவர்கள் கற்பனையால் உருவான மேற்கத்திய கலாசார முறையாக பலர் உடன் உடலுறவு,மது அருந்துதல், சிகரெட்,போதைக்கு அடிமையாகுதல் போன்ற தவறான பழக்க வழக்கங்களை கற்று அதன் மூலம் தமிழ் கலாசாரத்தை கெடுத்து வருகின்றனர்.
·    இன்னும் சொல்லப்போனால் திருமணம் என்ற ஒன்றை மறந்து ஆணும் பெண்ணும் மனம் ஆகாமல் சேர்ந்து வாழும் முறையை ஏற்படுத்தி கொண்டனர்.
·    3.மேற்கத்திய கல்வி முறை,பொருளாதார முறையை கடை பிடித்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் தவிர நமது கலாசாரத்தின் உன்னதமான "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதனையும் மறந்து விடக்கூடாது.
·    4.ஒருவனுக்கு ஒருத்தியை மட்டும் திருமணம் செய்ய வேண்டும்.ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு கண்களால் பார்த்து கொள்ள மட்டும் செய்ய வேண்டும்.
·    5.அதுவே காதல் ஆகும்.இது போன்ற  கட்டுப்பாடு என்ற திரை சீலை கிழிக்கப்பட்டு ரொம்ப நாட்களாகிவிட்டது.
·    6.அதனால் இனிவரும் சமுதாயத்திற்கு நம் உன்னதமான உண்மையான காதல் என்ன என்பதனை திருமணம் என்ன என்பதை அதை தொடர்ந்த வாழ்க்கையில் மேற்கத்திய கலாசாரம் புகுந்து விடாமல் பார்த்துகொண்டு வாழ வேண்டும் என்று கற்று கொடுத்தேன்.
·    இது இரண்டையும் சேர்த்து வாழ்க்கை கல்வி எனப்படும் புத்தகத்தை கிராம ஊராட்சி நூலகத்தில் இருந்து எடுத்து வந்து குழந்தைகளுக்கு கற்று கொடுத்தேன்.
·          7.பின்பு பாடப்புத்தகங்களை கற்று கொடுத்தேன்.
·          இதனால் தமிழ் கலாசாரத்தின் தொன்மை குழந்தைகளுக்கு தெரிந்தது.
·    ஆழ்ந்து பார்த்தல் தமிழ் கலாசாரத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட கலாசாரம் என்பது மேற்கத்திய கலாசாரம் ஆகும்.மற்றும் ஏனைய உலகின் கலாச்சாரமும் என்பதை உணர்த்தி உலகின் முறையான வாழ்வு இலக்கணத்தை முழு ஈடுபாட்டுடன் கற்று தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
·       தனது நிலையில் குறுகி போகுதல் :
·    1.வெள்ளம் போன்ற பேராபத்தில் ஒரு மனித மனம் மற்றும் உடல் இரண்டும்  அவமானம் என்ற ஒன்று தனக்கு நேர்ந்தது என்று நினைக்கும் நிலையில் குறுகி போகுதல் ஏற்படுகிறது.
·          இந்த குறுகி போகுதல் கீழ்கண்ட நிகழ்வுகளால் ஏற்படுகிறது.
·          1.கணவனை இழந்த பெண் .
·          2.மனைவியை இழந்த ஆண்
·          3.பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்
·          4.பித்து பிடித்த பெண் மற்றும் ஆணின் உறவினர்கள்
·          5.கள்ள தொடர்பு
·          6.சட்டத்தால் குற்றவாளியாக உருவாக்கப்படும் நிலையில்
·          7.கடன் தொல்லை
·          8.தன்னால் மற்றவருக்கு உதவி செய்ய முடியாமல் போகும் நிலையில்
·          9.தான் தெரியாமல் செய்கிற தவற்றை மற்றவர்கள் பார்க்கும் நிலையில்
·          10.வயதில் குறைந்தவர்களால் தண்டிக்கப்படும்போது
·          11.நிர்வாணமாக இருக்கும் நிலையில்
·        2.கணவனை இழந்த பெண்:
·    வெள்ளத்தில் சிக்கி கணவனை இழந்த கமலா (50)பெண் ஒருத்தியிடம் அவளின் தற்போதைய நிலைமை பற்றி கேட்கும் நிலையில் ,"என்னை விட ஐந்து வயது குறைவான ஆணை திருமணம் செய்து கொண்டேன்.
·    3.அதில் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை.அனைவரும் வெள்ளம் வந்த சமயத்தில் வீட்டில் இருந்தோம்.எங்கள் வீட்டை சூழ்ந்த வெள்ளம் அசைத்து வீட்டை முழுமையாக இடித்து தள்ளியது.பெரிய வீட்டு கல் ஒன்று என் கணவர் உடல் நசுங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்",என்று கூறினார்.
·           
·    4.உன் கணவனை இழந்த பின்பு உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டேன். "என் கணவர் இருக்கும்போதே எனது முதல் பெண்ணிற்கு திருமணம் செய்துவிட்டேன் எனது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் இருந்தேன்.
·    5.என் மகள் ஏற்கனவே திருமணம் ஆனா ஒருவருடன் கள்ள உறவு வைத்து இருந்து அவன் எனது மகளை இழுத்து கொண்டு ஓடி பின்பு நோய் வந்து இறந்துவிட்டாள்.
·    6.எனது மகன் தற்போது வெளியூரில் வேலை செய்து வருகிறான்.எனக்கு இருந்த சொந்த வீட்டை எனது கணவரின் தம்பி அபகரித்து கொண்டார்.
·          7.இதனால் எனது கணவரின் சொந்த ஊரில் நான் ஒரு அகதியாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
·          இரண்டு வருடங்கள் ஒரு பெண்மணி வீட்டில் வாடகைக்கு குடி இருந்தேன்.
·    8.அங்கு தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் இரவானால் அந்த வீட்டுக்கு திருமணம் ஆன ஆண்கள் என் கூட வந்து படுத்து கொள்வார்கள்.
·    9.உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.பின்பு ஏன் நீங்க என்கிட்டே வருகிறீர்கள் என்று கேட்க ," எனது மனைவி சரியில்லை உன்னை மாதிரி திறமை அவளிடம் இல்லை", என்று கூறுகிறார்கள்.
·          10இந்த விஷயம் எனது மகனுக்கு தெரிந்தால் என்னை முழுமையாக வெறுப்பான்  என்ற பயம் இருக்கிறது.
·    11.அவன் ஊருக்குள் வந்தால் அவனிடம் உன்னுடைய தாய் இப்படி செய்கிறாள் என்று கூறி அவனை கேலி செய்தால் என்ன செய்வது எனது மகன் துன்பம் அடைவான் என்று என்னிடம் கூறிவிட்டு அழுதாள்.
·    12.நான் கவலைப்படாதே  எனக்கு தெரிந்த ஒரு வயோதிகர் வீடு கணவன்  மனைவிக்கு உதவியாக இருந்து அங்கு தங்கி கொள் என்று கூறினேன். அங்கு வந்து தங்கினால்.பின்பு ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும் அவள் தனது போர்வையை போர்த்தி கொண்டு எங்கேயோ சென்றார்.
·    13.நான் பின் தொடர்ந்து சென்று பார்க்கும் நிலையில்  விளை நிலங்களுக்கு காவல் காக்கும் குடிலில் தங்கி இருக்கும் ஒரு நபர் உடன் படுத்து கிடந்தாள்.
·    14.விடிந்ததும் காலை  நான் அவளிடம் இந்த விஷயத்தை பற்றி கேட்கும் நிலையில்,"மனசு சரியில்லை அதான் இது போல  ஓடி உறங்குவேன்",என்றாள்.
·    15.இவ்வாறு கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கை சமுதாயத்தில் ஓடி கொண்டு இருக்கிறது.என்றாவது  ஒரு நாள் தலை  குனிய வைக்கிற வாழ்க்கை இது ஆகும்.
·        1.வயதில் குறைந்தவர்களால் தண்டிக்கப்படுவது :
·          1.ஒரு சமூகத்தில் வயது முதிர்ந்தவர் தன்னை விட வயது குறைந்த நபரால் ஏதேனும் ஒரு விதத்தில் தண்டிக்கப்படும் நிலையில் ஒரு தலை குனிவு    ஏற்படுகிறது.நடுத்தர வயது ஒரு பெண்மணி  தெருவில் உட்கார்ந்து கொண்டு தனது வாய்க்கு வந்த வார்த்தைகளை கொண்டு  திட்டி கொண்டு இருக்கிறார்.அவரது மகன் வயது உள்ள ஒருவன் வந்து என்னை திட்டுகிறார் என்று சண்டை போட்டான்.அதற்கு திருப்பி அந்த பெண்மணி பேச  அவன் அடிக்க தொடங்கினான்.இதனால் பெரிய அவமானத்துக்கு உள்ளான அந்த பெண் நடு தெருவில் உட்கார்ந்து அழுது கொண்டு காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்று கொண்டு இருந்தார்.ஆனாள் அவள் திட்டியது தவறு என்று சிலர் கூறியதால் வெட்கி தலை குனிவு நிலை அவளுக்கு ஏற்பட்டது.
·          2.கிராமப்புறங்களில் தன்னை விட வயது குறைந்தவர்கள் நல்லது சொன்னாலும் ஏற்றுகொள்வது இல்லை.இடைவெளி அதிகமாக இருப்பதால் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.மது அருந்திவிட்டு கிருபா என்ற இளைஞன் கீழே கற்களை எடுத்து அடிப்பதற்கு ஓங்கினான்.இதனை பார்த்த பால கிருஷ்ணன் என்ற திருமணம் ஆனவர் என்னை அடிக்க வருகிறாய் என்று கூறிவிட்டு முன்பை விட அதிகமாக திட்டி  சென்றுவிட்டார்.பின் தொடர்ந்த அந்த இளைஞன் பதிலுக்கு திட்டி தனது வீட்டுக்கு போனார்.ஆனால்  பின் தொடர்ந்த அந்த நபர் பிரச்சினை  ஏற்படுத்தி தன்னை மது மயக்க நிலையில் ஏதாவது செய்து விடுவார் என்று எண்ணம் கொண்டு இளைஞன் கட்டையால் இரண்டு அடித்து ஓடினார்.அவனை துரத்தி கொண்டு ஊட்டிய அந்த நபரை மக்கள் தடுத்து சின்ன பையனுடன் உனக்கு என்ன சண்டை  என்று கேட்டதால் அவருக்கு தலை குனிவு நிலை   ஏற்பட்டது.
·          சில வயது மூத்தவர்கள் தன்னை விட வயதில் மற்றும் சக்தியில் குறைந்த நபரை சாதாரண மனிதனாக நினைத்து அவனை வேண்டும் என்று கிண்டல் செய்வது அதனை தொடர்ந்து தண்டிப்பது கல்லூரிகளில் நிகழ்கிறது.ஆனால் அதுவே அந்த வயது குறைந்த நபர் தன்னை கிண்டல் செய்யும் வயது மூத்த நபரை ஏதோ ஒரு வகையில் தண்டித்தால் அனைவரும் முன்னிலையிலும் வயதில் மூத்தவர்கள் தலை குனிவு நிலை   ஏற்படுகிறது.
·          3.தவற்றை உணர்ந்து தன்னை விட வயதில் குறைந்த ஒருவனிடம் அன்புடன் பழக வேண்டும்.தன்னை விட வயதில் மூத்தவர்களிடம்  மரியாதையோடு பழக வேண்டும்.
·          4.தன்னை விட அனுபவசாலிகள் வயதில் குறைந்தவர்களாக இருப்பினும் அவர்களிடம் மரியாதையாக பழகுதல் வேண்டும்.தன்னை விட வயதில் மூத்தவர்களாக  இருந்து  அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் அன்போடு பழக வேண்டும்.இதனை தான் இனிமேல் கடைபிடிப்பேன் என்று தலை குனிவு நிலை  வேண்டும் அது இல்லாமல் பழிவாங்குதல்  தொடக்கமாக தலை குனிவு நிலை    இருக்ககூடாது.
·        2.நிர்வாணமாக ஆக்கப்படும் நிலையில் :
·          1.நான் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை  பார்த்து நீங்கள் ஒரு தெருவில் சட்டை போடாமல் வெறும் சேலை மட்டும் கட்டி கொண்டு நடந்து செல்கிறீர்கள்.கூட்டம் அதிகமான இடம்,உள்ளாடை எதுவும் அணியவில்லை .உங்கள் உடை கலைந்தது.அப்பொழுது என்ன செய்வீர்கள்?என்று கேட்டதற்கு "கீழே விழுந்த புடவையை எடுத்து கட்டி கொண்டு போவேன்" என்று கூறினார்.
·          2.அதுவே ஒரு ஆனந்த லக்ஷ்மி தேவி (18)என்ற பெண்ணை பார்த்து கேட்கும் நிலையில் "நான் செத்து போய்விடுவேன்"என்றார்.அந்த அளவுக்கு மனம் என்பது இந்திய கலாசாரத்தில் உடையில் பார்க்கப்படுகிறது.உடை உடல் உறுப்புகள் தெரியுமாறு இருந்தால் மானம் போகுது என்று கூறுவார்கள்.எனவே உடையில் இந்திய கலாசாரத்தின் மானம் இருக்கிறது.மானம் போய்விட்டால் உயிர்வாழ மாட்டேன் என்று கூறுகின்றனர் சிலர்.அப்படி உள்ளவர்கள் தனது உடை விலகி கொஞ்சமாக உடல் உறுப்புகள் தெரிந்தாலும் உடனே தலை குனிவு நிலை ஏற்படுகிறது.
·          3.சமீப காலங்களில் உடலை பற்றியும் விழிப்புணர்வு அணைத்து இடங்களிலும் ஏற்பட்டுவிட்டதால் எவரும் உடை விலகி உடல் தெரிந்தால் மானம் போனது உயிரை விட போகிறேன் என்று மூட தனமாக இருப்பதில்லை.இது ஒரு எதிர்பாராத சூழ்நிலை என்று சரிசெய்து கொண்டு வருகிறார்கள்.
·        3.மனைவியை இழந்த ஆண்:
·          1.சி.வக்காரமாரி  கிராமத்தில்  மனைவியை இழந்த மனிதை  பற்றி ரா.கொளஞ்சியப்பன் அவர்கள் கூறியதாவது,"சேகர்(55) கூலி தொழிலாளி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்.
·          2.ஒரு நாள் அவர் மனைவியிடம் பயங்கரமான சண்டை.அது வேறு ஒன்றுக்கும் இல்லை.சாதாராண விஷயம்.அவர் மனைவி ஏன் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறாய் ?வேறு எங்காவது போக வேண்டியதுதானே என்று கூறிய உடன் அவனுக்கு கோபம் வர இரண்டு பேருக்கும் அடித்து கொண்டார்கள்.இந்த நிலையில் வாழ்வின் மீது வெறுப்பு அடைந்து ஒரு இரவில் தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
·          3.இதனால் மேலும் அதிகமாக குடிக்க ஆரம்பித்தார்..தினமும் குடித்து வீட்டுக்கு வந்து  கண்கள் சிவந்து  படுத்து கிடப்பான்.அவனுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருந்தனர்.
·          4.உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து அவர் மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
·          5.குடி போதையில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து விழந்த  அவன் ஆண் பிள்ளைகள் கவனிக்காமல் வேலைக்கு சென்றுவிடுவார்கள்.
·          6.பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த உறவுக்கார பெண் ஒருத்தி அவனை கவனிக்க வந்து தனது கற்பம் ஆனாள்.
·          7.தன்னை விட இளைய வயது பெண்ணை திருமணம் செய்து மீண்டும் ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தைக்கு தந்தை ஆனார்.
·          8.தற்போது  அவன் மகன்கள்  அதே போல படிக்காமல் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.
·          9.இதில் என்ன விசேஷம் என்றால் தனது இரு மகன்களுக்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இவர் இருப்பது ஆகும்.
·          10.சமுதாயத்தில் இவர் போன்ற மனிதர்களின் வாழ்க்கை தலை குனிய செய்கிற வாழ்க்கை ஆகும்.
·        4.பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்:
·          1.பெற்றோர்களை  இழந்த பிள்ளைகள் பற்றி வக்காரமாரி ஊரை சேர்ந்த பாலு(53)என்பவர் கூறியதாவது ,"தாயை இழந்த ரவி,பாஸ்கர் என்ற இரு சிறு வயது குழந்தைகளுக்கு  தந்தை கோவிந்தன் .
·          2.அவர் வீட்டில் தங்காமல் வெளியில் சென்று விடுவார்.தனக்கு பிறந்தது ஆண் குழந்தை என்பதால் கவனிக்க மாட்டார்.
·          மூத்த பையன் ரவிக்குமார் சிறு வயதில் அடுத்தவர் வீட்டிற்கு சென்று மற்றும் வெளி ஊருக்கு சென்று திருட்டு பழக்கத்தை கற்று வந்தான்.
·          3.இளையவன் பாஸ்கர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் திறந்த வெளி கழிப்பிடத்தில் சில்லறை ரசீது கொடுத்து திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களிடம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தான்.
·          4.இதனால் இவனுக்கு பீடி,சிகரெட்,மது,மாது என்று சகல விதமான பழக்கத்திற்கும்  அடிமையாக இருந்தான்.
·          பின்பு கஞ்சா விற்க தொடங்கி வாழ்க்கை நடத்தி வந்தான்.அவ்வப்போது அண்ணன் ரவி திருட்டு வழக்கிலும்,தம்பி பாஸ்கர் கஞ்சா வழக்கிலும் கைதாகி விடுதலை ஆவார்கள்.
·          அண்ணன் ரவிக்கு திருமணம் நடந்தது.ரவியின் மனைவி ரோகினி  தமையன் வீரமணி உடன் பாஸ்கர்  சேர்ந்து பல விதமான சிகரெட்,பாக்கு,போதை பொருட்கள் அறிமுகம் செய்தனர்.
·          5.ரவிக்கு "திருட்டு ரவி"என்றும்,பாஸ்கருக்கு "கஞ்சா பாஸ்"என்றும் பெயர் சூட்டப்பட்டது.
·          6.அண்ணன் ரவி திருட்டு வழக்கில் அடிக்கடி  கைதாகி ஜெயிலில்  பல வருடங்கள் அடைந்து கிடக்கும் நேரத்தில் தம்பி பாஸ்கர் தனது அண்ணனின் மனைவி உடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு இருவரும் ஊரை விட்டு ஓடி இருந்தனர்.
·          7.ரவி விடுதலை ஆகி வந்து பார்க்கும் நிலையில் தனது தம்பியும் தனது மனைவியும் தனது இரண்டு ஆண் குழந்தைகளும் இழுத்து கொண்டு வந்து வாழ்க்கை நடத்தினார்.
·          8.வெள்ளம் வந்து வீடு சேதம் அடைந்து நிவாரண தொகை வாங்கி கொண்டு ஊரை விட்டு சென்று விட்டார்கள்.
·          9.ஆரோக்கியமான சமுதாயத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஒரு மிக பெரும் தலை குனிவு ஆகும்.
·        5.பித்து பிடித்த ஆண் அல்லது பெண்ணின் உறவுகள் :
·          10.இதனை பற்றி அரசன் (60)கூறியதாவது,"பார்த்திபன் (25) டெம்போ டிரைவர் அவனது அம்மாவுக்கு பார்த்திபன் சேர்த்து மூன்று ஆண் குழந்தைகள் .ஒரு பெண் குழந்தை நடுவில் பிறந்த ஆண் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பித்து பிடித்தது.
·          அதை சரி பண்ண பார்த்து முடியாமல் அப்படியே வளர்த்து வந்தனர்.அந்த குழந்தை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்.இருப்பினும் அந்த குழந்தை ஆட்கள் கூட்டமாக இருக்கும் பகுதிக்கு ஓடிவிடுவார்.
·          11.அங்கு அவனை வைத்து பயங்கரமாக கிண்டல் செய்வார்கள்.அவனும் பதிலுக்கு கேட்ட வார்த்தைகளை கூறி கொண்டு தனது உடையை கவிழ்த்து போட்டு கொண்டு இல்லையேல் கிழித்து போட்டு கொண்டு வருவான்.
·          12.அவன் வளர வளர அவனின் பைத்தியக்கார நடவடிக்கை பார்த்து அவனது பெற்றோர்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் போனது.
·          ஒரு சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்றால் கௌரவம் இருக்க வேண்டும்.
·          13.அந்த கௌரவம் பணத்தில் ,குணத்தில்,குலத்தில் இப்படி ஏதாவது ஒன்றில் இருந்தால் போதும்.
·          14.இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இருந்து அதனையும் குலைக்கும் நடவடிக்கை தனது குடும்பத்தில் நிகழும் நிலையில் அந்த குடும்பத்து ஆண் அல்லது பெண் வெளி உலக தொடர்பில் பழக  மிகவும் சிரமப்பட்டு போகின்றனர்.
·          15.வீட்டில் உள்ள எல்லோரும் பருவ வயதை அடைந்ததும் அந்த மூளை வளர்ச்சி குன்றிய நபர் உடை உடுத்துவதை விரும்பவில்லை.
·          இதனால் அவர்கள் வீட்டிற்கு வருகை அளிப்பவர் மற்றும்  அந்த வழியில் செல்பவர்  மிகவும் சிரமம் அடைந்து போவார்கள்.
·          16.அந்த வீட்டில் இருக்கும் அவனது ஒரே தங்கை சகிப்புத்தன்மை உடன் தனது மூளை வளர்ச்சி அற்ற அண்ணனுக்கு பணிவிடை செய்து வந்தாள்.
·          17.ஆனாள் சமூகத்தில் அவளின் வாழ்விலும் மனதளவில் ஒரு தலை குனிவு ஏற்பட்டது.
·          18.ஒரு நாள் அவன் இறந்துவிட்டான்.பின்பு அவனின் நினைவுகள் மட்டும் அழியாமல் அவர்களிடம் இருந்து வந்தது.
·          19.அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் ஆழ் மனது சேவை மனதுடன் ஒரு மிக பெரிய தியாகத்தை செய்ததால் அவர்களின் பெருமிதத்தையும் ,சகிப்புத்தன்மையும்,பொருது கொள்ளும் மனப்பான்மையும் நினைத்து புகழ்ந்து கொண்டு இருந்தனர்.
·          20.ஏன் என்றால் சிறு வயதில் ஒரு குழந்தை மூளை குழம்பிய நிலையில் பிறந்துவிட்டால் பொறுமையாக இருக்க  முடியாமல் அதனை கொன்றுவிடவும் ,மன நல மருத்துவ மனையில் பொய் சேர்த்துவிடவும் செய்கிற இந்த காலத்தில் இப்படியும் ஒரு குடும்பம் என்று நினைக்கும்போது அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
·          22.அப்படி என்றால் நேர்மறையான தலை குனிவுக்கு பொறுமையான குணம் இருக்கிறது.அது பின்னால் வரும் நாட்களில் தனக்கு ஏற்படும்  புகழை பற்றி மற்றும் பாராட்டுதல் பற்றி கவலை அடையாமல் தனது கடமையில் நேர்மறை எண்ணங்களை புகுத்தி உலகத்தாரால் போற்றப்படும் மனிதர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
·        6.கள்ளத்தொடர்பு:
·          1.வக்காரமாரி  கிராமத்தில் இதனை பற்றி அன்பரசன்(25) கூறியதாவது,"ராமதாஸ்(40)ஒரு இரும்பு கடையில் வேலை செய்யும் கூலி தொழிலாளி.இவரது மனைவி சிவகாமி .இவர்களுக்கு மூன்று குழந்தைகள் தனது மூத்த மகனை வெளி ஊரில் விட்டுவிட்டு தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வந்தாள்.
·          2.அவளின் இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பியதும்  வீட்டில் தனியாக இருப்பார்.
·          3.இதற்கிடையில் ராமதாஸ் மற்றும் திருமணம் ஆகாத பரமகுரு(28)  இருவரும்  நண்பர்கள்.
·          4.பரமகுரு ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர்.
·          ராமதாஸ் காலையில் சென்று இரவு 9 மணிக்கு வீடு திரும்புவார்.
·          பரமகுரு பகல் வேளையில் ராமதாஸ் வீட்டுக்கு சென்று பேசி கொண்டு இருப்பார்.இருவருக்கும் காதல் உடல் உறவில் பொய் முடிந்தது.இது ராமதாஸ் தவிர ஊரில் உள்ள மற்ற எல்லோருக்கும் தெரிந்து  இருந்தது.
·          5.ஒரு நாள் சிவகாமி தனது கை விரலை  பிடித்து கொண்டு ரத்தம் வழிய  ஓடி வந்தாள்.அவளின் பின்னால் ராமதாஸ்  வந்து கொண்டு இருந்தார்.
·          6.ஒரு வீட்டில் போய் மறைந்து கொண்டாள்.அவன் முடியை பிடித்து இரண்டு உதை  விட்டான்.அவள் ஓடி விழுந்தால்.கை விரல் நசுங்கி இருந்தது.என்ன காரணம் என்று விசாரித்த பொழுது ராமதாஸ் அன்று வேலைக்கு செல்லாமல் மாலையில் சீக்கிரம்  வீடு திரும்பினார்.அந்த நேரம் பரம குருவும் ,சிவகாமியும் ஒன்றாக தனது கட்டிலில் படுத்து கிடந்ததை  பார்த்தபொழுது வெறி கொண்டு அடித்தால் ஒரு  கை விரல் காயம் ஏற்பட்டது.
·          7.பின்பு துரத்தி கொண்டு வரும் நிலையில் மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்தது,"என்று கூறினார்.
·          8.ஒரு கணவன் தனது மனைவி இன்னொரு ஆண் உடன்  அதாவது அவன் தனது உயிர் நண்பனாக இருந்தாலும் அவன் கூட காதல் விளையாட்டுக்கள் செய்வதை விரும்பவில்லை என்று தெரிகிறது.இது அந்த கணவனுக்கு தலை குனிவு வாழ்க்கையை அழித்துவிடும்.
·          இது ஒரு தலை குனிவு வாழ்க்கை ஆகும்.
·          9.ஆணாதிக்க சமூகத்தில் இதே ஒரு கணவன் இன்னொரு திருமணம் ஆகாத பெண் உடன் காதல் விளையாட்டுகள் செய்தால் அது அவனின் ஆண்மையை பெருமை கொள்ள செய்கிறது.ஆனால்  இதுவும் ஒரு தலை குனிவு வாழ்க்கை ஆகும்.
·        7.சட்டத்தால் குற்றவாளியாகும்  நிலையில் :
·          1.அந்த பகுதியை சேர்ந்த அ.மணிமாறன்(45)அவர்கள் என்னிடம் கூறும்போது,"ஊரில் உள்ள கோவில்களுக்கு தினமும் அபிஷேகம் செய்யும் பொறுப்பில் உள்ள குடும்பம் அது.
·          அந்த குடும்ப தலைவனுக்கு இரண்டு மகன்  ,மூன்று மகள்கள்  .இளைய மகன்  சங்கர்.
·          2.ஊரிலேயே மிகவும்  தெய்வ விஷயங்களில் பல செயல்பாடுகள் இவர்கள் உடையதாக இருந்தது.
·          ஜோசியம்,ஜாதகம் என்றால் இவர்களிடம் சென்று மக்கள் பார்த்தனர்.
·          அப்படிப்பட்ட குடும்பத்தில் ஒரு கரை படிந்தது.சங்கரை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.அப்பாவி உலக அனுபவம் தெரியாத சங்கரை காவல் துறை பிடித்து போனது என்று ஊரே பேசி கொண்டு இருந்தது.
·          3.அதற்கு காரணம் தலித் ஜாதி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவரை கைது பண்ணினார்கள்.இதனால் ஊரில் உள்ள அனைவரும்  அந்த தலித்  மக்கள் என்பதால் தனியார் பேருந்து  ஒன்றை அடித்து உடைத்து விட்டனர்.
·          4.இதில் ராணுவம் அதிரடிப்படை  வந்து ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் பிடிக்க தேடியது.ஆனாள் ஒருவரும் வீட்டில் இல்லை.வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் பெண்கள் ,குழந்தைகள் ,முதியவர்கள் ஆவர்.ஆண்கள் அனைவரும்  காட்டுக்குள் ஒளிந்து இருந்தனர்.
·          5.காவல்துறை பேருந்து கண்ணாடியை உடைத்த  ஐந்து பேரை தெரிந்து கொண்டு தேடியது.அதில்  ஒரு பெயர் சங்கர்.கண்ணாடியை உடைத்த சங்கர் அவர் சார்ந்த தலித் கட்சியின் தீவிர பற்று உடையவர்.அவர் சாதி இந்து பெண் ஒருவரை திருமணம் செய்து இருந்தார்.அவர் ஓடி ஒளிந்து கொண்டார்.ஆனாள் அவர் பெயர் கொண்ட பண்டார சாதியை சேர்ந்த சங்கரை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.அதற்கு காரணம் பேருந்து உடைத்த இடத்திற்கு எதிரே சங்கரின் வீடு இருந்தது.சங்கரை கைது செய்த உடன் அவர்கள் குடும்பம் தங்கள் கௌரவம் சிதைந்து விட்டதாக தலை குனிந்து நின்றது.இதனை நினைத்து சங்கரின் அப்பா நோய்வாய்ப்பட்டு இறந்தார்",என்று கூறினார்.
·          6.எனவே காவல் துறை விசாரித்து எடுக்காத சில முடிவுகளில் கௌரவம் உள்ள குடும்பங்கள் தலை குனிவை சந்திக்கின்றன என்பது உண்மை ஆகும்.கௌரவ குடும்பங்கள் இதையும் ஒரு அனுபவமாக ஏற்று கொண்டு அதில் இருந்து மீண்டு வாழ வேண்டும்.
·        8.தன்னால் மற்றவருக்கு உதவி செய்ய முடியாமல் போகும் நிலையில்:
·          1.சமூகத்தில் சிலர் எப்பொழுதும் மற்றவர்களிடம்   உதவி கேட்க  கூடியவர்களாகவும்  ஒரு சிலர் உதவி என்று கேட்டால் எப்பொழுதும் செய்து தர கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.உதவிக்கும் கடனுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.உதவி என்பது எதிர்பார்க்காமல் கேட்பவருக்கு செய்வது ஆகும்.ஆனாள் கடன் என்பது திருப்பி தருதல் வேண்டும் என்ற நிபந்தனையோடு உதவி செய்வது ஆகும்.இதில் எப்பொழுதும் உதவி !உதவி!என்று கேட்டு கொண்டு இருக்கும் நபர் சமூகத்தால் பிச்சைக்காரர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
·          2.இந்தியாவில் இவர்கள் அதிகம் என்பதால் உதவி செய்பவர்கள்  இந்தியாவில் அதிகம் இருப்பது நமக்கு விளங்குகிறது.
·          3.உதவி செய்வது செய்யாததும்  அவரவர் விருப்பம் என்பதால் ஏன் பிச்சைக்காரர்களை உருவாக்குகிறீர்கள் என்று உதவி செய்பவரை பார்த்து கேட்கும் அதிகாரம் நமக்கு இல்லை.
·          4.முந்திய  காலத்தில் ஜமீன்தாரர் முறையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது போல செய்து தங்களின் பண்ணை வேலைகளை செய்ய சொல்வர் .ஆனால்  வெளி உலகத்திற்கு அவர்கள் வள்ளலாக அறியப்பட்டனர்.
·          5.ஆனால்  சிலர் உண்மையில் பசிக்கிறது எனக்கு உணவு அளியுங்கள் என்று ஒருவர் கேட்டால் பணம் தந்து உதவி செய்வார்கள்.இப்படிப்பட்ட உதவும் குணம் உடையவர்கள் தனது விளை நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்து அவர்களுக்கு உணவு இல்லாத நிலையில் ஏழை எளியவர்கள் வந்து உதவி என்று கேட்டால் கொடுக்க முடியாத நிலை எனக்கு இருக்கிறது.இந்த நிலைமை எனக்கு ஏன் கொடுத்தாய் இறைவா!என்று கடவுளிடத்தில் கதறுவார்கள்.
·          6.இவ்வாறு மற்றவர்  உதவி கேட்டு செய்ய முடியாத கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்களால் உணவு கூட அளிக்க முடியவில்லை என்ற நிலைமையில் தலை குனிவு நிலை ஏற்படுகிறது.
·        9.தான் தெரியாமல் செய்த தவறை பிறர் பார்க்கும் நிலையில் :
·          1.நான் ஊரில் உள்ள சில இளைஞர்களிடம் நீங்கள் தெரியாமல் என்றாவது தவறு செய்து இருக்கிறீர்களா?அப்படி தெரியாமல் தவறு செய்யும் நிலையில் மற்றவர்கள் பார்க்கும் நிலையில் தலை குனிவு ஏற்பட்டு இருக்கிறதா?என்று கேள்வி கேட்டதற்கு ,"சிவா(25) என்பவன் "கோவிலுக்கு பின்புறம் உள்ள மறைவான பகுதி சிகரெட் பற்ற வைக்கும் பகுதி மற்றும் மது பழக்கத்திற்கு புதிய மனிதர்கள் அறிமுகம் ஆகும் பகுதி.
·          2. ஒரு நாள் நான் எனது சக நண்பர்கள் உடன் உட்கார்ந்து சிகரெட் அடித்து கொண்டு இருந்தோம்.
·          அப்பொழுது சிகரெட் பற்ற வைக்க வந்த  என்  அப்பா என்னிடம் தீப்பெட்டி கேட்ட பொழுது சிகரெட்டை அணைத்துவிட்டு வெட்கி தலை குனிந்தேன்.அன்று முதல் சிகரெட் பிடிப்பதில்லை என்று உறுதி எடுத்தேன்"என்றார்.
·          3.இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் மனித மனதிற்கு ஒரு செயல் தவறு என்று நினைக்கும் நிலையில் அந்த செயலை செய்தால் சமூகத்தாலும் சட்டத்தாலும் தண்டிக்கப்படுவோம் என்ற சூழ்நிலையில் அந்த சட்டத்தை பற்றியும் மற்றும் சமூகத்தை பற்றியும் தெரியாத வயதில் செய்தவை அதாவது விழிப்புணர்வு இல்லாத நிலையில் செய்த செயல்கள் அதனை பற்றி விழிப்புணர்வு வந்த பின்பு தான் செய்த செயல்கள் தான் வாழும் சமூகத்திற்கும் ,சட்டத்திற்கும் எதிரானது மற்றும் முரணானது என்று நினைக்கும் நிலையில் அந்த செயல்களுக்கு தவறு என்ற பெயர் கொடுக்கிறார்கள்.
·          4.அந்த தவறு செய்தால் சமூகத்திற்கும் மற்றும் சட்டத்திற்கும் தான் தவறானவர் என்று நிரூபிக்க முயல்கிறான்.
·          அதை நேரடியாக செய்யாமல் மறைமுகமாக தான் சமூக கட்டுப்பாட்டிற்கும் மற்றும் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கும் அடங்காத நபர் என்று தனது மனதை ஆறுதல் செய்து  கொள்கிறார்கள்.
·          5.இவ்வாறு ஆறுதல் செய்து  கொள்ளும் நிலைக்கு மனம் வந்ததற்கு காரணம் ஏற்கனவே தான் செய்த செயல்கள் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து தவறானது என்ற முடிவுக்கு வரும் நிலையில் குற்ற உணர்வு ஏற்படுகிறது.இந்த குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்க அந்த தவற்றை பழக்கம் ஆக்கி கொள்ள மனம் முயற்சி செய்கிறது.
·          6.இதன் விளைவுகள் சிகரெட் பிடிக்கும் பழக்கம் மற்றும் மது பழக்கம் போன்றவை ஆகும்.என்றாவது ஒரு நாள் தான் செய்கிற வழக்கத்தை சமூகத்தில் உள்ள மதிப்புக்கு உரியவர்கள் பார்க்கும் நிலையில் அது சமூகத்துக்கு தவறானது என்ற உணர்வு தன்னால் ஆழ் மனதுக்கு புரிகிறது.
·          7.இதனால் உடனே தன்னை தற்காத்து கொள்வதற்கு உரிய செயல்களான  பிடித்து  கொண்டு இருக்கும் சிகரெட்டை மறைத்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகிறது.சில சமயம் தனது தவறை எல்லோரும் திடீர் என்று நேரடியாக பார்க்கும் நிலையில் மனம் அதிர்ச்சியாகி தலை குனிவு ஏற்படுகிறது.
·        10.கடன் தொல்லை :
·          1.இதனை பற்றி அ.லோகநாதன் (40)அவர்கள் என்னிடம் கூறியதாவது ,"
·          வேலைக்கு செல்லாத கணவர் தனது இரண்டு மகள் இருவரையும் உயர்த்தி படிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை.அதே நேரத்தில் தனது கணவனின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை.
·          2.தான் பார்க்கும் அரசாங்க உத்தியோக வேளையில் குறைந்த சம்பளம்.கடன் வாங்காமல் எவ்வாறு  தனது பிள்ளைகளை படிக்க வைக்க முடியும்.தனது பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு நிறைய பேரிடம் கடன் வாங்கி இருந்தார் மாலாதேவி (43)என்ற பெண்மணி.
·          3.கடன் தொகை ,கொடுப்பதற்கான காலம் முடிவடைந்து வட்டி ஏறி கொண்டு போகும் நிலையில் வட்டி கட்ட முடியாமல் இருந்தால் கடன்காரர்கள் அவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்து திட்டி தீர்ப்பார்கள்.அவரை நிம்மதியாக உணவு உண்பதற்கு   கூட விட மாட்டார்கள்.
·          4.இந்த கஷ்டத்தை எல்லாம் தனது மகள்களின் படிப்பு என்ற நேர்மறையான காரணத்துக்காக பொருது கொண்ட அந்த பெண்ணுக்கு மிக பெரிய தலை குனிவு ஒரு நாள் ஏற்பட்டது.அது தன்னை நடு  தெருவில்  வைத்து கொண்டு தனது மகள் அருகில் இருக்கும் நிலையில் அசிங்கமாக கடன் கொடுத்த பெண்மணி திட்டியது அவருக்கு தனது மகள் முன் இவ்வாறு திட்டுகிறார்கள்.
·          5.தனது மகளின் மனது எவ்வளவு துக்கம் அடியும் என்று கருதி தனது மகளை அழைத்து கொண்டு "நான் நாளைக்கு எங்காவது பணம் வாங்கி கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன் "என்று தலை குனிந்து சொன்னார்.
·          6.சொன்னபடியே மறுநாள் கொண்டு வந்து கொடுத்து தனது தலை நிமிர்ந்தார் ",என்று கூறினார்.இது நேர்மறையான செயல்களுக்கான தலை குனிவு என்பதால் உடனடியாக அதில் இருந்து மீள  கூடிய மன நிலை வந்துவிடுகிறது.
·           
·  பேரழிவில் இருக்கிற மன நிலை மற்றும் ஒழுக்க நடத்தை :
·    பேரழிவால் இருக்கிற மன நிலையில் உள்ள ஒழுக்க நடத்தை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்று பின்வருமாறு காணப்படுகிறது.
·          1.அதிர்ச்சி மன நிலையில் மக்களின் நடத்தை மாற்றம்
·          2.சைகை  மன நிலையில் மக்களின் நடத்தை
·          3.ஏமாற்றத்தின்    எதிர்விளைவால்   ஏற்படும்  நடத்தை
·          4.மன நிறைவாக இருக்கும்  நிலையில் நடத்தை
·          5.மறுபடியும் நிகழ்கிற அவசர நிலையின் பாதிப்பு நடத்தை
·           
·       1.அதிர்ச்சி மன நிலையில் மக்களின் நடத்தை:
·          எதிர்பாராத நிகழ்வு நடந்துவிட்டால் எந்த ஒரு மனிதனுக்கும் அதிர்ச்சி இருக்க செய்யும்.
·    இதுவரை தனது வழக்கத்தில் இல்லாத ஒன்று சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு அசாதாரண சூழ்நிலை என வரும் நிலையில் மனம் அதிர்ச்சி நிலையை அடைகிறது.
·          இந்த அதிர்ச்சி நிலைகளில் என்ன நிகழும் என்று கணிக்க முடியாதது ஆகிறது.
·          அந்த நேரத்தில் மனிதனின் மனம் சிதைவு இல்லாமல்  அதிர்ச்சி இல்லாமல்   இருப்பது நல்லது.
·    கூடுமான அளவு வரை மனம் இல்லாமல் கண்ணால் காண்பது  பற்றி அந்த நேரத்தில் மூளை என்ன சொல்கிறது அந்த செயலில் ஈடுபடுவது நல்லது.
·    ஏனெனில் அதிர்ச்சி என்பது மக்களிடம்  வந்தால் அது நடத்தை இல்லாமல் செய்துவிடும்.மனிதன் சிலை ஆகிறான்.இல்லையெனில் உடல் உறுப்புகள் இயங்காமல் கொஞ்ச நேரம் அசைவற்று நிற்கிறான்
·    அதிர்ச்சியின் எதிர்விளைவால் ஏற்படும் நடத்தைகள் பெரும்பாலும் எத்தன விளைவால் அதிர்ச்சி அடைந்தார்கள் அந்த விளைவை சார்ந்து நினைவுகள்  அமைகிறது.அதன் முடிவு தெரிந்த பின் அடுத்த நிலை ஆரம்பம் ஆகிறது.
·          உதாரணம்:ஒருவர் வெள்ள  நீரில் வரும் இறந்த மனித உடலை  பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
·    உடன் அவர் அனைவரையும் அழைத்து அதை காட்டுகிறார்.பின்பு அதை பற்றி பேச்சு,விவாதம் நடக்கிறது.பின்பு விக்கல் ஏற்படுகிறது பேசமுடியவில்லை.அதோடு அந்த சிந்தனைக்கு முற்று புள்ளி வைத்து விக்கல் வந்த அதிர்ச்சியை  தீர்க்க நீர் அருந்த வீட்டுக்கு போனார் அந்த நபர்.
·    பின்பு வந்து பார்த்ததும் ஒரு முதலையை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.இவ்வாறு ஒரு அதிர்ச்சிக்கு முடிவு காணும் வரை அதை பற்றி ஆராய்வதை தனது வழக்கமாக மனம் கொண்டு தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியின் முடிவை அறிந்து கொள்ள தீவிரமாக உழைக்கிறது.
·          முடிவு எப்படி இருப்பினும் அதனை ஏற்று கொண்டு அடுத்த செயல்களில் கவனம் செலுத்த தொடங்குகிறது.
·    அந்த அதிர்ச்சி இருந்து கொண்டு இருக்கிற நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி மன நிலையில் இருந்தால் முதல் அதிர்ச்சியை விட்டுவிட்டு இரண்டாவது அதிர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவு தெரிந்து கொள்ள மனம் துடிக்கிறது.
·    இவ்வாறு அதிர்ச்சி என்பது ஒரு தனி மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு  சுற்றி உள்ளவைகளில் இருந்து தனி மனிதனுக்கு மற்றும் ஒரு குழுவுக்கு உருவாக்கப்படும் அனிச்சை செயல் என்று கூறலாம்.
·           
·       2.சைகையின் மன நிலையில் மக்களின் நடத்தை:
·    ஒருவர் வீட்டை முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்து சுவர் இடிந்து விழுந்து அனைவரும் சுவற்றின் கீழ் மாட்டி  கொண்டனர்.அது பெரிய சுவர் என்பதால் அவர்களை முழுவதுமாக மூட்டி இருந்து கை மட்டும்  வெளியில்  தெரிந்தது .இந்த நிலையில் மீட்பு குழுவினர் படகில் வந்து அந்த வீட்டில் இரங்கி எவராவது உயிருடன் இருக்கிறீர்கள்? என்று குரலை கொடுத்தும் கையை உயர்த்தி நான் இங்கு இருக்கிறேன் என்று இரண்டு செய்த சைகைகளை உணர்ந்து மீட்பு குழுவினர் சுவற்றை அகற்றும் பணியில் இருந்த நிலையில்,உயிருடன் இருந்தவர் தனது கையை பாம்பு போல வைத்து கொண்டு எதோ சைகைகளால் கூறினார்.ஆனால் அவருக்கு குரல் வரவில்லை.பின்பு சுவரை தூக்கும் நிலையில் திடீர் என்று ஒரு பாம்பு அவரின் சட்டையின் உள்   பகுதியில்  இருந்து சென்றது .அது கரு  நாகம்  அதிர்ஷ்டவசமாக  அதுவும்  அடிபட்டு  இருந்ததால்  அந்த நபரை  கடிக்காமல்   அருகில்   விழுந்து இறந்தவரை   கடித்து  ரத்தம் வந்து உறைந்த இருந்தது.இந்த நிலையில் சுவற்றை அகற்றி உயிருடன் மீண்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவரின் இரண்டு கால்களும் முழுவதுமாக சிதைந்த  நிலையில் கால்கள் எடுக்கப்பட்டது.
·    பின்பு மீட்பு குழுவினர்  இறந்தவர்களின் உடலை எடுத்து மருத்துவமனைக்கு சென்றனர்.எனவே பேராபத்து  நேரங்களில் சைகைகள் மனிதர்களின் தேவையாக  இருப்பதால் அதனை பற்றி மீட்பு
·          குழுவினருக்கு தமிழக அரசால் சைகைகள் பயிற்சி அளிக்கப்பட்டது.
·           
·       3.ஏமாற்றத்தின் எதிர்விளைவால் ஏற்படும் நடத்தை:
·    ஏமாற்றம் என்பது தனது உடமையை தனக்கு தெரியாமல் ஒரு நபர் அல்லது  ஒரு குழு  அபகரித்து  சென்ற பின்பு உணர்வது ஏமாற்றம் எனப்படும்.
·    ஏமாற்றத்தின் எதிர்விளைவு பெரும்பாலும் மனித வெறுப்பாக இருக்கிறது.தனது இனத்திற்கு உள்ளே நம்பிக்கை இல்லாமல் போவதால் மனிதனை மனிதன் எந்த நிலையிலும்   அழிப்பதற்கு துணிவு கொள்கிறான்.
·    இதனால் தன்னை போல பாதிக்கப்பட்ட சமூகமாக இருந்தால் அதற்கு தலைவனாக மற்றும் பாதிப்பை கொடுக்கும்  சமூகமாக இருந்தால் தீவிரவாதியாக தன்னை அடையாளம் செய்து  கொள்கிறார்கள்.
·          எனவே ஒரு தனி மனிதன் ஏமாற்றம் அடையாமல் இருக்க அவனுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
·    சில்லறை வியாபாரிகளிடம்,முடி திருத்துபவரிடம்,பேருந்து நடத்துனரிடம்  மனிதர்கள் பணத்தை கொடுத்து  மீதி பணத்தை வாங்காமல் மறந்து விட்டால் ,அவர்களும் தங்களுக்கு ஞாபகம் இல்லாதது போல காட்டி கொள்வார்கள் அல்லது தனக்கு கொடுத்த பரிசாக நினைத்து விடுகிறார்கள்.அவர்கள் பணம் அளித்தவனை அழைத்து மீதி பணத்தை கொடுப்பதில்லை.ஒரு சிலர் இதில் விதிவிலக்கு.ஒரு குழுவே ஏமாற்றம் அடைகிற  நிலை  என்பது சமீப காலங்களில் மிகவும் சாதரணமாக நடந்து வருகிற ஒரு செயலாக இருக்கிறது.இதை பற்றி ர.ஜோதி(35)என்ற பெண்மணி என்னிடம் கூறியதாவது"ஒருவன் எங்கள் ஊரில் வந்து வாரத்தில் 6 நாட்கள்  பணம் அளித்தால்  ஏழாவது நாள் உங்களுக்கு ஒரு பொருள் கிடைக்கும் என்று கூறினான்.இதனை நம்பி எல்லோரு 6 நாட்கள் பணம் கட்டினோம்.ஏழாவது நாள் ஆள் எங்கு  என்று பார்த்தபொழுது அவனை காணவில்லை .அவன் பணத்தை ஏமாற்றிவிட்டு சென்று இருந்தான்",என்று கூறினார்.
·    இவ்வாறு ஒரு குழுவை ஏமாற்றும் நபராக இருந்தால் அவர் தங்கி இருந்த வீடு மற்றும் அலுவலகத்தை ஏமாந்த நபர்கள்  முற்றுகை செய்து போராட்டம் நடத்துகிறார்கள்.தொழில் செய்ய வேண்டும் என்று ஈமு கோழியில் முதலீடு செய்து ஏமாந்து போனவர்கள் சமீப கால ஏமாறும் விஷயங்களில்  ஒன்று.இதன் விளைவால் அவர்களின் நடத்தையில் போராட்ட குணம் மேலோங்கி இருக்கிறது.
·           
·       4.மன நிறைவான மனிதர்களின் நடத்தைகள் :
·    ஆக்கப்பூர்வ  வழியில் அவனது கால்கள் செல்கிறது.விழிப்புணர்வான பாதையில் நடந்து செல்கிறான்.அது முழுவதும் மலர்கள் இருக்கிற  ஒரே உற்சாகம் உடைய வாழ்க்கையை நாள்தோறும் அனுபவித்து செல்ல கூடிய மனிதர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.இவர்களால்  மட்டும் உலகம் சம நிலையில் இயங்குவதால் ஒரு அர்த்தம் இருக்கிறது .இந்த அர்த்தம் இரவு பகல் என்று இருக்கலாம் அந்த இரவு மற்றும் பகலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் நிலையில் அந்த நேரத்தில் கூட பாதிப்பு அடைந்த மக்களுக்கு உதவி செய்வதில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு திறமையாக  செயல்பட்டு பலரது வாழ்வை காப்பாற்றுகிறார்கள்.இவர்கள் திறமைசாலிகள் மன நிறைவான வாழ்வு என்பது மன மகிழ்ச்சி என்பதை அறிந்தவர்கள்.மனம் முழுவதும் இன்பம் நிறைந்தவர்களாக காணப்படுகிற இது போன்ற மனிதர்களில் ஒரு சமூகம் புத்துணர்வு பெறுகிறது.இவர்கள் இவ்வாறு இருக்கையில் துன்பர்கள் நிறைந்த மனிதனின் மன நிலை முழுவதும் எதிர்மறையான செயல்களில் ஈடுபடுவதற்கு வழி வகுக்கிறது.இந்த எதிர்மறை எண்ணங்களால் துக்கம் உடைய மன நிலை உருவாகிறது.இந்த நிலையில் அவர்களது உடல் நோய்களை உற்பத்தி செய்கிறது.இவர்கள் சமூகத்திற்கும் பல நோய்களை உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறார்கள்.இவர்கள் போன்றவர்கள் கண்டறிந்து மன நல ஆலோசனை வழங்கினேன்.பெரும்பாலும் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இது போன்ற மனிதர்கள் அதிகம் காணப்படுவதால் அங்கு பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி உற்சாகத்தை கொண்டு வந்து அவர்களுக்கு புத்துணர்வு அளிக்க கூடிய  வாழ்வை அமைத்து தருவது எனது கடமையாக கொண்டு செயல்படுகிறேன்.
·           
·  5.மறுபடியும் நிகழ்கிற அவசர நிலையின் பாதிப்பால் நடத்தை:
·    வெள்ளம் போன்ற ஒரு பேராபத்து ஒரு முறை நிகழ்கிற பொழுது மக்களின் மனதில் பாதிப்பு அடைகிறது.இந்த பாதிப்பு  வருடத்திற்கு  ஒரு முறை நிகழும் நிலையில் வழக்கம் ஆகிறது .எனவே அந்த வழக்கத்தில் தாங்கள் எவ்வாறு தப்பிப்பது ,தங்கள் பொருளாதாரத்தை சேதத்தில் இருந்து மணல் மூட்டைகளின் உதவி கொண்டு காப்பாற்றுவது,நிவாரண தொகையை  பெறுவது,மீண்டும்   தனது விளை  நிலங்களின் பயிர்களை பூச்சி  மருந்து தெளித்து  காப்பாற்றுதல்    வேண்டும் என்பது போன்றவைகளை  மக்கள் உணர்ந்து இருக்கின்றனர்.
·    இவ்வாறு அவசர நிலை மனித வாழ்வில் அவர்களின் நடத்தைகள் அவசர நிலையில் இருக்கும்.இந்த அவசர நிலையில் அவசர அவசரமாக மக்கள் செய்ய வேண்டிய வேலை எளிதில் துரித வேகத்தில் குறைந்த நேரத்தில் பல வேலைகளை செய்ய கூடியவர்களாகவும்,வேலையில் துடிப்புடனும் ,புதிய தொழில் நுட்பத்தை உருவாக்குபவராகவும் மாற்றுகிறது .அதே போன்று  எதிர்மறை எண்ணம்  கொண்ட அவசர நிலையில் மனிதர்கள் திருட்டு,கொலை,தீவிரவாதம்,கற்பழிப்பு போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு தான் சார்ந்து இருக்கிற சமூகத்தை சீர்குலைய செய்கின்றனர்.இப்படியானவர்கள் உருவாவதற்கு இவர்கள் மன நிலை நேர்மறை எண்ணங்கள் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாதது ஆகும்.ஆனால் நேர்மறை எண்ணங்கள் கொள்பவர்கள் அவசர நிலையில் செயல்பட்டு எதிர்மறை எண்ணங்களை கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்.இதனை மாற்ற தியானா, யோகா, உடல் பயிற்சி வகுப்புகளை நடத்தினேன்.மக்கள் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக காணப்பட்டனர்.



·       வெள்ளத்தில் ஒழுங்குபடுத்துதலில் மேலாண்மை :
·          வெள்ளம் வந்த காலத்தின் பொழுது செய்யவேண்டிய மேலாண்மை அதன் பாதிப்பு எதிர்வினை மேலாண்மை செய்தல்  என்பது பேரிடர் வெள்ள மேலாண்மை எனப்படுகிறது .
·          இந்த  வெள்ள மேலாண்மை பொழுது பல்வேறு  மனிதர்களின்  நடத்தைகளை  ஒழுங்குபடுத்தி  மேலாண்மை செய்ய வேண்டும்.

·        2.உதாரணம் :
  • 1.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேலாண்மை
  • 2.வரிசை முறையில் மேலாண்மை
  • 3.பெயர் பதிவில் மேலாண்மை
  • 4.பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் மேலாண்மை
  • 5.கலாசாரத்தின் உன்னதத்தை உணர்த்துவதில் மேலாண்மை  
  • 6.கற்பனை மனிதர்களை  மேலாண்மை செய்தல்
  • 7.அணுகுமுறையில்    மேலாண்மை
  • 8.விழிப்புணர்வில் மேலாண்மை

·          3.இவ்வாறு  மேலாண்மை அவசர  நிலைக்கு  முன்பு  மற்றும்  அவசர  நிலையின்  பொது  மற்றும்  பின்பு  செய்யப்படுகிறது .
·        1.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேலாண்மை :
·          வெள்ள பாதிப்பில் குழந்தைகள் ,இளைஞர்கள் ,நடுத்தர வயதினர்,வயதானோர்கள் போன்ற  நான்கு  வகையான மனிதர்களை மேலாண்மை செய்ய வேண்டும். 
·          4.இந்த நான்கு வகையான நபர்களில் நான்கு விதமாக மேலாண்மை செய்ய வேண்டும்.குழந்தைகள் என்றால் அவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் ,ரொட்டிகள்,பால் வழங்கினால் அவர்களிடம் வகுப்பு நடத்த முடியும்.அவ்வாறு வரும் குழந்தைகள் ஒன்றாக உட்கார்ந்து இருக்கும் நிலையில் தனக்குள் சண்டை போட்டு கொண்டு மற்ற குழந்தைகளை தொந்தரவு செய்து  கொண்டு நம்மை சில குழந்தைகள் கவனித்து கொண்டும் இருக்கும்.
·          5.இந்த நேரத்தில் அனைவரின் கவனத்தையும் நமது பக்கம் திருப்ப அவர்களுக்கு கண்களை மூட சொல்லி ஒரு இரண்டு நிமிடம் இருக்க சொல்ல வேண்டும்.எல்லோரும் அமைதி நிலைக்கு வருவார்கள்.அந்த நேரத்தில் குழந்தை மேலாண்மை நிபுணர் " உங்களுக்கு  ஆலோசனை கூற  வந்திருக்கிறேன்,நீங்கள் அதை கேட்க வேண்டும் என்று கூறி இரண்டு நிமிடம் கழித்து கண்களை திறந்து பார்த்தவுடன் அனைவரும் நாம் சொல்வதை ஆழ்ந்து கவனிக்கும் திறனை பெற்று இருப்பார்கள்.
·          6.அது போல இளைஞர்கள் பக்குவம் அடைந்தவர்களாக இருப்பதால் அவர்களை மேலாண்மை செய்வதில் மிகவும் சுலபமாக இருக்கும்.ஆனால் அவர்களின் குறைகளை பற்றியும் ,ஆலோசனைகள்  ,அறிவுரைகள் கூறுவதை விரும்பமாட்டார்கள். எனவே உதாரணங்கள் அதிகமாக அதாவது  திரைப்பட காட்சி மூலம் பாடம் நடத்துவது எளிதாக இருக்கும்.

·          7.கிராம புறங்களில் நடுத்தர வயதினர் படிக்காதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு ஆலோசனை கூறுவதை விட செயல்பாட்டில் அல்லது நாடகம் நடித்தால் மூலம் உணர்த்தலாம்.
·          8.வயதானோர்கள் ஆன்மீக கதைகளை கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ஆர்வமாக கேட்பார்கள்.இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை ஆலோசனை வழங்குவதில்  மேலாண்மை செய்திட வேண்டும்.பின்பு அணைத்து வகையான மனிதர்களையும்  ஒன்றாக வைத்து இந்த நான்கு நிலைகளிலும் ஆலோசனை வழங்குதல் வேண்டும்.
·        2.வரிசை முறையில் மேலாண்மை :

·          1.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உரிய நிவாரண தொகையை பெறுவதிலும் ,உணவு பெறுவதிலும் ஒருவரை ஒருவர் மோதி கொள்கின்றனர்.
·          நான் முதலில் வாங்க வேண்டும் இல்லையேல் அனைத்தும் தீர்ந்துவிடும் என்ற மன நிலையில் எதிர்மறையான வெள்ளத்தில் நெரிசல் ஏற்பட்டு இறப்பு வரை கொண்டு 2.இதனை தடுப்பதற்கான வழிமுறை வரிசை முறையில் மேலாண்மை செய்வது ஆகும்.
·          3.நிவாரணம் வழங்குபவர்கள் தான் கொண்டு வந்த உணவுகளை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை,இதர நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்கிட திட்டம் வகுத்து செயல்படுதல் வேண்டும்.
·          4.அதாவது நிவாரணங்கள் பெறுவதற்கு என்று ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு வரிசையை ஏற்படுத்தும் ஒரு அடி வழிகளை ஏற்படுத்தி
·          மக்கள் இடைஞ்சல் இல்லாமல் பார்த்து கொள்ளுதல் வேண்டும்.
·          5.முதலில் உணவு வாங்கியவர் இடையில் புகுந்து வாங்கும் நிலையில் அனைவருக்கும் உணவில் பற்றாக்குறை ஏற்படுகிறது.எனவே முதலில் உணவு வாங்கியவருக்கு உணவு போதிய அளவு இல்லை எனில் திரும்பவும் பின் வரிசையில் நின்று பொறுத்து இருந்து உணவு வாங்குவதற்கு வழகளை செய்திடுதல் வேண்டும்.
·          6.நிவாரணங்கள் அவ்வாறு அல்ல. ஒருமுறை கொடுத்துவிட்டால் அவர்கள் மறுமுறை வாங்குதல் கூடாது என்று கூறுதல் வேண்டும்.
·          நிவாரணங்கள் ரொட்டி,மளிகை பொருட்கள்,போர்வை,வெட்டி, சேலை,தரை விரிப்பான் போன்றவை ஒரு முறைக்கு மேல் வாங்குதல் கூடாது என்றால் மட்டும் அது அனைவருக்கும் போய் சேரும். ஒரு முறைக்கு மேல் வாங்காமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.வரிசை முறை பின்பற்றினால் அனைவரும் அனைத்தையும் பெற்று புனர்வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கலாம்.
·          7.வரிசையில் மேலாண்மை செய்யும் அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அரசு அதிகார்கள் மற்றும் தெரிந்த நபர்,உறவினர், அரசியல்வாதிகள் ,பிரபலம்   ஆனவர்கள் ,சாதி ,இனம் ,மதம் என்ற உணர்வில்  வரிசை முறையை  பின்பற்றாமல்  தான் பெரிய ஆள் என்று சொல்லி கொண்டு குறுக்கு வழியில் போய் வாங்கினால் மக்கள் இடையில் ஒரு கொந்தளிப்பு உருவாகும்.
·          8.இந்த ஆபத்து நிலையில் உருவாகும் இந்த மன கொந்தளிப்பு மிகப்பெரிய சமுதாய அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறத்தல்  கூடாது.எனவே எவராக இருந்தாலும் சலுகை காட்டாமல் வரிசை முறையில் நின்று வாங்க வழிவகைகளை வரிசை முறை மேலாண்மை செய்பவர் கவனித்து கொள்ளுதல் வேண்டும்.
·        3.பெயர் பதிவில் மேலாண்மை :
·          1.வரிசை முறை மேலாண்மையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் நிவாரணம் பெறாமல் இருப்பதற்கும் ,மோசடியில் ஈடுபடாமல் இருப்பதற்கும் நிவாரணம் வாங்குபவர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் மிக அவசியம் ஆகிறது.

·          2.இந்த பெயர் பதிவு செய்தல் முன்பு எழுது முறையில் இருந்து தற்போது கணினி மாயம் ஆகியிருக்கிறது.எனவே பெயர் பதிவில் மோசடியில் ஈடுபடாமல் இருக்காமல் தெரிந்த நபருக்கு,லஞ்சம் கொடுத்தல்,அரசியல் பலம் போன்ற காரணங்களுக்கு சலுகை காட்டாமல் உண்மையுடன் ,நேர்மையுடனும்  பேராபத்து சமயங்களில் வேலை செய்ய வேண்டும்.இது பேரிடரால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் வாழ்க்கை என்று நினைத்து உண்மையாக செயல்படுதல் வேண்டும்.
·        4.பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் மேலாண்மை :
·          3.வெள்ளம் வந்து விலை நிலங்கள் எல்லாம் மூழ்கி பின்பு வீடு சேதம் அடைந்து அங்கு மணல் மூட்டைகளை போட்டு நீரால் சேதம் அடையும் பொருட்களை மீட்பதற்கானமுன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேலாண்மை குழு எடுக்க வேண்டும்.
·          4.பின்பு தனது பாதுகாப்பு கவசங்களுடன் படகில் போய் அணைத்து வீடுகளிலும் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.நீர்  இரண்டு நாட்களில் வந்துவிடுகிறது எனில் விவசாய அதிகாரிகள் அழைத்து வந்து வெள்ள பாதித்த கிராமத்தின் விவசாயிகளுக்கு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூற சொல்ல வேண்டும்.பின்பு தனது மீட்பு குழுவினர் உடன் சேர்ந்து விவசாய அதிகாரி கூறியது போல விவசாய நிலங்களை மேற்கொண்டு பூச்சி பாதிப்பில் இருந்து மீட்கலாம் அல்லது  நீரை வடிகட்டுதல் ,போன்ற நவீன செயல்பாடுகள் புகுத்தி அதனை விவசாயிகளுக்கு செய்து காட்டி அவர்களை விவசாய நிலங்களின் பயிர் இழப்பில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல் வேண்டும்.
·          5.பின்பு அரசு சார்பில் தரப்படும் மரங்களை வாங்கி கொண்டு வந்து மண் அரிப்பு ஏற்பட்ட கால்வாய்களின்   கரை  ஓரங்களில்  நடுதல்  வேண்டும்.இது போன்ற பொருளாதார மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பேரிடர் மேலாண்மை குழு முழுமையாக  தன்னை  ஈடுபடுத்தி  கொள்ளுதல் வேண்டும்.அப்பொழுது  புனர்வாழ்வு  ஏற்படுத்த முடியும்.இது போன்ற பணிகளில்  தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டு இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி ஆட்சியர்கள் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.

·        5.கலாசாரத்தின் உன்னதத்தை உணர்த்துதல் :
·          6.பேரிடர் மேலாண்மை குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்தையும் தாது எடுத்து அந்த கிராமத்திற்கு என்று குழு அமைத்து அவர்களின் புனர்வாழ்வுக்கு வழிவகை செய்திட வேண்டும்.
·          வெள்ளம் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்தவர்கள் நிலைகுலைந்து நிற்கும் நிலையில் அவர்களை தனி முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு ஆலோசனைகள் பல்துறை நிபுணர்களை கொண்டு நடத்தியும் , தான் முன் வந்து  செயலில் ஈடுபட்டும் உணர்த்த ,வாழ்வாதாரத்தை பாதிப்பில் இருந்து மீட்க கற்று தருதல் வேண்டியது அவசியம்.பல மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் வழங்குவதில் தாமதம்  ஏற்படாமல் நமது கலாசாரத்தின் மீதும் ,சட்டத்தின் மீதும் ,அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருக்கும் சமயத்தில் சில கலகக்காரர்கள்  போராட்ட எண்ணங்களை உருவாக்கி பொது சொத்தை சேதம் விளைவிப்பார்கள்.
·          7.வெள்ள  பாதிப்பு சமூகத்தில் மிக கலாசார சீரழிவு ஏற்பட வழி வகுக்கும்.
·          எனவே பாதிக்கப்பட்ட முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு பேரிடர் மேலாண்மை குழு சில ஆன்மீக வாதிகளை அழைத்து  கொண்டு வந்து கலை நிகழ்சிகளோடு சொற்பொழிவு நடத்த  வேண்டும்.
·          8.அவ்வாறு செய்யும் நிலையில் பாதிப்பு அடைந்த மனம் நேர்மறையான சிந்தனைகள்  ஒரு சமுதாயத்தின் கலாசார சீரழிவு ஏற்படாமல் இருக்கவும் சீரழிவு கலாசாரத்தை சரி செய்யவும் உதவும்.

·        6.கற்பனை மனிதர்களை  மேலாண்மை செய்தல்:

·          1.வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும்  கற்பனையில் வாழும் கதாபாத்திரங்களாக இருந்து வருகிறார்கள்.இவர்கள் சினிமாவின் தாக்கத்தால் உருவானவர்கள். தமிழ் சினிமா இவர்களை கட்டுப்படுத்தி இருக்கிறது.அது நல்ல விஷயமாக மற்றும் தீய விஷயமாக கூட இருக்கலாம்.இது இரண்டிற்கும் உள்ளே இளைஞர்களின்  உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது.இவ்வாறு உள்ள இளைஞர்களை பேராபத்து சமயங்களில் மேலாண்மை செய்வது என்பது கடினமான செயல் ஆகும்.
·          2.இருப்பினும் அந்த சினிமா மோகத்தை அழிக்க அதன் வழியில் சென்று ஆலோசனைகளை கூறாமல் அவர்களின் நண்பானாக இருந்து அவர்கள் வெறுத்தாலும்,அன்பு செலுத்தினாலும் ஏற்று கொண்டு சகித்து கொண்டால்  மட்டும் அவர்களின் மனதில் பாதிப்புகள் விளைவால் ஏற்படும் கேள்விகளுக்கு நாம் பதில் தர முடியும்.அவ்வாறு அவர்களின் கேள்வி எதுவாக இருப்பினும் அதனை ஒரு பொருட்டாக நினைத்து அவர்களின் மனது சாந்தம் அடைய கூடிய அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய பதிலை ஒரு மேலாண்மை அதிகாரி கூறும் நிலையில் ஒரு எதிர்கால ஆரோக்கிய சமுதாயம் உருவாக வழி வகுக்கிறது.
·          3.எனவே   கற்பனை மனிதர்கள்  அவர்கள் கற்பனை செய்ய வைத்து இருக்கிற கதாபாத்திரங்களின் வழியில் சென்று சந்திக்க வேண்டும்.
·          கற்பனை மனிதர்கள்  தன்னை  ஒரு பிரபலமான  மனிதனாக நினைத்து கொண்டு இருந்தால் நாம் அவரை பைத்தியக்காரன் என்று கூறுவதை விட்டுவிட்டு அந்த மனிதனாக அழைக்கும் நிலையில் அந்த பிரபல மனிதன் அவரை விட்டு போய்விட்டு அவர் யார் என்று தன்னை தேட தொடங்கி விடுவார்கள்.
·          4.கற்பனை மனிதர்கள்   குணத்தில் இருக்கும் விசேஷமான குணம் இது.அவர்கள் கற்பனை மனிதனாக இருப்பது நிஜ வாழ்க்கை வாழ கூடிய சட்டத்திற்கும் ,இறையாண்மைக்கும் கட்டுப்பட்டு இருப்பவர்கள்  முறி அடித்தவர்களாக ஒரு இயக்குனர் உருவாக்கிய புரட்சிகரமான கதாபாத்திரத்தில் வாழ்ந்து கொண்டு நிஜ வாழ்க்கை வாழ கூடியவர்கள் கற்பனை வாதிகளை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள்  என்பதால் கற்பனை மனிதர்கள்  கற்பனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க ஆள் இல்லாமல் போய்விடுகிறது.
·          5.ஒரு நாள் அந்த கற்பனை வாதி தனக்குள் தான் உருவாக்கிய பிரபல மனிதன் நிலையில் இருந்து கொண்டு முத்திரை பதித்த வசனங்களை நிஜ வாழ்க்கை பேசுபவரிடம் பேசி அதற்கு அவர்கள் பொருட்டாக மதித்து பதில் அளிக்கும் நிலையில் அந்த கற்பனை மனிதன் அவர் வழியில் நீ ஒரு பிரபலமானவன் என்று கூறினால் அந்த நிஜ வாழ்க்கை வாழ்பவரின் கூற்றுக்கு எதிராக செயல்படுபவராக இருப்பதால் தனது பிரபலமான மனிதன் என்ற உடையை கழற்றி எறிந்துவிட்டு தான் எவர் என்ற தேடலில் ஈடுபாடு காட்டுகிறார்.இங்கு நிஜ வாழ்க்கை வாழ்பவராக பேரிடர் மேலாண்மை செய்பவர் இருக்க வேண்டும்.ஏற்கனவே கற்பனை மனிதர்கள்   பெருகிவிட்டனர்.
·        7.அணுகு முறையில் மேலாண்மை :

·          1.வெள்ள  தாக்குதலின் போதும் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் புனர்வாழ்வுக்கு வழி வகுக்கும் போதும் மேலாண்மை செய்பவரிடம் அணுகுமுறை மற்றவர்களால் கவனிக்கப்படும்.
·          எனவே அணுகுமுறையில் முறையான பயிற்சி,அனுபவம் பெற்று இருத்தல் வேண்டும்.குழந்தையாக இருந்தால் விளையாட்டு தனமான அணுகுமுறையில் அன்புடன் பேச்சு  ,இளைஞர்களாக இருந்தால் நண்பனாகவும்,சரிக்கு சமமான அணுகுமுறையும் வயதானவர்களாக இருந்தால் பாசம்,அன்பு,சேவை மனப்பான்மை உடைய அவர்களின் பிள்ளை என்று அவர்கள் நினைக்கின்ற அணுகுமுறையையும் பழக்கி வைத்து இருந்தால் பாதிப்பு அறிந்தவர்கள்  அந்த பாதிப்பில் இருந்து மீட்க முடியும்.
·          2.பேராபத்தால்   பாதிக்கப்பட்ட நபர்கள் பதட்டம்,கோபம்,வெறுப்பு,பயம் போன்ற பல எதிர்மறை குணங்களால் வேதனை அடைந்து  கொண்டு இருக்கின்றனர்.அவர்களிடம் மேலாண்மை செய்தால் அவர்கள் நம் மீதும் தனது கோபங்களை கட்டலாம்.அந்த நேரம் நமது அணுகுமுறையில் மிக சாந்தமான ஒரு குழந்தையை மற்றும் ஒரு அழுகின்ற தாயை குழந்தை கட்டி தழுவுவது  போன்ற உணர்வு எவ்வளவு குழந்தைக்கு நேர்மறை சுகமாக இருக்கும் என்பது அவ்வளவு நேர்மறை சுகம் நாம் பேசுகின்ற விதத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுதல் வேண்டும்.
·          3.தான் ஒரு மேலாண்மை குழுவினராக மட்டும் செல்ல வேண்டும் தவிர ஒரு இனிதாய் சேர்ந்தவராக ,ஒரு சாதியை சார்ந்தவராக,ஒரு மதத்தை சார்ந்தவராக நமது அணுகுமுறை இருக்க கூடாது.மேலாண்மை செய்பவர் பேச்சில் கவனம் செலுத்தாமல் மேலாண்மை செய்பவர் பற்றி சுய சரிதையை கேட்கும் ஆர்வம் உடைய நபர்களின் சிந்தனைகளை ஆக்கப்பூர்வ  கதைகளை சொல்லி அந்த கதை போல தனது சுய சரிதை என்று மறைமுகமாக கூறுதல் வேண்டும்.தனது சுய சரிதையை அங்கு பொய் விவரித்து கொண்டு இருத்தல் கூடாது .அப்படி விசாரிப்பவர்களின் மனதை பேராபத்து மேலாண்மை செய்வதில் திசை திருப்பிவிடுதல் வேண்டும்.
·        8.விழிப்புணர்வில் மேலாண்மை:
·          வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இடையில் மூட நம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது.
·          இதனை போக்குவதற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு பிரித்து அறியும் அறிவாளிகள்   போதனைகளையும் ,அறிவியல் ரீதியாக வெள்ளத்தை பற்றிய செய்திகளும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும்.
·          5.பெரும்பாலும் கிராமத்தில் இருக்கிற மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.இவர்களுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது மட்டும் உலகம் ஆகும்.அதனை தாண்டிய அறிவை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
·          இதனால் பேராபத்து வரும் சமயங்களில் திணறி கொண்டு இருக்கிறார்கள் மற்றும் குழப்பம் அறிகிறார்கள்.என்ன  செய்ய வேண்டும் என்று கூட தெரியாமல் வீணாக பலி ஆகின்றனர்.தன்னை காத்து கொள்ளும் வழிமுறைகளை பயிற்சியுடன் கூடிய வகுப்புகளாக எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேலாண்மையில் ஈடுபடுபவர்கள்  செய்ய  வேண்டும்.
·           
·           
·           
·           
·           


·